Jump to content

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

1986 ஆம் ஆண்டு இதேநாளில் விடுதலைப்புலிகளினால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

P1310398.JPG

 

P1310400.JPG

 

P1310401.JPG

 

P1310404.JPG

 

P1310403.JPG

 

P1310402.JPG
P1310405.JPG

 

P1310410.JPG

 

P1310414.JPG

 

P1310418.JPG

 

 

 

 
P1310416.JPG

 

P1310417.JPG

 

 

 

P1310421.JPG

 

P1310420.JPG

 

P1310422.JPG

 

P1310427.JPG

 

P1310459.JPG
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள் 

Link to comment
Share on other sites

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

Link to comment
Share on other sites

i

 

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

போலியாக வாழா பழகிவிட்டோம் .எங்கள் வியாபாரத்திற்கு எது வசதியோ அவர்களுக்கு வணக்கம் வைக்கலாம் .

Link to comment
Share on other sites

சுட்டவர்களுக்கு வீரவணக்கம் சூடுவேண்டியவர்களுக்கு நினைவுவணக்கம் !  இதில்தான் எத்தனை முரண் !!

 

 

 

 

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பினர் ஒற்றுமையாகத்தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். கூட்டமைப்பு தமிழ் மக்களின் நன்மை கருதி ஒன்றாகத்தான் இருக்கிறது.

 

மையவாதம் பேசும், இந்துக்களை கருவறுக்கும், பௌத்தம் பரப்பும் சுற்றம் -உறவு- இனம்-குலம் இல்லா பரதேசிகள் கூட்டம் மேட்டுக்குடி - ஓட்டுக்குடி, சாதியம்-அசாதியம், வடக்கு-கிழக்கு, முஸ்லீம்-இந்து பிரிவினைகளை வளர்க்கப் போய் தங்கள் அடையாளங்களை இழந்ததுதான் மிச்சம். இவர்கள் இந்துக்களோ சிங்கள பௌத்தர்களோ இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறார்கள். ஏன் எனில் கைமுணு தான் பலவருடங்களாக தயார் செய்து போரிட்ட எல்லாளன் என்ற தனது எதிரிக்கு நினவுச் சமாதிகட்டி அவ்வழி போவோர் எல்லாள மன்னனை வணக்கம் செய்துவிட்டு போக உத்தரவிட்டிருந்தான். அவன் சிங்கள பௌத்தன். மன்னன் மெய்பொருள்கண்டார் தன் எதிரி தன்னிடம் போரில் தோற்றத்திற்கு பழிவாங்கத்தான் வந்திருக்கிறான் என்றதை தெரிந்தும் தன் அரன்மனைக்குள் அனுமதித்து அவன் விரும்பங்களை நிறைவேற்றி தனது மெய்பாதுகாப்பாளர்களின் துணையுடன் அவனை பாதுக்காப்பாக நாட்டுக்கு வெளியே அனுப்பி வைத்துவிட்டுத்தான் இறந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

 

மாடு, ஆட்டை அறுப்பது போல மனித சனங்களை கறுவறுக்கும் கொடூரப் பண்பு,  இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து போரிடும்  தமிழ் இந்துக்களுக்கோ, சிங்கள பௌத்தர்களுக்கோ இருந்ததாக இல்லை.இது இலங்கையில் தோன்றியிருக்கும் ஒரு தனி புதிய அலகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவர்களுக்கு வீரவணக்கம் சூடுவேண்டியவர்களுக்கு நினைவுவணக்கம் !  இதில்தான் எத்தனை முரண் !!

 

ஒற்றுமை   வேண்டும் என  கூக்குரலிட்டுக்கொண்டு

தமிழரின் பலவீனங்களை வசை  பாடிக்கொண்டு

 

ஆனால் அவற்றிற்கு முன் உதாரணமாக ஏதாவது செய்யப்பட்டால்

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

 

என்னை பொருத்தவரை தப்பேயில்லை.....எங்களை விட ஒரு படி மேலானாவர்கள்.இளம்வயதில் உரிமைக்காக குரல் கொடுக்க புறப்பட்டவர்கள்.என்னைப் போல சுழிச்சுகொண்டு புலம் பெயரவில்லை.

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

 

இது மயிர்வாதம் ,இதை நிறுத்தமுடியாது :D

Link to comment
Share on other sites

ஒற்றுமை   வேண்டும் என  கூக்குரலிட்டுக்கொண்டு

தமிழரின் பலவீனங்களை வசை  பாடிக்கொண்டு

 

ஆனால் அவற்றிற்கு முன் உதாரணமாக ஏதாவது செய்யப்பட்டால்

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

 

முன்னுதாரணமாக செயற்படுவதானால் சபா உமா பத்மநாபா மற்றும் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு மடிந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துங்கள். அவர்களையும் உள்ளடக்கி மாவீரர்தினத்தை நினைவு கூருங்கள். இருப்பவர்கள் நூறாக பிரிந்து சிதைந்து கிடப்பது யதார்த்தம் ஆனால் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு இறந்தவர்களை ஒன்றாக அணுகுவதே முன்னுதாரணம். எதிர்வரும் மாவீரர் தினங்களில் இவ்வாறான தியாகிகளின் படங்களும் மாவீரர் மண்டபத்தில் இருந்தால் அதுவே முன்னுதாரணம்.

 

Link to comment
Share on other sites

முப்பது வருடமாக வராத ஒற்றுமை 2009 ஆண்டிற்கு பிறகு சிங்களவன் கொடுத்த அடிக்கு பிறகு வருகுது பலபேருக்கு .

 

முப்பதுவருடமாக செய்த கொலைகளையும் நியாயப்படுத்தி துரோகிகள் என்று தூற்றி திரிந்தவர்கள் ஒற்றுமை என்ற சொல்லை கூட ஊச்சரிக்க தகுதியற்றவர்கள் .

வந்துவிட்டார்கள் அடுத்தவன் இறப்பிலும் வியாபராம் செய்ய .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1986 இல் படுகொலை செய்யப்பட்ட தலைவர் சிறிசாபாரத்தினம் மற்றும் அனைத்து தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகள் அனைவருக்கும் நினைவு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

முப்பது வருடமாக வராத ஒற்றுமை 2009 ஆண்டிற்கு பிறகு சிங்களவன் கொடுத்த அடிக்கு பிறகு வருகுது பலபேருக்கு .

 

முப்பதுவருடமாக செய்த கொலைகளையும் நியாயப்படுத்தி துரோகிகள் என்று தூற்றி திரிந்தவர்கள் ஒற்றுமை என்ற சொல்லை கூட ஊச்சரிக்க தகுதியற்றவர்கள் .

வந்துவிட்டார்கள் அடுத்தவன் இறப்பிலும் வியாபராம் செய்ய .

 

முப்பதல்ல முன்நூறு வருடங்களையும் அதையும் தாண்டி இன்று வரை தமிழன் ஒற்றுமையாய் இருந்ததும் இல்லை அதற்கான வரலாறும் இல்லை.

 

சிஙகளவன் மற்றும் ஏனைய சக்திகளும் அடித்தது ஒற்றுமையற்ற இந்த இனத்துக்கத்தான் தவிர இனத்தில் இருந்த நாலுபேருக்கு மட்டுமில்லை. நானும் நீங்களும் என்னுமொரு நாட்டில் இரண்டாந்தரப்பிரஜைகளாக இருப்பதற்கும் இந்த அடித்தான் காரணம். அடிவாங்கிய பிறகும் ஞானம் பிறக்கவில்லையாயின் அதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?  பலபேருக்கில்லை எல்லோருக்கும் அடிவாங்கிய பின் ஒற்றுமை உணர்வு வரவேணும் இல்லையேல் அடிவாங்கிக்கொண்டே இருப்போம். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதையே நீங்கள் முன்வைக்கின்றீர்கள்.

 

ஆம் ! புலம்பெயர்வும் ஒரு வியாபரம் தான். தேசீயத்தை சிங்களவனுக்கு விற்று அதற்குப் பதிலான வாழ்வுதான் புலம்யெர்வாழ்வு. ஆனால் என்ன நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு தெரியாமல் அவர்களையும் விற்றுவிட்டோம். இது ஒரு போதைக் கடத்தலை விட மோசமான டீல்.

 

 

Link to comment
Share on other sites

1461472_738073599566682_2936033960017194s


சிறி சபாரட்ணம் சுடப்பட்ட இடத்திலும் அஞ்சலி செய்தார்கள் .சிவாஜிலிங்கம் நிற்கின்றார் .

 

(சிறு வயதில் நான் ஓடித்திரிந்த காணி இது .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவினால் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு வங்சகமான முறையில் கொல்லப்பட்ட கப்டன் லிங்கம் அண்ணாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

முன்னுதாரணமாக செயற்படுவதானால் சபா உமா பத்மநாபா மற்றும் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு மடிந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துங்கள். அவர்களையும் உள்ளடக்கி மாவீரர்தினத்தை நினைவு கூருங்கள். இருப்பவர்கள் நூறாக பிரிந்து சிதைந்து கிடப்பது யதார்த்தம் ஆனால் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு இறந்தவர்களை ஒன்றாக அணுகுவதே முன்னுதாரணம். எதிர்வரும் மாவீரர் தினங்களில் இவ்வாறான தியாகிகளின் படங்களும் மாவீரர் மண்டபத்தில் இருந்தால் அதுவே முன்னுதாரணம்.

 

நடப்பதை தெரியாத வீரப்பிரதாப ஆலோசனை இது. நாடுகடந்த அரசை பொறுத்தவரைக்கும் மாவீரர் தினம் விழுந்த வீரர்கள் எல்லோருக்கும் தான். இது தெளிவாக அவ்ர்களால் சொல்லப்பட்டது. அவர்கேளேதான் மசூதிகள் அடிக்கப்பட்ட போது சர்வமத வழிபாடு நடத்தினார்கள். அலோகர்கள் இந்து மததைதை கருவறுத்த ஆலோசனைகள் மட்டும்தான் படிப்பித்தார்கள். என்ன தனமான குடிகாறன் பேச்சுக்கள் அப்ப இது வெல்லாம்.. 

 

கழு வேற்றுவது ஆரிய மதங்களான சமணமும் புத்தமும் தமிழரிடம் கொண்டுவந்தவை. கல்லால் எறிந்து கொலை செய்வதும், கருவறுத்து பெண்களின் நடத்தையை தண்டிப்பதும் அராபிய மதம் தமிழருக்கு கொண்டுவந்தும் அவற்றின் கொடூரத்தனத்தாலும், தமிழரின் நாகரீக முதிர்ச்சியாலும் அவை தமிழரிடம் எடுபடவில்லை. 

Link to comment
Share on other sites

முப்பதல்ல முன்நூறு வருடங்களையும் அதையும் தாண்டி இன்று வரை தமிழன் ஒற்றுமையாய் இருந்ததும் இல்லை அதற்கான வரலாறும் இல்லை.

 

அதில் எந்த உணமியும் இல்லை. 10,000 ஆண்டுகாலமாக மண்ணில் இருக்கும் ஒரே குடி தமிழன். மதங்களின் மிக இளமையான இஸ்லாம் சீனா, இந்தியா, யப்பான், எல்ல மேர்குநாடுகள்,  எல்ல் கிழக்கு ஐரோபியநாடுகளிலும் பிரச்சனையை உருவாக்கி அழிவை தெடிக்கொண்டிருக்கிறது. தனது நிலங்களான, மத்திய கிழக்கில் அது தன்னுள் காட்டும் பொறாமையும் போட்டியும் உலகின் அந்த மதமும் காட்டுவதில்லை.   தமிழரின் சரித்திரத்தை தமிழில் இருப்பது போல கூற வந்தால் அதை விவாதிக்கலாம். தயாரா

 

சிஙகளவன் மற்றும் ஏனைய சக்திகளும்(-அது எந்த எனைய சக்திகள் என்று கூற முடியமா? தங்களின் மத வெறியர்களைப்பற்றியா ? வெளிப்படையாக கூறினால் உங்களையே அவர்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பத்தால் இப்படி ஒழிவு மறைவாக ஏனைய சக்திகள் என்கிறீர்கள்.? உங்களுக்கு நீங்களெ பயந்து கொண்டா தமிழனுக்கு ஒற்றுமைப்பாட்டம்?)அடித்தது ஒற்றுமையற்ற இந்த இனத்துக்கத்தான் தவிர இனத்தில் இருந்த நாலுபேருக்கு மட்டுமில்லை. நானும் நீங்களும் என்னுமொரு நாட்டில் இரண்டாந்தரப்பிரஜைகளாக இருப்பதற்கும் இந்த அடித்தான் காரணம். (நீங்கள் இன்னொரு நாட்டில் இரண்டாம்தர பிரச்சையானகாராணம் தமிழனிடம் ஒற்றுமை இல்லாது மட்டுமா? எனக்கு உங்கள் நாட்டின் குடிவரவு அகதி கொள்ளகைகளை இந்த இணையத்தில் இணைப்பாக கொடுக்க முடியுமா? எந்த நாட்டில் முக மூடி போட்டேய்க்க தமிழன் ஒற்றுமை இன்மை சட்டமாக்கப்பட்டிருக்கு.  தமிழன் பட்ட அவஸ்த்தையை வைத்து பிழைத்துக்கொண்டு அவனுக்கே பாடமா?)ஆருக்கையா டூப் எழுதுகிறீர்கள்?)அடிவாங்கிய பிறகும் ஞானம் பிறக்கவில்லையாயின் அதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?  பலபேருக்கில்லை எல்லோருக்கும் அடிவாங்கிய பின் ஒற்றுமை உணர்வு வரவேணும் இல்லையேல் அடிவாங்கிக்கொண்டே இருப்போம். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதையே நீங்கள் முன்வைக்கின்றீர்கள். (இப்போது அடி விழ ஆரம்பித்திருக்கு. இப்போ ஞானம் பேர ஆரம்பமாயிருக்கு. நாங்களும் தொடர்ந்து எழுதுவதை தொடர்ந்து படிதுக்கொண்டுதான் வருகிறோம். BBSன் அடியில் தமிழனுக்கு போதித்துகொண்டாவது அவனுடன் போய்ச் சேரவேண்டும் என்று ஞானம் பிறப்பதையும் அவதானித்துக்கொண்டுதான் வருகிறோம். மனிசராக மாறி வராத வரக்கும் சேர்ப்பது என்பது நடக்கபோவத்தில்லை. )

 

ஆம் ! புலம்பெயர்வும் ஒரு வியாபரம் தான். தேசீயத்தை சிங்களவனுக்கு விற்று அதற்குப் பதிலான வாழ்வுதான் புலம்யெர்வாழ்வு. (உங்களை நம்பித்தான் அரசு 16 அமைப்புக்களையும், 424 தனி நபர்களையும் புலிகள் என்று பிராகடனப்படுத்தியிருக்கு. அரசை, வியாபாரத்தனமான பொருளாதார அகதிகளை பயங்கரவாதிளாக்குகிறது என்று எதிர்த்து எழுதி அரசின் பகமையை தேடிக்கொண்டால் சம்பளம் வராது. ஊருக்கு திரும்பி போக ஏலாது- கவனம் இப்படியான மடைத்தனமான அரசு எதிர்ப்பு கதைகளை வெளிநாடுகளில் பரப்பும் போது) ஆனால் என்ன நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு தெரியாமல் அவர்களையும் விற்றுவிட்டோம். இது ஒரு போதைக் கடத்தலை விட மோசமான டீல். நாம் மக்களுக்கு தெரியாமல் அவர்களை விற்பத்தாலா கக்கீம், அஸ்வர், பதியுன் பக்கத்தில் இருந்து கொண்டே விற்கிறார்கள்? எம்மை பற்றி நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்களை பற்றி இனி பார்த்துக்கொள்ளலாம். 

 

நாகரிகம் தெரிந்து எழுதுவதாக நடிப்பவர்கள் BBS அடிக்கு பிறகு மகிந்தாவை  மகிந்தன் என்று எழுதினார்கள். அவை ஒற்றுமையில் இருந்தும் யாழ் நிர்வாகம் அகற்றவில்லை. குத்தியை செயலாளர் நாயமாக மாற்ற முயன்றவர்கள் தாம் இவர்கள்.  அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லைத்தான். பௌத்தம் அரபியா முழுவதும் பரவினால் பல நனமைகள் வர இடமுண்டு.

 

Link to comment
Share on other sites

10,000 ஆண்டுகாலமாக மண்ணில் இருக்கும் ஒரே குடி தமிழன்

தமிழன் என்ற ஒரு இனமோ இல்லை அவ் வினத்துக்கென்று ஒரு நாடோ இன்றுவரை உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதற்குள் 10 000 யிரம் வருசத்துக்கு முதல் தமிழன் என்று எவனும் இல்லை. பலதரப்பட்ட மக்கள் கூட்டம் இருந்திருக்கும். விட்டால் பத்துக்கு பக்கத்தில் என்னும் பத்து சைபர் போட்டுவிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

தமிழன் என்ற ஒரு இனமோ இல்லை அவ் வினத்துக்கென்று ஒரு நாடோ இன்றுவரை உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதற்குள் 10 000 யிரம் வருசத்துக்கு முதல் தமிழன் என்று எவனும் இல்லை. பலதரப்பட்ட மக்கள் கூட்டம் இருந்திருக்கும். விட்டால் பத்துக்கு பக்கத்தில் என்னும் பத்து சைபர் போட்டுவிடுவீர்கள்.

உங்களின் சத்திய வாக்கை தெரியாததால் இன்றுவரை அறிவிலிகளாக இருந்துவிட்டோம். நன்றீறீறீ. அடுத்த முறை தரும் சரித்திர பாடத்தை உங்களுக்கு BBS சரியாகத்தர அவர்களுக்கும் அரேபிய கதவுகளுகள் திறந்திருக்கட்டும். "வல்லவனுக்கு வல்லவன் ஒருத்தான் வந்தால் பார்த்துக்கடி."

 

 

---------------

 

நியானி: சில வரிகள் தணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளியின்ர அஞ்சலி திரியில என்னத்தை எழுதிக்கொண்டிருக்கிறியள்? 

 

இதில கேவலம் அந்த இயக்க ஆதரவாளர்கள் எழுதிற கேவலம். நல்ல வேளை இதை எல்லாம் பாக்க  அஞசலிககு சொந்தகாரர் இல்லை. 

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்

 

 

அந்த போராளி மீது உண்மையில அககறையுள்ளவர்களாக இருந்தால் அவரின் லட்சியத்திற்காக நீங்கள் தொடர்ந்து போராடுவது தான். தமிழீழம் என்பது அவரின் லட்சியமும் தான். இன்று அவரிற்கு அஞ்சலி செலுத்த முன்வந்த உங்களில் எத்தை பேர் அதற்காக போராடப்போகிறீர்கள்? அவர் மட்டும் சண்டையில் வீரச்சாவடைந்திருந்தால் இன்று அவரை யாரும் நினைத்துபார்த்திருக்க மாட்டீர்கள். புலிகளை விமர்ச்சிப்பதற்கு அவர் இப்பொழுது  உங்களிற்கு ஒரு கருவி. அவ்வளவு தான்! உண்மையில் அவரை நேசிப்பவர்களாக இருந்தால் அவரின் லட்சியத்திற்காக போராடியிருப்பீர்கள். ஆனால் இங்கே என்ன நடக்கின்றது? கோழைகளை போல் சிஙகளவன் அடித்தான் நாம் அடியை வாங்கி கொண்டு பேசாமல் இருப்பது தான் நல்லதாம். ஏன் இதை உங்களின் தலைவர் செய்திருக்கமாட்டாரா? அப்படி போராளியின் வழியில் வந்தவர்கள் என்று சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்! தயவுசெய்து அவரை உங்களின் தலைவர் என்று சொல்லி அவரை கொச்சைப்படுத்தாதீர்கள். இது தான் அவரிற்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதை. 

 

உங்கட குழு மோதல்களை தயவுசெய்து உங்களோடையே புதைகுழிக்குள்ள கொண்டுபோங்கோ. அடுத்த சந்ததிக்கும் அதை கையளிக்காதேங்கோ. உங்கட இயக்கங்களின் குறிக்கோளை மட்டுமே கையளியுங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், இன்னும் பலர் கொல்லப்பட்டபோது தமிழீழத்தை அடைவதற்கான தடைக்கற்கள் அகல்கின்றன என்று மகிழ்ந்துவிட்டு இப்போது நினைவு வணக்கம் என்று போலியாக நடிக்கமுடியாதுள்ளது. அப்போது ஒரு சில தடைக்கற்கள் போன்று தோன்றியது இப்போது மலைபோன்று வளர்ந்த கற்குவியலாக ஆகிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், இன்னும் பலர் கொல்லப்பட்டபோது தமிழீழத்தை அடைவதற்கான தடைக்கற்கள் அகல்கின்றன என்று மகிழ்ந்துவிட்டு இப்போது நினைவு வணக்கம் என்று போலியாக நடிக்கமுடியாதுள்ளது. அப்போது ஒரு சில தடைக்கற்கள் போன்று தோன்றியது இப்போது மலைபோன்று வளர்ந்த கற்குவியலாக ஆகிவிட்டது!

 

உண்மைதான் ஆனால் ,அன்று நாங்கள் புனிதமாக நினைத்த இயக்கத்திலயே இன்று பலர் தடைகற்கள் போல் உருவாகியிருக்கிறார்கள்....போராட போய் மரணித்தவர்களை தவிர எனையோர் சந்தர்பவாதிகள் மட்டுமே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.