Jump to content

புலிப்பார்வை: அன்புத்தம்பி பாலச்சந்திரனை சிறுவர் போராளியாக்கும் சோபாசக்தி வகையறாக்களுக்கு ஒரு பகிரங்க மடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!!

மடல்::::
 

puliparvai1.jpg


(புலிப்பார்வை படக் காட்சி)

இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன் வெளியில் தான் வெளிப்படையாக சொல்லுவாரா..??! மாட்டார். ஈழத்தில்.. பிள்ளை பிடியின் ஆரம்பமே இதுவாகத்தான் இருக்க முடியும்...!



galle-army-excercises.jpg

(சிறீலங்கா சிங்கள இராணுவ சிறுவர் படையணி அணிவகுப்பு - காலி)

விடுதலைப்புலிகளிடம் மட்டுமல்ல.. இஸ்ரேலிடமும் சிரார் படையணி உள்ளது. சுவிஸிடமும் உள்ளது. சிங்கப்பூரிடம் உள்ளது. இப்போது சிறீலங்கா இராணுவமும்.. கடேட் (cadet) என்ற பெயரில்... வைத்திருக்கிறது. பிரிட்டனிடமும்.. நிறைய கடேட் என்ற பெயரில்.. சிறுவர்கள் சீருடை அணிந்திருக்கின்றனர்..கடின பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கனரக ஆயுதங்களை பாவிக்க பழக்கப்படுகின்றனர். அவர்களை எல்லாம் சிறுவர் போராளிகளாக காட்ட நினைத்தால் காட்டலாம். விடுதலைப்புலிகளிடம்.. கடேட் இருந்தன. அவர்கள் சண்டைக்கு அனுப்பப்படுவதில்லை. பெரும்பாலும் அணிவகுப்புகளில் ஈடுபடுவார்கள். களப் பின்பணிகளில் ஈடுபடுவதுண்டு. அவர்கள்.. இந்தியா ஒட்டுக்குழுக்களோடு சேர்ந்து செய்தது போல.. பிள்ளைகளை பிடித்து.. ஆயுதம் வழங்கி.. வீதியில் விட்டு ஒட்டுக்குழுக்களை பாதுகாக்க அடிபட விடவில்லை..!

இந்த உண்மையையும் பேசுங்கள். தேனி.. நெருப்பு இவற்றை பேசாது. ஏனென்றால் அவை ஒட்டுக்குழுக்களின் எல்லா அராஜகங்களையும் நியாயம் என்று போதிக்கும்.. ஒரு கொரூர எண்ணத்தில் வளர்ந்த இணைய பார்த்தீனச் செடிகள்..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக திரைப்பட உலகில் கவிஞர் ஜெயபாலன் அவர்கட்கு அனைவருடனும் நல்ல பரிச்சயம் இருக்கின்றது, அதனைப் பயன்படுத்தி உடனடியாக ஈழத்தமிழர்களதும் உலகெங்கும் வாழும் தமிழீழ விரும்பிகளதும் ஆதங்கத்தைத் தெரிவிக்கவும். இத்திரைப்படம் ஒரு வரலாற்ருத்தவறு என்பதை அறிவுறுத்தவும்.

 

ஜெயபாலன் அவர்கள் எனது வேண்டுகோளைக் கருத்திற்கொள்வார் என எதிர்பார்க்கிறேன் தங்களது இருப்பையும் தங்களது முக்கியத்துவத்தையும் இனத்துக்காக வெளிக்காட்டிக்கொள்ளும் நேரமிது தாமதிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

தமிழக திரைப்பட உலகில் கவிஞர் ஜெயபாலன் அவர்கட்கு அனைவருடனும் நல்ல பரிச்சயம் இருக்கின்றது, அதனைப் பயன்படுத்தி உடனடியாக ஈழத்தமிழர்களதும் உலகெங்கும் வாழும் தமிழீழ விரும்பிகளதும் ஆதங்கத்தைத் தெரிவிக்கவும். இத்திரைப்படம் ஒரு வரலாற்ருத்தவறு என்பதை அறிவுறுத்தவும்.

 

அருமையான யோசனை.    :o  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

ஆனந்த சங்கரியார் யாழுக்குள் வந்துவிட்டார் என்று நினைத்தன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஆனந்த சங்கரியார் யாழுக்குள் வந்துவிட்டார் என்று நினைத்தன் :icon_mrgreen:

 

எல்லா  ஒட்டுகுழுவும் யாழுக்குள் உள்ளது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறியர்களினால் கொலை செய்யப்பட்ட இந்தக் குழந்தையை

ஒரு போராளியாகச் சித்தரித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
சுயலாபத்திற்காகக் குழந்தையைப் போராளியாக்கும் இந்தப் பேர்வழிகளுக்கு

மக்கள் ஒரு நாள் பாடம் புகட்டுவார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.