Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

 

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

பாடலுக்கு. நன்றி.

 

ஆமாம் கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: வயசுப்பொண்ணு.
பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி
பாடலாசிரியர் : முத்துலிங்கம்.
இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி, என்னடி ராக்கம்மா.... படத்தின் பெயர் தெரியவில்லை. :D 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அடி, என்னடி ராக்கம்மா.... படத்தின் பெயர் தெரியவில்லை. :D 

 

 

இனிய பாடல்களைத் தினமும் இணைப்பதற்கு, நன்றிகள், தமிழ் சிறி!

 

இந்தப் பாடல் இடம்பெற்ற படம், 'பட்டிக்காடா, பட்டணமா? என நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியின் பாடல் தெரிவுகள் - அமைதியான சூழ்நிலையில் கேட்ககூடிய அழகான பாடல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, இதையும் கேட்டுப் பாருங்கள்!

என்னடி ராக்கம்மாவின், சோக வடிவம்!

எனக்கு மிகவும் பிடித்த, ஒரு கருத்துள்ள பாடல்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலுக்குரிய படம் பட்டிக்காடா பட்டணமா. இரு வாரங்களுக்கு முன் தொலைக்காட்சியில் போட்டார்கள். நன்றி பாடலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு, நன்றி கறுப்பி. புங்கையூரான் இணைத்த... "என்னடி ராக்கம்மா..." சோகப்பாடல், மகிழ்ச்சியான பாடலை விட நன்றாக இருக்கின்றது. படத்தின் பெயரைக் கூறிய... சுமோவுக்கு நன்றி. :)

 

மாய‌ர்க‌ளின் நாட்காட்டிப்ப‌டி... இன்று, உல‌க‌ம் அழியும் என்று.. ப‌ல‌ர் எதிர்பார்த்திருக்கும் நேர‌த்தில்...
எம்.ஜீ.ஆரின் ந‌ம்பிக்கை த‌ரும் பாட‌லை... இன்று கேட்போம். :D

 

பாசம் ப‌டத்தில் "உலகம் பிறந்தது எனக்காக...." பாடியவர் சௌந்தர்ராஜன்.

 

http://www.youtube.com/watch?v=6SlNXa0ofVM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி ! ஒரு விடயம்  எனக்குப் பேரன் பிறந்துள்ளான், இன்று 41ம்  நாள். நான் அவனைத் தாலாட்ட உங்கள் பாடல்கள் பெரிதும் உதவும் . ஊரில் அவன் தாயையும் நல்ல பாடல்கள் பாடித்தான் நித்திரையாக்கினேன் . :D  :D  காலம்தான் எவ்வளவு விரைவாகப் போகின்றது.

Link to comment
Share on other sites

தங்கள் கருத்துக்கு, நன்றி கறுப்பி. புங்கையூரான் இணைத்த... "என்னடி ராக்கம்மா..." சோகப்பாடல், மகிழ்ச்சியான பாடலை விட நன்றாக இருக்கின்றது. படத்தின் பெயரைக் கூறிய... சுமோவுக்கு நன்றி. :)

 

மாய‌ர்க‌ளின் நாட்காட்டிப்ப‌டி... இன்று, உல‌க‌ம் அழியும் என்று.. ப‌ல‌ர் எதிர்பார்த்திருக்கும் நேர‌த்தில்...

எம்.ஜீ.ஆரின் ந‌ம்பிக்கை த‌ரும் பாட‌லை... இன்று கேட்போம். :D

 

பாசம் ப‌டத்தில் "உலகம் பிறந்தது எனக்காக...." பாடியவர் சௌந்தர்ராஜன்.

 

நல்ல சுறுசுறுப்பான பாடல்... இணைப்புகளுக்கு நன்றிகள் சார்.. :D

 

 

சிறி ! ஒரு விடயம்  எனக்குப் பேரன் பிறந்துள்ளான், இன்று 41ம்  நாள். நான் அவனைத் தாலாட்ட உங்கள் பாடல்கள் பெரிதும் உதவும் . ஊரில் அவன் தாயையும் நல்ல பாடல்கள் பாடித்தான் நித்திரையாக்கினேன் . :D  :D  காலம்தான் எவ்வளவு விரைவாகப் போகின்றது.

 

 

 

சுவி பெரியப்பா, தாத்தா ஆனதில் அங்களுக்கும் மகிழ்ச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை பாடல் கேட்க நேரம் வரவில்லை. மனதுக்கு உற்சாகம் தரும் பாடல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி ! ஒரு விடயம்  எனக்குப் பேரன் பிறந்துள்ளான், இன்று 41ம்  நாள். நான் அவனைத் தாலாட்ட உங்கள் பாடல்கள் பெரிதும் உதவும் . ஊரில் அவன் தாயையும் நல்ல பாடல்கள் பாடித்தான் நித்திரையாக்கினேன் . :D  :D  காலம்தான் எவ்வளவு விரைவாகப் போகின்றது.

 

மனம் மகிழ்ந்த.... வாழ்த்துக்கள் சுவி.

உங்கள் மகள்,உங்கள் அம்மாவுக்கு எழுதிய.. கவிதையை நாம் மறக்கவில்லை.

அவ்வ‌ள‌வு... கார‌ம் இருந்த‌து. வாழ்த்துக்க‌ள் சுவி.

உங்க‌ளை, கன‌கால‌த்தின் பின் க‌ண்ட‌து... பெரிய‌ ச‌ந்தோச‌மாயிருக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பூமாலையில்.. பூ, மல்லிகை..." ஊட்டிவரை உறவு என்ற படத்திலிருந்து....

 

http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்று சிறி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: நிச்சயதாம்பூலம். "பாவாடைத் தாவணியில், பார்த்த உருவமா..."

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைப் படகு என்னும் படத்திலிருந்து... சின்னச், சின்ன கண்ணனுக்கு.... எனும் பாடல்.

 

http://www.youtube.com/watch?v=WuFbZvSqAxg

Link to comment
Share on other sites

அருமையான பாட்டு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! என்னைப்போலை ஆக்களுக்காகவது.....கலர்கலராய் இரண்டு பாட்டுக்கள் போடக்கூடாதோ???? :D

Link to comment
Share on other sites

அடி, என்னடி ராக்கம்மா.... படத்தின் பெயர் தெரியவில்லை. :D 

 

 

இந்த பாடல் என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அதனால் எனக்கும் பிடிக்கும்.

இன்று வரை இந்த பாடலை காணொளியில் பார்த்ததில்லை. காணொளியை இணைத்த சிறி அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுமோ, இசைக்கலைஞன், குமாரசாமி அண்ணர், தமிழினி ஆகியோருக்கு நன்றிகள்.

குமாரசாமி அண்ணவுக்காக... எம்.ஜீ.ஆர், சரோஜாதேவி ஈஸ்ட்மென்கலரில் நடித்த... "ராஜாவின் பார்வை... ராணியின் பக்கம்" பாடல். :D

 

http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அருமையான தெரிவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட... சுமோ, சஜீவனுக்கு நன்றி :) .
பூவா தலையா... படத்தில், "மதுரையில் பறந்த மீன் கொடியை..."

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.