Jump to content

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிங்கள், நீங்கள் தான் என்பது விடுதலைப்புலிகளின் தலைச்செயலகத்தின் அரசியல் பிரிவினர் என்று கூறாமல் கூறுவது எமக்கு புரிகிறது!!! .. இதற்குதானே நா.க.த.அ இருக்கிறது!! யார் இயக்குகிறார்கள்? எவர் எவர் இதன் பின் புலம் இருக்கிறார்கள்?? ... என ஆயிரம் கேள்விகள் கேட்க்கப்பட்டும் பதில்கள் இன்றுவரை இல்லை!!!

பதில் கேட்டு அதனை என்ன.. சிங்களவனுக்கு கடத்தப் போறீங்களா..! உங்களுக்குத்தானே எதிலும் நம்பிக்கை இல்லையே. பிறகெதற்கு.. கேள்வி.. பதில் எதிர்பார்க்கிறீங்களோ..??! எதிலும் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பதில் அளிப்பதும் முட்டாள் தனம்..! :lol:

... இங்கு நா.க.த.அ இன் பிரச்சார பீரங்கியான GTV நிர்வாகம், யமனுக்கு ஆப்படித்த கேபியுடன் தொடர்புகளை வைத்திருக்கிறதென்று ஆதாரங்களுடன், ஒரு பேப்பர் செய்தி வெளியிட்டது!!!!! ... அச்செய்தி பொய்யாயின், ஏன் வழக்கு வைக்கவில்லை?

இதை நீங்கள் ஜி ரி வி நிர்வாகத்திடம் போன் போட்டுக் கேளுங்கோ..! ஒரு பேப்பர் வழக்குப் போட செய்தி போடவில்லை. இப்படியும் நடக்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் கொண்டு வந்தது. அதற்கான பதிலை ஜி ரி வி செயலில் காட்டி விட்டது. ஏமாந்தது நீங்கள்..! ஊரல்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

Link to comment
Share on other sites

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

மாவீரர்கள்.. தேசியக் கொடி.. தேசியம்.. தமிழீழம்.. தமிழர்கள்.. இவை தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது.. அநாகரிமானதாகவே தென்படுகிறது. உங்களுக்கும் இவற்றிற்கும் வெகு தூரம். பொறுமையாக பதிலிறுக்க முடியாதவர்கள்.. போர்த்திக்கிட்டு சுருண்டு தூங்குவது நல்லது.

உங்களோடு இதற்கு மேல் கருத்தாட நீங்கள் இராஜதந்திரியும் அல்ல.. நான்.. நாடு கடந்த அரசின் பிரதமரும் அல்ல..! அது அது தன்பாட்டில இயங்கிக் கிட்டு தான் இருக்கும். நீங்கள் திட்டிக்கொண்டே கிடவுங்கோ..!

நன்றி. :)

Link to comment
Share on other sites

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும் இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

Link to comment
Share on other sites

முதலாவது விடயம். எல்லோரும் குழப்பிக் கொள்ளுகின்றீர்கள் போலுள்ளது. தேசியக் கொடி பிடித்தல், பிடிக்காமல் இருத்தல் பற்றியதான தலைப்பு இதுவல்ல. தேசியக் கொடி பிடிக்க வேண்டியதை நானே பல தடவை இங்கே வலியுறுத்திக் கூறியுமுள்ளேன். அது எங்களின் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், முன்பு 2009களில் யுத்தம் நடந்தபோது, மக்களின் படுகொலைகளை நிறுத்த வேண்டிய தருணத்தில் கொடி தொடர்பாக பிரச்சனைகளை முதன்மைப் பிரச்சனையாக உருவாக்கி தங்களை மட்டுமே விடுதலைப் போராட்டத்திற்கான விசுவாசத் தளம் என்றும், கொடி பிடிக்காத மற்றவர்கள் துரோகிகள் என்றும், அவர்களின் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்படுத்தியதுமான செயற்பாடுகளின் அடிப்படையில், கடந்த ஒட்டாவா நன்றி கூறலின் போது கொடி பிடிக்காத இவர்கள் எப்படித் துரோகிகள் ஆகவில்லை என்பதே கேள்வி.

அது தான் இங்கு கேட்க முனைந்ததே தவிர, மற்றும்படி எவ்விதத்திலும் தேசியக் கொடி தொடர்பான விவாதமாக இருக்கவில்லை. அது இக்காலத்தில் தேவையுமற்றது.

தூயவனின் கருத்தே எனதும். 2009இல், எமது ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது, அவர்கள் வரமறுத்ததற்கான காரணமே தாங்கள் "புலி முத்திரை" குத்தப்பட்டுவிடுவோம் என்பதுதான். அதனால்தான் அவர்கள் தேசியக் கொடியைத் தவிர்க்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அன்று அப்படிச் சொன்னவர்களைத் துரோகியாக்கிவிட்டு இன்று அவர்களே முற்றாக தேசியக் கொடியினைத் தவிர்த்து வருகிறார்கள். அப்படியானால், இப்போது இவர்களும் துரோகிகள்தானே? அவர்களது நிகழ்வுகளில் தேசியக் கொடி இருப்பதில்லை. அலுவலகத்திலாவது இருக்கிறதா என்பதும் சந்தேகமே. யாராவது உறுதிப்படுத்த முடியுமானால் உறுதிப் படுத்துங்கள்.

இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற தமிழ் எம்.பி.யான ராதிகா சிற்சபைஈசன்கூடத் "தமிழீழம்" என்ற சொல்லைத் தவிர்த்து வருகிறார். இதற்கு வாழும் புலம் பகுதியில் அகூதா கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது, இவர்களைப் பொறுத்தவரையில் ராதிகாவும் துரோகியாகத்தான் பார்க்கப்படவேண்டும். ஆனால், தங்கள் நிகழ்வுகளில் இவரை முன்னிலைப்படுத்தியே வருகிறார்கள்.

ராஜ்குமார் சுப்பிரமணியம் அவர்களுக்கு,

நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது மனிதஉரிமைகள் ஆர்வலராகவோ அங்கு சென்றிருந்தால் பயன் இருந்திருக்கும். நீங்கள் ஒரு தமிழ் அமைப்பின் பிரதிநிதி மட்டுமே. அத்தோடு, உங்களின் நுழைவுச்சீட்டு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியைக் கொண்டது. அந்த அனுமதியுடன் அங்கு சாதிப்பதும் மட்டுப்படுத்தப்பட்டதே. உங்களின் இந்தத் தகுதி எத்தகைய பலனைத் தரும் என்று வாசகர்களே தீர்மானிக்கட்டும். இதன்மூலம் நீங்கள் சாதித்ததின் அளவையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

இதே வேளை, கனேடியத் தமிழ் காங்கிரசிலும் அரசியல் தெரிந்தவர்கள், மனிதஉரிமைகள் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சு வல்லமையும் நிறைய உண்டு. அவர்கள் நினைத்திருந்தால் நீங்கள் பெற்றுக் கொண்ட அதே நுழைவுச் சீட்டுடன் அவர்களும் அங்கு சென்றிருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் ஜெனிவாவிற்குச் செல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் இந்த நுழைவுச் சீட்டுடன் அவர்கள் சென்று சாதிப்பதை விட அந்தத் துறையிலுள்ளவர்களை அனுப்பினால் அதிக பலனைத் தரும் என அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், அந்த துறையைச் சார்ந்தவர்களையே அனுப்பி வைத்தார்கள். நான் உங்களின் தனிப்பட்ட தகுதியைப் பற்றி இந்தக் கருத்துக்களத்தில் குறிப்பிடவில்லை என்பதை இந்த விளக்கத்திற்குப் பின்னராவது விளங்கிக் கொள்ளுங்கள். அது எனக்குத் தேவையுமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொடியை பிடிக்கக்கூடாது என்பார்கள் நாளை நாம் கடந்த முப்பது ஆண்டு காலப்போரட்டம் தவறு என்பார்கள் இவைகளை இன்று அனுமதித்தால் நாளை மறுநாள் கூறினாலும் கூறுவார்கள் எமது மாவீரர்கள் மடிந்ததும் தவறு இப்படியே எல்லாவற்றையும் தவறு என்றுகூறி நாம் எந்த இலக்கை அடைவதக்காக பயனித்தாமோ அதுவே தவறு என்று சொல்லி தங்களின் கருத்தை எம்மீது திணிக்கவும் முயற்சிப்பார்கள்.

என்னைபொறுத்தவரை எந்த கொடியுடன் என்ன இலட்சியத்துக்காக புறப்பட்டோமோ அதில் இருந்து விலகிச்செல்வதென்பது எங்களை நம்பி தங்கள் உயிரை துறந்த மாவீரகளுக்கு செய்யும் துரோகமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு  ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும்  இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

ஐயா! இப்படி இந்த விவகாரங்கள் எல்லாம் உங்கள் காதுக்குள் போட்டு முன்னோட்டம் பார்த்த பிறகுதான் இவர்கள் கதைப்பார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.