Jump to content

சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா தலைமையில் சுனாமி நினைவு...


Mayuran

Recommended Posts

20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

Link to comment
Share on other sites

//20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012)//

 

//நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.//

 

இதுக்குள்ள என்ன தொடர்பு? எனக்கு ஒன்றுமே புரியல ? 

Link to comment
Share on other sites

ஈழத்தை விட தமிழகத்திலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

//20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012)//

 

//நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.//

 

இதுக்குள்ள என்ன தொடர்பு? எனக்கு ஒன்றுமே புரியல ? 

 

என்ன டாம்  பேசுறீங்கள்?

 

 சினேகாவிடம் தொப்பிள் இருக்கு   ஈழத்தில் உறவு இருக்கு சுவிஸில் கொடி(காசு) இருக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

சிநேகா தம்பதிகளுக்கு மட்டும் 35 000 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் (கிட்டத்தட்ட 50 000 000 இல.ரூபா) கொடுப்பனவு முதல் வகுப்பு  பயணச்சீட்டு  நட்சத்திர விடுதி இன்றைய சூழ்நிலையில்  இது தேவையான ஒன்றா? இந்தியக் கலைஞர்களுக்கு இவ்வளவு தொகையை செலவு செய்யும் ஈழத்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் புலம்பெயர்ந்து வாழும் எங்களின் கலைஞர்களை வைத்து நிகழ்வு செய்யும்போது அவர்களை உரியமுறையில் அனுசரிக்சிறார்களோ என்றால் இல்லவே இல்லை. எமது கலைஞர்கள் தமது நேரத்தை ஒதுக்கி தமது செலவில் பயணஞ்செய்து தமது செலவில் உள்நுழைவு எடுத்து உணவுச் செலவையும் கவனித்து நிகழ்வுகளை செய்துவிட்டு வருகின்றார்கள்.

Link to comment
Share on other sites

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

Link to comment
Share on other sites

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

 

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

 

22.12.2012இல் நடந்த நிகழ்வு இந்திய மலேசியக் கலைஞர்களின் தலையீடு இல்லாமல் நடைபெற்றது என்பதை உறுதிபடக் கூறமுடியுமா?

அது தப்பு என்று பட்டதால்தான் ஒதுங்கிக்கொண்டேன்.

அன்பு சுனாமி நினைவுநாளில் நடைபெற்ற அந்த கோலாகல களிப்பூட்டல் நிகழ்வை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு இழப்புகள் இல்லாத நாள் ஏது? ஒவொரு நாளிலும் ஒவொரு இழப்புகள் தான் இழப்புககை நெஞ்சங்களில் நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் மிகவும் சிறப்பாக நத்தார் தினத்தை கொண்டாடுகிண்டார்கள் ஆக இழப்புகளை கடந்தும் எங்கள் வாழ்க்கை செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் வாழ்கையே இழப்புக்கால் எழுதப்பட்ட ஒன்றல்லவா

Link to comment
Share on other sites

20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

 

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆழிப்பேரலை தினமாக இல்லாமல் வேறு தினத்தில் இது நடைபெற்றிருந்தாலும் இதற்கு என் ஆதரவு இல்லை.

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

 

இன்றைய சூழ்நிலையில் நடுவராக தன்னும் தமிழக சினிமா கலைஞர்களை பணத்தை விரயமாக்கி புலம்பெயர் தேசத்திற்கு அழைப்பது நல்லதல்ல. இது என் தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு இழப்புகள் இல்லாத நாள் ஏது? ஒவொரு நாளிலும் ஒவொரு இழப்புகள் தான் இழப்புககை நெஞ்சங்களில் நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் மிகவும் சிறப்பாக நத்தார் தினத்தை கொண்டாடுகிண்டார்கள் ஆக இழப்புகளை கடந்தும் எங்கள் வாழ்க்கை செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் வாழ்கையே இழப்புக்கால் எழுதப்பட்ட ஒன்றல்லவா

 

சுண்டல் உங்கள் கருத்து சரியானதே? ஆனால் அதே நாளில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வுக்காக நினைவுகூரல் நிகழ்வொன்றினை செய்து அதனூடாக கிடைக்கின்ற நிதியில் தாயகத்தில் பல திட்டங்களை செய்துவருகின்றார்கள்.

 

அதே நாளில் இப்படியொரு களியாட்ட நிகழ்வினை முதன்முறையாக இவ்வாண்டு செய்திருப்பது வேதனை தருகின்றது,

Link to comment
Share on other sites

மற்றது அண்ணா திறமையான கலைஞர்கள் எங்கிருந்தாலும் மதிப்பளிக்கப்படுவதில் தவறில்லை இந்தியாவில் கலை வளர்ந்த அளவிற்கு அது எங்கள் மத்தியில் வளர்க்கப்பட வில்லை இல்லை வளரவில்லை இன்று எமது தமிழ் பெண்களிடம் கேட்டுபாருங்கள் நடிக்க வர சொல்லி படங்களில் நடிக்க வரமாட்டார்கள் அப்பிடி ஆசை இருந்தாலும் அவங்க அம்மா அப்பா விட மாட்டாங்க இது தானே உண்மை அப்பிடி வந்தாலும் ஒரு சிலரே

மேடையில் வந்து பாட சொல்லி ஆட சொல்லி கேட்டால் ஏன் மேடை ஏறி குதியன் குத்த போறியோ என்று கேட்கின்ற பெற்றோர்களும் இல்லாமல் இல்லை:D

நாங்கள் எப்பிடி இந்திய கலைஞர்களை அழைகின்றோமோ அதே மாதிரி அவர்களும் எமது கலைஞர்களை அழைக்க நாம் இன்னும் வளர வேண்டும்

எமது கலைஞர்களின் நிகழ்ச்சி என்றால் 100 டிக்கெட் விக்கிற அதே நேரம் இந்திய கலைஞர்கள் என்றால் 500 டிக்கெட் போகுது சோ லாபம் எங்கு இருக்கோ அங்கு தான் முதலிட முடியும்

Link to comment
Share on other sites

நான் இந்தியக் கலைஞர்களுக்கு எதிரானவன் இல்லை. நேரம் கிடைக்கும்போது திரைப்படங்கள் பார்ப்பேன். அதற்காக இவ்வளவு பணம் விரையும் செய்து இந்தியக் கலைஞர்களை இங்களைத்து கூத்தடிப்பது எனக்கு சரியாகப்படவில்லை. கிட்டத்தட்ட 2009வரையில் இந்தியக் கலைஞர்கள் சுவிற்சர்லாந்துக்குள் காலடி எடுத்து வைக்கவே பயப்பட்டார்கள். ஏனெனில் இந்தியக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வுகள் படுதோல்வியில் முடிந்தன. அந்தக் காலப்பகுதியில் எமது கலைஞர்கள் சுவிற்சர்லாந்தில் ஏனைய நாடுகளுக்கு முன்னோடியாக அனைத்துத்துறையிலும் கால் பதித்தார்கள். சிறப்பாக வளர்ச்சியடைந்தார்கள்.

 

வருகை தந்த சினேகா 10 நிமிடங்களை மேடையில் செலவழித்துவிட்டு சுவிற்சர்லாந்தின் ஒரு தனிபரின் வருட வருமானத்தை ஊதியமாக அள்ளிச் செல்வது எப்படி???

Link to comment
Share on other sites

மற்றது அண்ணா திறமையான கலைஞர்கள் எங்கிருந்தாலும் மதிப்பளிக்கப்படுவதில் தவறில்லை இந்தியாவில் கலை வளர்ந்த அளவிற்கு அது எங்கள் மத்தியில் வளர்க்கப்பட வில்லை இல்லை வளரவில்லை இன்று எமது தமிழ் பெண்களிடம் கேட்டுபாருங்கள் நடிக்க வர சொல்லி படங்களில் நடிக்க வரமாட்டார்கள் அப்பிடி ஆசை இருந்தாலும் அவங்க அம்மா அப்பா விட மாட்டாங்க இது தானே உண்மை அப்பிடி வந்தாலும் ஒரு சிலரே

மேடையில் வந்து பாட சொல்லி ஆட சொல்லி கேட்டால் ஏன் மேடை ஏறி குதியன் குத்த போறியோ என்று கேட்கின்ற பெற்றோர்களும் இல்லாமல் இல்லை :D

நாங்கள் எப்பிடி இந்திய கலைஞர்களை அழைகின்றோமோ அதே மாதிரி அவர்களும் எமது கலைஞர்களை அழைக்க நாம் இன்னும் வளர வேண்டும்

எமது கலைஞர்களின் நிகழ்ச்சி என்றால் 100 டிக்கெட் விக்கிற அதே நேரம் இந்திய கலைஞர்கள் என்றால் 500 டிக்கெட் போகுது சோ லாபம் எங்கு இருக்கோ அங்கு தான் முதலிட முடியும்

 

சுண்டல் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரையில் நடிப்புத்துறை வரை பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றார்கள். நான் இங்கு வாழ்வதற்காகச் சொல்லவில்லை. இங்குள்ள இளைய தலைமுறையினர் அனைத்துத் துறைகளிலும் அகலக் கால்பதித்து செயற்படுகின்றார்கள். இங்கு பிறந்தவர்களே இசையமைக்கின்றார்கள். பாடல் எழுதுகின்றார்கள்.

சுண்டல் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை இந்தியக் கலைஞர்களைவிட எங்கள் கலைஞர்களைத்தான் மக்கள் அதிகம் மதிக்கிறார்கள். எங்கள் கலைஞர்கள் நிகழ்வுக்ள் மண்டபம் நிறைந்து காணப்படுகின்றது.

உண்மையை சொல்லப்போனால் எங்கள் கலைஞர்களை வைத்து நிகழ்வை செய்யும்போது குறைந்த செலவோடு நிறைந;த வருவாய் கிடைக்கின்றது. இந்தியக் கலைஞர்களை அழைக்கும்போது நிகழ்வினால் கிடைக்குமு; வருமானத்தை அவர்களுக்கே கொடுக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்த ஒரு கவர்ச்சி தேவைப்படுகின்றது அந்த கவர்ச்சி ஸ்னேஹா வின் சிரிப்பில் இருந்திருக்கின்றது மக்கள்வும் அவா சிரிக்கிறதா நேர பாக்கணும் எண்டு வந்திருக்கினம்

மக்களுக்கும் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே அண்ணா எபவும் ஒரே கலைஞர்கள் ஒரே மாதிரி நிகழ்வுகள் என்றா போர் அடிக்கும் தானே

Link to comment
Share on other sites

மேலே உள்ள கருத்துக்களின் இந்த நிகழ்விலும் சில தவறுகள் இருந்தாலும் கனடாவிற்கு வர இருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சியை விட மேலானது.

Link to comment
Share on other sites

22.12.2012இல் நடந்த நிகழ்வு இந்திய மலேசியக் கலைஞர்களின் தலையீடு இல்லாமல் நடைபெற்றது என்பதை உறுதிபடக் கூறமுடியுமா?

அது தப்பு என்று பட்டதால்தான் ஒதுங்கிக்கொண்டேன்.

மயூரன் இதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இசை அமைப்பாளர் சத்யனும் (தாயகப் பாடலுக்கு இசை அமைத்தவர்)மலேசியாவில் இருந்து இன உணர்வாளர் ராஜராஜ சோழனும் வந்து நடுவராக பணி புரிந்தனர். எதிர்காலத்தில் எமது பாடகர்களுக்கு திரைப்படங்களில் பாட சந்தர்ப்பம் தருவாதாக சத்யன் உறுதி அளித்தார்.ராஜராஜ சோழன் மலேசியாவில் வந்து தங்கள் நிகழ்வுகளில் பாடும் படியும் இதற்கு தாங்கள் உதவுவதாகும் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். எமது நாட்டு கலைங்கர்களுக்கு இப்பிடி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. நான் கேட்ட கேள்வி நீங்கள்மூன்று மாதங்களுக்கு முன் நடந்த நட்சத்திர இரவில் எந்த அடிப்படையில் மேடை ஏறி அறிவுப்பு செய்தீங்கள். அதிலும் நடிகை வந்திருந்தார். அப்போ அதுபணம் வீண் என்று நீங்க எண்ணலியே?

Link to comment
Share on other sites

மேலே உள்ள கருத்துக்களின் இந்த நிகழ்விலும் சில தவறுகள் இருந்தாலும் கனடாவிற்கு வர இருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சியை விட மேலானது.

 

கனடாவில் உள்ள முன்னால் உ.த அமைப்பில் இருந்தவர்களுக்கும், மாவீரர்களின் தியாகத்தை வியாபாரமாக்கிய உங்களைப் போன்றவர்களுக்கும் சுவிஸில் நிகழ்ச்சி நடந்தால் காசு பார்க்க முடியாது என்பதைத் தவிர வேறு எந்த விதத்தில் இது மேலானது?

 

அல்லது இளையராஜா சேலை கட்டவில்லை என்பதால் உங்கள் எதிர்ப்பு இல்லையா? 

 

இளையராஜாவின் நிகழ்ச்சி தவறு என்றால் இது எந்தவிதத்தில் மேலானது?

 

இலங்கைப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளின் பிச்சைக்  காசில் அமைப்புகள் நடத்துவதால் இலங்கைப் பொருட்களை புறக்கணி என்று அவர்களைப் பார்த்து சொல்ல நேர்மை அற்ற உங்களைப் போன்றை பழைய ஆட்களை நம்பி ஒரு கூட்டமும் இனி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

டும் டும் டும்

புலி வேசம் கலைந்து போச்சு

டும் டும் டும்

 

கெட்டிக் காரன்

புளுகு அவிழ்ந்து போச்சு

டும் டும் டும்

சுண்டல் உங்கள் கருத்து சரியானதே? ஆனால் அதே நாளில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வுக்காக நினைவுகூரல் நிகழ்வொன்றினை செய்து அதனூடாக கிடைக்கின்ற நிதியில் தாயகத்தில் பல திட்டங்களை செய்துவருகின்றார்கள்.

 

அதே நாளில் இப்படியொரு களியாட்ட நிகழ்வினை முதன்முறையாக இவ்வாண்டு செய்திருப்பது வேதனை தருகின்றது,

 

அண்ணை எல்லாம் வியாபாரம்

 

அனைத்துலகச் செயலகத்துக்கு முண்டு கொடுக்கும் யாழ் அன்பு, அகூதா போன்றவர்களிடம் எல்லாம் இதற்கான நேர்மையான பதிலைச் வாங்க முடியாது அண்ணை.

 

சுனாமி நாளில் களியாட்டம் போட்ட கூட்டதுக்கு முட்டையில் *** இல்லையாம். 

Link to comment
Share on other sites

இளையராஜாவின் நிகழ்ச்சி தவறு என்றால் இது எந்தவிதத்தில் மேலானது?

 

இளையராஜாவின் நிகழ்ச்சி நிகழ்வு முழுக்க முழுக்க தனிநபர் இலாபத்தை கொண்டது.

Link to comment
Share on other sites

அதைத்தான் அன்பு சொன்னேனே அது தப்பு என்றுபட்டதால்தான் ஒதுங்கிக் கொண்டேன் என்று. அந்த நிகழ்வுக்கு எவ்வளவு பணம் செலவிடப்ப்ட்டது. எவ்வளவு பார்வையாளர்கள் வந்தார்கள்?

அன்பு என் கேள்விக்கு இன்னும் உங்கள் பதில் வரவில்லையே? சுனாமி நினைவுநாளில் இது போன்ற ஒரு கேளிக்கை நிகழ்வு தேவையா?..

Link to comment
Share on other sites

இலங்கைப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளின் பிச்சைக்  காசில் அமைப்புகள் நடத்துவதால் இலங்கைப் பொருட்களை புறக்கணி என்று அவர்களைப் பார்த்து சொல்ல நேர்மை அற்ற உங்களைப் போன்றை பழைய ஆட்களை நம்பி ஒரு கூட்டமும் இனி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

வேற்று நாட்டவர்களும் 'புறக்கணி சிங்களம்' என்கிறார்கள்.

 

6850272021_4a792f6ed3_z.jpg

டும் டும் டும்

புலி வேசம் கலைந்து போச்சு

டும் டும் டும்

 

கெட்டிக் காரன்

புளுகு அவிழ்ந்து போச்சு

டும் டும் டும்

 

 நன்றிகள்.

Link to comment
Share on other sites

வேற்று நாட்டவர்களும் 'புறக்கணி சிங்களம்' என்கிறார்கள்.

6850272021_4a792f6ed3_z.jpg

நன்றிகள்.

வேற்று நாட்டவனிம் புறக்கணி மட்டையை கொடுத்துவிட்டு நாம் ஆட்டிறைசிக்கு ஶ்ரீலங்கா மிளகாய்த்தூளையும் கறிவேப்பிலையையும் சரிக்கு சமனாப்போட்டு பிரட்டி ஒரு வெட்டு வெட்டுவம்.

Link to comment
Share on other sites

வேற்று நாட்டவனிம் புறக்கணி மட்டையை கொடுத்துவிட்டு நாம் ஆட்டிறைசிக்கு ஶ்ரீலங்கா மிளகாய்த்தூளையும் கறிவேப்பிலையையும் சரிக்கு சமனாப்போட்டு பிரட்டி ஒரு வெட்டு வெட்டுவம்.

 

சிங்கள ஆடை ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் அண்ணளவாக - 38%

கறிவேற்பிலை உட்பட்ட பலசரக்கு ஏற்றுமதிகள் அதனுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறியது.

 

 

http://www.socialist-alliance.org/page.php?page=286

அந்த அமைப்பிற்கும் எம்மவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களாகவே செய்யும் 'புறக்கணி சிறிலங்கா' போராட்டம்.

Link to comment
Share on other sites

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

 

அன்பு என்றாலும் நீங்கள் செய்தது .....அறிவிப்பாளர் உட்பட ஈழத்து கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னையும் வந்திருக்காது ........... :rolleyes:  :(

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.