Jump to content

கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்


Recommended Posts

deepam.jpg

மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்

விடுதலை பெருந்தீயில்

பேரியக்கமாய்

முப்பத்தெட்டு ஆண்டுகளாய்

சுடர் விட்டு எரிந்த

தியாக விளக்குகளே

பற்றி எரியும் பெரு நெருப்பை

நெஞ்சின் அறைகளில்

தாங்கி

உயிரையே எண்ணையாக

கொடுத்த பெரு மக்களே

உங்கள் காலடித்தடங்களை

எமக்குள் இறக்கி

கைகூப்பி மண்டியிட்டு

தொழுது வணங்குகின்றோம்

வீர வணக்கங்கள் !!

:

யாழ் இணையம்

மே, 2012

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

விடுதலை பெருந்தீயில்

பேரியக்கமாய்

முப்பத்தெட்டு ஆண்டுகளாய்

சுடர் விட்டு எரிந்த

தியாக விளக்குகளே

பற்றி எரியும் பெரு நெருப்பை

நெஞ்சின் அறைகளில்

தாங்கி

உயிரையே எண்ணையாக

கொடுத்த பெரு மக்களே

உங்கள் காலடித்தடங்களை

எமக்குள் இறக்கி

கைகூப்பித் மண்டியிட்டு

தொழுது வணங்குகின்றோம்

வீர வணக்கங்கள் !!

:

யாழ் நிர்வாகம்

மே, 2012.

தயவுசெய்து 2012 என்று மாற்றிவிடுங்கள் நிழலி . தேசிய விடுதலைக்காக மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்துப் பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வீர வணக்கங்களும்,கண்ணீர் அஞ்சலிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில், படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்:( :(

Link to comment
Share on other sites

2009 இல் இனவாத சிறிலங்கா அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கும் ,விடுதலை புலிகளுக்கும் ,தீக்குளித்து உலகின் குருடர்களாக நடித்தவர்களை எழுப்ப தமது உயிர்களை ஈகுதி ஆக்கியவர்களுக்கும் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைத்து போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். உயிரிழந்த அனைத்து மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கங்கள்.

இந்த உலகமே பாராமுகமாக இருந்ததுபோல் நடித்து, ஆனால் பின்புறத்தில் ஒரு சிறிய இனத்தின் தேசியக்கனவை குழிதோண்டி புதைத்தது.

Link to comment
Share on other sites

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே வரைக்கும் முள்ளிவாக்காலில் வீரகாவியமாகிய வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

அவர்களுடன் கூடவே இருந்து மரணித்த மக்கள் அனைவருக்கும் மூன்றாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைத்து போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் தம்மை ஆகுதியாக்கிய போராளிகளுக்கு வீரவணக்கங்கள்..! துர்மரணத்தைத் தழுவிக்கொண்ட தமிழ்மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!! தம் அவையங்களை, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!!

தமிழகத்தில் தற்கொடைமூலம் உயிர்ப்பலியைத் தடுக்கமுயன்ற ஈகர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைக்காகத் தம் உயிரை அர்ப்பணித்த அனைவருக்கும்

வீர வணக்கங்களும் அஞ்சலிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

2009 மே வரைக்கும் முள்ளிவாக்காலில் வீரகாவியமாகிய வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

அவர்களுடன் கூடவே இருந்து மரணித்த மக்கள் அனைவருக்கும் மூன்றாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருகிப் போன மலர்களுக்குள்,

அருவமாய் மறைந்திருக்கும் மகரந்தத் துளிகளே!

பெருகி வடிந்த கண்ணீர்த் தடங்களின்,

ஈரம், இன்னும் காய்ந்துவிடவில்லை!

உக்கிரமான உருத்திர தாண்டவம்!

உலகம் இன்னும் ஜீரணித்து முடியவில்லை!

உண்மைகள் நெருப்பாகி எரிகையில்,

உங்கள் தியாகங்கள், வரலாறு படைக்கும்!

அந்த நாள் வரும் வரை,

வீர வணக்கங்கள், உறவுகளே!

522496_217725134995428_100002738288732_305441_1376298872_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் வேர்களுக்கு உரமான பயிர்களுக்கு வீரவணக்கம்....

சுதந்திரம் கருக்கட்ட சூல்கொண்ட மேகம்களுக்கு வீரவணக்கம்....

இனமானம் காக்க இரையான வீரருக்கு வீரவணக்கம்....

மண்மானம் காக்க மண்ணாண மறவருக்கு வீரவணக்கம்....

தமிழ்மானம் காக்க தமை எரித்த தளிர்களுக்கு வீரவணக்கம்..

குலமானம் காக்க உயிர்கொடுத்த புண்ணியர்க்கு வீரவணக்கம்...

பற்றற்ற தெய்வங்களே உம் பாதங்களைத் தொழுகின்றோம்....

ஒப்பற்ற புண்ணியரே பிறப்பிருந்தால் - இனி எந்தஜென்மத்திலும்

மொத்தமாய் சுயநலத்தின் வடிவமாய் உமைவிட்டு ஓடிவந்த

பொய்யர் எம் உறவுகளாய் ஒரு போதும் பிறக்காதீர்..... :(   :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்.

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்துப் பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வீர வணக்கங்களும்,கண்ணீர் அஞ்சலிகளும்

Link to comment
Share on other sites

மாவீரனே!

முள்ளிவாய்க்கால் உன்

முடிவுரை சொன்னது என-கெக்கலிக்கும்

மூடருக்குத் தெரியாது - நீ

வீழவில்லை விதைக்கப்பட்டிருக்கிறாய் என்று !

மரணித்தும் வாழும் பெருந்தகையே!- நம்

மனங்களில் நிர்மாணித்தோம் கல்லறையை - அங்கு

பிரதிட்டை செய்தோம் உன் உருவை !- ஆதலால்

நாம் தலை நிமிர்ந்தோம் தமிழராய்!

முள்ளிவாய்க்காலில் ஆகுதியாகிய அனைத்து மாவீரருக்கும் , உயிர்நீத்த அனைத்து மக்களிற்கும் வீர வணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும்..

Link to comment
Share on other sites

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும். உங்களை பிரிந்து கவலையில் வாடும் உற்றார் உறவினர்களுக்கு அழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.