Jump to content

கனேடிய அரசியல் நீரோட்டத்தில் சோதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாதத்துக்கான களத்தை வேட்பாளா் திறந்து வைக்கிறாரே இல்லையோ.. அவருக்கு சாளரம் பிடிக்கும் கனடா உதயன் ஆசிாியா் லோகேந்திரலிங்கம் கண்டிப்பாக திறப்பாா்.

 

உண்மையில் இந்த வேட்பாளா் சொல்வது தொடா்பான விபரங்களை தற்போதைய கவுன்சிலா் லோகன் கணபதியுடன்  உறுதிப்படுத்திய பின் வாதிடலாம்..!


ஹாி ஆனந்த சங்காிக்கு குரல் கொடுக்காத உதயன் நிச்சயமாக இவருக்கு வரும் மொட்டைக்கடிதங்கள் பற்றி ஒரு பத்திாிகை போரை தொடங்கும்... அதில் போ் போனவா் உதயன் லோகேந்திரலிங்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கட்டணம் 100 டொலர்கள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிவர்.. மிகப் பழங்கதை.. ஊர்காவற்றுறை எடுபிடி.. நவரட்னம் எம் பி காலத்து..  கதைச்சிக்கிட்டு இருக்காரே ஒழிய.. நிகழ்காலத்தை.. அறியாதவர் போல இருக்காரே..??! கனடா வகைதொகை இன்றி நம்மவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.. இப்பதான் தெரிய வருகுது..!  :lol::icon_idea:


பின்னணி இசை மட்டும் நல்ல குத்துப்பாட்டோட இருக்குது. :lol:

Link to comment
Share on other sites

யாரிவர்.. மிகப் பழங்கதை.. ஊர்காவற்றுறை எடுபிடி.. நவரட்னம் எம் பி காலத்து..  கதைச்சிக்கிட்டு இருக்காரே ஒழிய.. நிகழ்காலத்தை.. அறியாதவர் போல இருக்காரே..??! கனடா வகைதொகை இன்றி நம்மவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.. இப்பதான் தெரிய வருகுது..!  :lol::icon_idea:

பின்னணி இசை மட்டும் நல்ல குத்துப்பாட்டோட இருக்குது. :lol:

 

வந்து ஒருக்கா பார்க்க வேண்டியது தானே GTA யை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்து ஒருக்கா பார்க்க வேண்டியது தானே GTA யை.

 

ரெரண்டோ.. ஒரு சேனை. ஊரில வன்னில காடழிச்சு.. குடியேறுவாங்களே அது போல. காடழித்து குடியேற்றக்காரர்களை இருத்தி...கூலிகளாக்கி.. முன்னேற்றப்படும் ஒரு காடு. :D

 

கனடா போனால்.. அதன் தலைநகருக்குத்தான் போகனும். அங்க தான் பூர்வீகக் கனடியர்களோடு கொண்டாட முடியும். போனால் ஒட்டாவா.. இல்ல வீடு..! :lol:

 

Toronto is one of the world's most diverse cities by percentage of non-native-born residents, with about 49% of the population born outside Canada. (wiki)

Link to comment
Share on other sites

ஒட்டாவா ஒரு அழகான இடைத்தர நகரம்.....ஆனால் அங்கு கனடிய மூத்த குடியினர் (நீங்கள் பார்க்க பழகும் அளவுக்கு) அவ்வளவாக இல்லை (நகர மத்தியில் உள்ள குறைந்த வருமானவுள்ளவர்களுக்கான அரச வீட்டு தொகுதிகளில் சிலரை பார்க்கலாம்...ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நேரம் சுயநினைவோடு இருப்பதில்லை - மற்ற சனதொகையோடு ஒப்பிடுகையில் குறைந்தளவானவர்களே படித்து முன்னேறுகிறார்கள்.....

அவர்களை பார்க்க வேண்டும் என்றால் வின்னிபெக்/ வன்கூவருக்கு வடக்கே அல்லது கனடாவின் வட பகுதிகளுக்கு தான் பயணம் செய்ய வேண்டும்......சில கிராமங்களில் அவர்களின் வாழ்க்கை தரம் கனடா பெருமைப்படக்கூடியதாக இல்லை....வறுமையும்...வாழ்வில் விரக்தியும்...கூடி மது..போதைப்பொருள் பாவனையால் தடுமாறுகிறார்கள்......

 

toronto-ஒட்டவா-montreal எல்லாம் ஒரு வாரவிடுமுறையில் பயணம் செய்து பார்க்கலாம்.......தமிழர்களை வெறுக்க வேண்டாம் :) :)

Link to comment
Share on other sites

யாரிவர்.. மிகப் பழங்கதை.. ஊர்காவற்றுறை எடுபிடி.. நவரட்னம் எம் பி காலத்து..  கதைச்சிக்கிட்டு இருக்காரே ஒழிய.. நிகழ்காலத்தை.. அறியாதவர் போல இருக்காரே..??! கனடா வகைதொகை இன்றி நம்மவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.. இப்பதான் தெரிய வருகுது..!  :lol::icon_idea:

பின்னணி இசை மட்டும் நல்ல குத்துப்பாட்டோட இருக்குது. :lol:

கொஞ்சம் பொறுங்கள் தேர்தல் நெருங்கிவர உலகத்தமிழர் பத்திரிகையும் ,அமைப்பும் கதைக்கு கருப்பொருளை சொல்லுவாங்கள் ,அதிலை கொஞ்சத்தை பொறுக்கி கதை வசனத்தை தொடரலாம் . :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.