Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

  • Replies 445
  • Created
  • Last Reply

அடைக்கலங்குருவி

எங்களிடத்தில் இதை அடக்கலன் குருவி என அழைப்பார்கள் சிட்டு குருவி தான் சரியான பெயர் என நினைக்கிறேன்

பிலாக்கொட்டைக் குருவி?

பிலாக்கொட்டை குருவி இது இல்லை அது இன்னும் சிறியதாக மிக அழகாகவும் இருக்கும் ஒரு குருவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்கொட்டை குருவி இது இல்லை அது இன்னும் சிறியதாக மிக அழகாகவும் இருக்கும் ஒரு குருவி

நன்றிகள், அபராஜிதன்!

ஒரு மாதிரிப் 'பிலாக்கொட்டைக் குருவியை' இணையத்தில் தேடித் பிடித்து விட்டேன்!

flowerpecker.jpg

Link to comment
Share on other sites

சிட்டுக்குருவி.. :D

Link to comment
Share on other sites

குருவிக் கூட்டிற்கு வந்து குருவிகளைப் பாத்து ஹாய் சொன்ன யாயினி , தமிழ்சிறி , சுபேஸ் , நிலாமதி அக்கா , அபராஜிதன் , புங்கையூரான் , தமிழினி ஆகியோருக்கு மிக்கநன்றிகள்.

Link to comment
Share on other sites

இன்னும் சிறிது நேரத்தில் படம் 2 க்குச் சரியான பெயரைச் சொன்னவரது பெயரையும் , சிறப்புப் பரிசையும் அறிவிக்கின்றேன் .

Link to comment
Share on other sites

இரண்டாவது படத்திலுள்ள குருவியின் சரியான தூய தமிழ்ப் பெயர் மனையுறைக் குரீஇ , உள்ளுறைக் குரீஇ , அல்லது உள்ளூர்க் குரீஇ என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டது பின்பு அடைக்கலாங்குருவி என்றும் பல்வேறு இடங்களில் ஊர்க்குருவி அல்லது சிட்டுக் குருவி என்றும் அழைக்கப்பட்டது . எனவே அடைக்கலாங்குவியை அடையாளப்படுத்திய நிலாமதி சிறப்புப் பரிசாக " ஆடம்பரக் கைப்பையையும் " , சிட்டுக்குருவியாக அடையாளப்படுத்திய யாயினி , சுபேஸ் , புங்கையூரான் , தமிழினி , டங்கு ஆகியோருக்கு தலா ஆறுதல் பரிசாக " கிறாம் புறுலே " ஐ வழங்குகின்றேன் .

நிலாமதி .

mouawad-diamond-handbag.jpg

யாயினி .

rec_1175.jpg

சுபேஸ்

rec_1175.jpg

புங்கையூரான்

rec_1175.jpg

தமிழினி

rec_1175.jpg

டங்கு

rec_1175.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ...........அழகான கைப் பை பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி

Link to comment
Share on other sites

கோமகன் ...........அழகான கைப் பை பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி

வெளீல கொண்டு போறது வலு கவனம் . ஏனெண்டால் வெளிப்பக்கம் எல்லாம் வைரம் பதிச்சிருக்கு நிலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :Dமிகவும் பத்திரமான இடத்தில் வைத்திருப்பேன்...................(இதயத்தில் ) .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலாட்டிக் குருவி .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு ஊர் வித்தியாசம்....எங்கடை ஊரிலை இரட்டைவால்குருவி எண்டு சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

ஊருக்கு ஊர் வித்தியாசம்....எங்கடை ஊரிலை இரட்டைவால்குருவி எண்டு சொல்லுவினம்.

http://www.flickr.co...que/5837270887/

இதில் உள்ள குருவியை இரட்டை வால் குருவி என்று சொல்வதில்லையா?

கோமகன் சொன்ன குருவியின் பெயர் ஊரில் இருக்கும் பொது தெரியாது. அரசவால் ஈபிடிப்பன் என்ற பெயரை இணையத்தில் தேடி எடுத்தேன்.

Link to comment
Share on other sites

இந்தக்குருவியின் பெயர்: அரசவால் ஈபிடிப்பான் ( எல்லாப்புகழும் நன்றியும் கூகிள் ஆண்டவனுக்கே ...! :lol: )

Link to comment
Share on other sites

எங்கடை ஊரிலை இதை விக்கிரமாதித்தன் குருவி எண்டுவினம்.

Link to comment
Share on other sites

செண்பகம் பற்றி எனது பதிவு, செண்பகம் கூடுகட்டும்போது அதனுள் ஒரு தடி வைக்குமாம், அந்த தடியை எடுத்து வீட்டினுள் வைத்தால், நாணம் என்று அம்மா சொல்ல நான் எங்களின் மாமரத்தில் ஏறி கூடு கலைத்த ஞாபகம். அந்த குச்சிகளுக்குள் எந்த குச்சிய தேடுறது? ஒரு கூட்டை கலைத்த பாவம் மட்டுமே மிஞ்சியது!

Link to comment
Share on other sites

இந்தக்குருவியைத்தான் நெடுக்காலபோவான் என்று அழைப்பார்கள்.

ஏன் கரும்பு என்ரை திரி அமைதியா , குருவிகளின் சத்தத்தோடை போறது பிடிக்கேலையோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கரும்பு என்ரை திரி அமைதியா , குருவிகளின் சத்தத்தோடை போறது பிடிக்கேலையோ ?

அதுதுதுதுதுது

அந்தப்பயம் இருக்கணும்... :lol::D :D

Link to comment
Share on other sites

அதுதுதுதுதுது

அந்தப்பயம் இருக்கணும்... :lol::D :D

எனக்கும் பயத்துக்கும் வெகுதூரம் . குருவிக் கூட்டைக் கலைச்ச பாவம் இருக்கக்கூடாது எண்ட நல்ல எண்ணம் தான் விசுகர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.