Jump to content

இந்த செய்திகள் உண்மையா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

,,கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்றம்
என்பது பொறிக்கபட்டிருகும். "--

 

 

,,,* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்.,,,

 

 

இந்த செய்திகள் உண்மையா ..உண்மையாயின் கனடா வாழ் நண்பர்கள்

இதனை உறுதி செய்யும் வண்ணம் இதன் படம்களை தரமுடியுமா...

 

வேறு ஒரு நண்பரின் வேண்டுகோளை இங்கே வைத்துள்ளேன்..

 

 

நன்றிகள்

Link to comment
Share on other sites

ரஷ்யாவிலேயே தமிழ் இருக்கிறது...கனடா எல்லாம் ஜுஜுபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு ஆதாரமாக போட்டோக்கள் ஏதும் இருக்கின்றதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வைத்தியசாலை முதற்கொண்டு அநேக அரசு சார்ந்த அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழும் இணைக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் அரசு மொழியாக ஆங்கிலமும் பிரெஞ்சும் முன்னணி வகித்தாலும் குடிவரவாளர்களில் மொழிகளையும் தேவைக்கேற்ப பல இடங்களில் சேர்த்துள்ளார்கள். அந்தவகையில் நீங்கள் கேட்ட இவ்விரு இடங்களிலும் தமிழில் இல்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும். இவ்விரு இடங்களுக்கும் சமீப காலத்திற்கு செல்லவில்லை செல்லும் நிலை வந்தால் நிச்சயம் உங்களுக்கு படங்கள் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ,வல்வை சகாறா ..

 

வேறு நண்பர்கள் படங்கள் வாய்த்திருந்தால் இணைத்துக்கொள்ள வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயாகரா நீர் வீழ்ச்சி,  சி. என். ரவர் போன்றவற்றில் தமிழில் எழுதியிருந்த அறிவிப்புக்களை,  இங்கு சிலவருடங்களுக்கு முன்பு யாரோ இணைத்திருந்ததை பார்த்துள்ளேன். :)

 

ராதிகா சிற்சபேசன் கனடா பாராளுமன்றம் சென்ற பின்பு,,,,

அங்கு தமிழிலும் அறிவிப்பு பலகை வந்திருக்கச் சாத்தியக் கூறுகள் அதிகம். :D

Link to comment
Share on other sites

"குடித்துவிட்டு தண்ணீரில் குதிக்கவேண்டாம்" என்று எழுதியிருக்க வாய்ப்புள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குடித்துவிட்டு தண்ணீரில் குதிக்கவேண்டாம்" என்று எழுதியிருக்க வாய்ப்புள்ளது. :D

அடுத்த வாசகம் இங்கு எச்சில் துப்பாதீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

multiculturalism+in+Singapore.JPG

 

இதில்... மூன்றாவதாக, உள்ள மொழி என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகாலோ (பிலிப்பைன்ஸ்) என நினைக்கிறேன். :unsure:

 

 

ஆசியாவில் உள்ள நாடொன்றின், எழுத்து வடிவம்....

ஆங்கில எழுத்துருவை கொண்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

ஸ்பெயினின் ஆட்சியில் நீண்ட காலம் வாழ்ந்தன் பலாபலன். அவர்களின் பெயர்கள் கூட ஸ்பானிய பெயர்கள். மதம் கிறிஸ்துவம் என தங்களின் தனித்துவத்தை முற்றாக (ஏறத்தாள) இழந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் வைத்தியசாலை முதற்கொண்டு அநேக அரசு சார்ந்த அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழும் இணைக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் அரசு மொழியாக ஆங்கிலமும் பிரெஞ்சும் முன்னணி வகித்தாலும் குடிவரவாளர்களில் மொழிகளையும் தேவைக்கேற்ப பல இடங்களில் சேர்த்துள்ளார்கள். அந்தவகையில் நீங்கள் கேட்ட இவ்விரு இடங்களிலும் தமிழில் இல்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும். இவ்விரு இடங்களுக்கும் சமீப காலத்திற்கு செல்லவில்லை செல்லும் நிலை வந்தால் நிச்சயம் உங்களுக்கு படங்கள் இணைக்கிறேன்.

 

சகாரா நீங்கள் சொல்வது  GTA  (The Greater Toronto Area) இல் உள்ள வைத்தியசாலைகள், அரச அலுவலங்களை. கனடாவில் மற்ற  மாநிலங்களிலுள்ள வைத்தியசாலைகள், அரச அலுவல்ங்களில் தமிழில் அறிவிப்புப் பலகை இல்லை. GTA யை விட்டு வெளிக்கிட்டால் தமிழில் இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே விட்டா கனடாவில் தமிழீழம் இருக்கோன்னும் கேட்பியள் போலக் கிடக்கு. நிஜ தமிழீழத்தையே கைவிட்டாச்சு.... இதில.. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே விட்டா கனடாவில் தமிழீழம் இருக்கோன்னும் கேட்பியள் போலக் கிடக்கு. நிஜ தமிழீழத்தையே கைவிட்டாச்சு.... இதில.. :rolleyes::icon_idea:

 

சும்மா தந்தால் வேண்டாமென்றா சொல்வோம்...:D

Link to comment
Share on other sites

நான் இவ் வருடம் இரு தடவைகள் நயாகரா சென்றுள்ளேன். ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று கொண்டு இருக்கின்றேன். இது வரைக்கும் தமிழில் எந்த அறிவிப்பையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சொல்வது சரி என்றே நினைக்கிறன்.
எனக்கு தெரிந்த மட்டில் நயாகரா, CN கோபுரம்... இங்கு தமிழில் பதிவுகள் இல்லை.
அப்படி போடுவதாயின் உலக மொழிகள் எல்லாமே இங்கு சேர்க்கப்படல் வேண்டிவரும்.
வைத்தியசாலையின் நிலை வேறு (தமிழர்களின் எண்ணிக்கை, அவர்களின் வைத்திய சாலை சம்பந்தப்பட்ட நிதி உதவிகள், செயல்பாடுகளின் காரணமாய் தமிழிலும் பதிவுகள் உள்ளன)

    

Link to comment
Share on other sites

CN கோபுரத்தில் தமிழில் உள்ளது .

தண்ணீரில் எப்படி எழுதுவது என்று நயாகராவில் விட்டு விட்டார்கள் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.