Jump to content

திருமலை பத்திரகாளி கோவிலில் ஊதுபத்தி நிகழ்வு


Recommended Posts

12%20copy%288%29.jpg
-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி கோவிலின்; வருடாந்த மகோற்சவம் கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், வெள்ளிக்கிழமை (14) திருவிழாவின்போது ஊதுபத்தி நிகழ்வு நடைபெற்றது.

இந்தியா சைக்கிள் மார்க்  ஊதுபத்தி நிறுவனத்தால் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக எரியும் பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றி வைக்கப்பட்டது.
6%20copy%288%29.jpg
 
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா.
 
DSCF6203.JPG
-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று (16) நடைபெற்றது. அம்பாள், முருகன், பிள்ளையார் என தனித்தனி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திங்கட்கிழமை (17) காலை 6.00 மணிக்கு சமுத்திரா திர்த்த உற்சவம் நடைபெறும்.
DSCF6212%281%29.JPG
DSCF6227.JPG
DSCF6213.JPG
DSCF6242.JPG

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/103378-2014-03-16-06-37-11.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.