Jump to content

பாகிஸ்தான் இலங்கையில் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா?


Recommended Posts

[size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size]

[size=4]சம்பூரில் அணு ஆலை ஒன்றை சிங்களத்திற்கு பாகிஸ்தான் அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளதாக இந்தியா நம்புகின்றது. கடந்த வாரம் டெல்லி சென்ற சிங்களத்திற்கான தூதுவர் அசோக் இதுபற்றி கூறியுள்ளாராம். [/size]

[size=6]Pakistan's help to Sri Lanka for Nuclear plant alarms India[/size]

[size=6][size=5]Pakistan is all set to begin consultations with Sri Lanka to help set up a nuclear power plant in Trincomallee's Sampur, it is believed.[/size][/size]

[size=6][size=5]The development is being viewed with concern in New Delhi since the Indian embassy in Colombo reported the development to South Block.[/size][/size]

[size=6][size=5]The strategy is part of Pakistan's grand design of increasing influence in the island nation by Pakistan, actively backed by China.[/size][/size]

[size=6][size=5]Indian high commissioner to Sri Lanka Ashok Kantha was in New Delhi last week and is believed to have briefed senior officials on Pakistan's recent advances in Lanka. Islamabad also wants to expand defence trade with Colombo.[/size][/size]

[size=6][size=5]Even as the Congress-led UPA government comes under intense pressure from its allies in Tamil Nadu on its defence relationship with Lanka at the expense of India, Pakistan is quietly making inroads.[/size][/size]

[size=6][size=5]The assessment also suggested that Pakistan is believed to have discussed upgradation and rebuilding of T-55 tank engines, incorporation of rubberised tracks on tanks besides modernisation of the fire and tank gun control systems.[/size][/size]

[size=6][size=5]Pakistan made inroads into the defence sector in Lanka when the government was pushed back by its Chennai allies not to provide any defence aid or hardware to Colombo. Under pressure, it also put a defence cooperation agreement on hold.[/size][/size]

[size=6][size=5]The recent vote against Lanka at the UN Human Rights Council has also created a wedge between the two countries.[/size][/size]

[size=6][size=5]http://indiatoday.in...a/1/209895.html[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size]

சீனாவின் ஆசீர்வாதத்துடன்,

பாகிஸ்தானும், ஸ்ரீலங்காவும்... இந்தியாவை விரைவில் ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாக எனக்குட் தெரிவது சீனா பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி இலங்கையின் இராணுவத்துக்கு அனைத்து விதமான வழங்கல்களையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதே

இலங்கையில் அணு உலை அமைப்பதில் இந்தியாவுக்கு வெறுப்பு இல்லாவிட்டால் கூட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயம் விரும்பப் போவதில்லை.

Link to comment
Share on other sites

[size=4]இந்தியாவின் இலங்கை மீதான அணுகுமுறையில் தொடர்ந்தும் 'அதே போக்கை Status Quo ' கடைப்பிடிப்பது என்பது பயனளிக்காத நிலையில் 'அடுத்து என்ன?' என்பதே முக்கிய கேள்வி. [/size]

[size=4]இதற்கு ஒரு தெளிவான பதில் டெல்லியிடம் இல்லை. காரணம் அடிப்படையில் உள்ள 'தமிழின வெறுப்பு'. அதை மீறி கொள்கையை வகுக்காவிட்டல் இந்தியாவின் பாதுகாப்பே பலமிழந்து போய்விடும்.[/size]

Link to comment
Share on other sites

மற்ற வழத்தில் செய்தி இருந்திருந்தால் நம்புவது கடினம். இந்த மாதிரி இருப்பதை நம்பலாம். ஆனால் உண்மை என்ன வென்றால் பாகிஸ்த்தான் இதுவரையில் அணு உலை வடிமைத்துதான் நிறுவும் நிலையை அடந்திருக்கிறத்தா என்பது தெரியாது. எனவே பாகிஸ்த்தான் சீனாவின் அல்லது ருசியாவின்(-குறைவான சந்தர்ப்பம்) கூலியாக இந்த அணு உலைகேள்வியை கையாள்கிறதென்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

[size=4]இதே சம்பூரில் தான் இந்தியாவும் ஒரு மின் ஆலையை அமைத்தது. அது சில நாட்களாக இயங்கவில்லை எனவும் அதனால் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஏன் நுரைச்சோலை ஆலை முடக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இதே சம்பூரில் தான் இந்தியாவும் ஒரு மின் ஆலையை அமைத்தது. அது சில நாட்களாக இயங்கவில்லை எனவும் அதனால் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஏன் நுரைச்சோலை ஆலை முடக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.[/size]

http://www.2tamil.co...p?id=u2r203p2d4

அகுத: மேலேயுள்ள செய்தியின் படி கடந்த மே மாதத்திலும் இது அமைக்கப்படவிருந்த அனல் மின்னிலையம் தானே. எப்போது இயங்கத்தொடங்கியிருந்ததாம்? நுரைசோலைதானே பல தொலில்நுட்ப, சீனாவுடனான கடன் சம்பந்தமான ;பிரச்சனைகளை சந்திப்பத்தாக செய்திகள் வெளிவந்திருந்தது.

Link to comment
Share on other sites

[size=4]ஆம், அது சீனாவுடன் உதவியுடன் தான் கட்டப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் மல்லையூரான். [/size]

[size=4]கூடங்குளம் அணுமின்நிலையம் கட்டப்படும் பொழுது அதை சிங்களம் எதிர்த்தது, இப்பொழுது தானே காட்டுகின்றது. நாளடைவில் அணு ஆயுத வல்லரசாகவும் மாறிவிடலாம் :icon_idea: [/size]

Link to comment
Share on other sites

[size=4]இதே சம்பூரில் தான் இந்தியாவும் ஒரு மின் ஆலையை அமைத்தது. அது சில நாட்களாக இயங்கவில்லை எனவும் அதனால் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஏன் நுரைச்சோலை ஆலை முடக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.[/size]

தமிழரை விரட்டியபின் இன்னமும் சாம்பூரில் எந்தவொரு பாரிய கட்டுமானங்களும் நடைபெறவில்லை!

இங்கு கையாலாகாத இந்தியக் காட்டுமிராண்டிகள் ஒரு நிலக்கரி அனல் மின்நிலையத்தை அமைத்துக் கொடுப்பதாக நீண்டகாலம் கதை அடிபட்டது. ஆனால் எலும்புத்துண்டை காட்டி தெரு நாயை ஏமாற்றுவதுபோல் சிங்கள அரச பயங்கரவாதிகள் இன்னமும் இந்திய அரச காட்டுமிராண்டிகளை ஏமாற்றியபடி உள்ளனர். இன்னமும் ஒப்பந்தம் கூட செய்யப்படவில்லை!

ஒரு அணு மின்நிலையத்தை அமைக்க சிங்கள அரச பயங்கரவாதிகள் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். சீனா உதவ முன்வந்துள்ளது. திருகோணமலையே சிறந்த இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீனா நேரடியாக உதவினால் அமெரிக்காவுக்கு அரிப்பெடுக்கும்! எனவே பாகிஸ்தான் ஊடாக இதை செய்ய சீனா விரும்புகிறது. இதையே சிங்கள அரச பயங்கரவாதிகளும் விரும்புதுகள். இதற்கு இந்திய பயங்கரவாதிகள் திருமலை சூழலில் இருப்பதை சீனா விரும்பவில்லை! அதனால் அதுகளை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

கையாலாகாத இந்தியக் காட்டுமிராண்டிகள் 3 வருடங்களாக வடக்கில் ஒரு மீற்றர் நீள இருப்புப் பாதையைக்கூட போட வக்கிலாமல் ஊளையிடுக் கொண்டுள்ளனர். இதுகளை விட சீனா பரவாயில்லை!

புத்தளத்துக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள நுரைச்சோலையில் சீனா அமைத்த நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பல தடவைகள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீனாவில் கழித்துவிடப்பட்ட இயந்திரங்களை இங்கு பொருத்தியதாகவும், இதை ஒரு பரீட்சார்த்த களமாக சீனா பயன்படுத்துவதாகவும் கதைகள் வருகின்றன. எப்படியோ இங்கு எதிர்பார்த்த உற்பத்தி நடக்கவில்லை!

நிலக்கரி அனல் மின்நிலையத்திலிருந்து வெளிவரும் புகை பல சுவாச, சரும, இதய நோய்களை ஏற்படுத்த வல்லது. தமிழ் நாட்டு நெய்வேலியில் இந்தப் பிரச்சினையால் பல்லாயிரக் கணக்கான மக்கள் கடந்த 20 ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு

நுரைச்சோலையில் அனல் மின்நிலையத்திலிருந்து வெளிவரும் புகை தென் - மேற்கு பருவக் காற்றின் போது வவுனியா, முல்லைத்தீவு வரை பாதிப்புக்களை ஏற்படுத்தும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.