Jump to content

தடை செய்யகூடாதா? விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல்


Recommended Posts

[size=5]தடை செய்யகூடாதா? [/size]

[size=5]விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல் [/size]

[size=4]da0d489495fdc7979a5f84fd7cb4b85e.jpg[/size]

[size=4]சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? அவ்[/size][size=4]வா[/size]று அறிவிக்கக் கூடாது எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரியுள்ளார்.

[size=4]இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. [/size]

[size=4]அதில் கூறப்பட்டிருப்பதாவது:- [/size]

[size=4]1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தரவு ஒன்றினை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்கும் காரண விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். [/size]

[size=4]சட்டவிரோதமான இயக்கமாக அறிவிக்கக்கூடாது என்பதற்கான மறுப்போ அல்லது பதிலோ இருப்பின் 30 நாள்களுக்குள் டில்லியில் ஷெர்சா சாலையில் உள்ள உயர்நீதிமன்ற மருத்துவப்பிரிவு கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். [/size]

[size=4]இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20இல் அடுத்த மாதம் 27ஆம் திகதி பிற்பகல் உரிய சட்டத்தரணி மூலம் நடுவர் மன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. [/size]

http://onlineuthayan.com/News_More.php?id=123051257024205171

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு வேறை வழி இல்லை.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

சரியான திருகுதாளம். இது இலங்கையுடன் சேர்ந்து விளையாடும் கேம் தானோவும் தெரியாது.

புலிகள் அழிந்துவிட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஆதரிக்கும் இந்தியா யாரை தடை செய்திருக்கிறார்கள்? யார் வந்து விளக்கம் தரட்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்?

விரும்பினால் தேவையான வரைக்கும் தடையை வைத்திருக்கட்டுமே. மேற்குநாடுகள் விலக்கினால் மட்டும் தமிழர் சுதந்திரமாக அடைக்கலம் கேட்பன, உதவி கோரல் போன்றவையை செய்ய முடியும்.

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவும் மேலைநாடுகளும் பேச்சுவார்த்தையின் போது எட்டும் தீர்வைத்தானே தெரிவுகுழுவில் விவாதிக்க சொன்னார்கள்.அப்படியாயின் எதற்கு கூட்டமைப்பை உலகநாடுகளிடம் தங்காமல், பாராளுமன்ற தெரிவுக்கு குழுவில் போய் பிரச்சனைகளை தீர்க்கும் படி கூறுகிறார் அசோக்மேத்தா.

Link to comment
Share on other sites

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி..

இப்ப இதுக்கு யார் விடுதலைப்புலிகள் சார்பில் பதில் அளிப்பது?

விடுதலைப்புலிகளைத்தான் அழித்தாயிற்றே அப்ப இதுக்கு பதில் யார் நாடுகடந்த தமிழீழ அரசா? உலகத்தமிழர்பேரவையா? அனைத்துலக செயற்பாட்டாளர்களா? நடுவச்செயலகமா? நெடியவனா? கே.பி யா? கருணாவா? தமிழ்க்கூட்டமைப்பா? வைகோ வா? சீமானா? கருணாநிதியா? யாரைய்யா பதில் குடுக்க????? :blink::unsure:

ஒரே ரென்சனப்பா.. ரென்சன்.. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]தடை செய்த செய்த எந்த நாடுமே இப்படி கேட்டதா? எனத்தெரியவில்லை. [/size]

[size=4]இந்தியா கூட இதுவரை இப்படிக்கேட்டதா எனத்தெரியவில்லை?[/size]

[size=4]அப்படியானால் ஏன் இப்பொழுது? [/size]

[size=4]இதன்மூலம் தோற்றுப்போய் உள்ள தனது இலங்கை சம்பந்தமான வெளிநாட்டு கொள்கையில் ஒரு மாற்றத்தை, அதாவது ஏதோ ஒரு வழியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி (பசில் கூட்டம் வருகின்றது) என்றே தோன்றுகின்றது.[/size]

[size=4]இதுவும் சிங்களத்திடம் தோற்றுப்போகும். காரணம் தமிழர் விடயத்தை டெல்லி இன்றும் நியாயமான கோரிக்கையாக பார்ப்பதில்லை.[/size]

[size=4] [/size]

Link to comment
Share on other sites

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி விளக்கம் கேட்டு காலத்தைக் கடத்துவதிலும் பார்க்க...

தமிழர்மேல் தனது நல்லெண்ண சமிக்கையை, முதலில் செயலில் காட்ட முனைய வேண்டும்.

Link to comment
Share on other sites

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி விளக்கம் கேட்டு காலத்தைக் கடத்துவதிலும் பார்க்க...

தமிழர்மேல் தனது நல்லெண்ண சமிக்கையை, முதலில் செயலில் காட்ட முனைய வேண்டும்.

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

இப்போது புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் அமைப்புகள் போதாதா ராஜபக்சவிற்கு. அதைக் காட்டித்தானே இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

[size=4]இன்றைய நிலைமையில் கூட்டமைப்பிடம் தான் உண்மையான நல்லெண்ண கருத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் கூட அசோக் காந்தா கூட்டமைப்பை சிங்கள அரசின் குழுவில் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கேட்டிருந்தார்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

கரு,

இந்தியாவை நம்பி, ஈழத்தமிழன் அழிந்தது தான்... நாம் கண்ட பலன்.

அந்த அச்சத்தை முதலில் இந்தியா நீக்க வேண்டும்.

கீழே... யூ.கே.கரிகாலனின் கருத்தும் அதனையொத்தே உள்ளது.

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

Link to comment
Share on other sites

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

பிரதமர் உருத்திராவுக்கு கொடுப்பதால் ஒரு பலனும் வருகிறதில்லை என்று கண்டபின் "றோ" இப்போது அந்த பணத்தை எல்லாம் நெல்லையானுக்கே அனுப்பத்தொடங்கியிருக்கிறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

To Thamil Sri, Karikalan and others

செய்தியின்படி விடுதலைப்புலி அமைப்பிடம் விளக்கம் கோரியிருப்பதால் யாரோ தடைக்கு எதிராக மனுக்கொடுத்தவர்களிடமே இந்தியா அதைக் கேட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஆபத்தானவர்களாகக் கருதவி;ல்லை. அதனால் அவர்களை இந்த விடயத்தில் உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கே விளக்கம் கோரியிருப்பதன் உள்ளர்த்தம் விபு உடனான எங்களது தொடர்புகளை நாங்கள் புதுப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கைக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள ஓர் கிளர்ச்சிவாத அமைப்புடன் இந்தியா தொடர்புகளைப் பேண முயற்சிப்பதை அல்லது அவ்வமைப்புக்குச் செவிகொடுக்க முயல்வதை அலட்சியமாக எடுக்காமல் முடிந்தவரை விபு கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேண முயல்வதே அவசியமாகும். அல்லாவிடில் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளைத் ஈழத்தமிழன் விட்டபடியே அழிந்து போவான்.

Link to comment
Share on other sites

இந்தச்செய்தி முதலில் உண்மையா............உண்மையானால் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவேணும் என்று நினைத்து அவர்கள் காட்டிய எத்தனையோ நல்லிணக்க சமிக்கைகளை புறக்கணித்து கொடூரமாய் ,வஞ்சகமாய் ,சூழ்ச்சியாய், அவர்களையும், போராடடவலுவாகிய வளங்களையும்,எம் மக்களையும்

ஈவு இரக்கமின்றி பாதகமாய் அழித்து ஒழிக்க நினைத்த இந்தியா ..........அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று மார்புதட்டிய இந்தியா ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறது என்பதை ஆழமாக சிந்திக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்........இந்தியாவின் சிந்தனையில் தமிழர்கள் எல்லோரும் இழிச்ச வாயன்கள் என்று நினைத்தே இப்படியெல்லாம் செயற்படுகின்றது...........[size=5]உறவுகளே நாம் இழிச்ச வாயங்களா............இந்த செய்தியால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ ......அதுவே நாம் இழிச்சவாயா,இல்லையா என்பதை தீர்மானிக்கும்..............[/size]

Link to comment
Share on other sites

[size=5]Home Ministry of India, "LTTE continues to adopt a strong anti-India posture as also continues to pose a grave threat to the security of Indian nationals, it is necessary to declare LTTE as an 'unlawful association' with immediate effect."[/size]

[size=5]-- There was no official confirmation of the LTTE support system operating in Tamil Nadu after the war. This makes the entire allegation factually invalid.[/size]

[size=5]http://www.ipcs.org/article/south-asia/indias-ltte-ban-renewal-politics-of-security-3682.html[/size]

[size=5]-- The ban would keep the rumours over Prabhakaran’s death alive and reinforce the popular perception of the LTTE’s resurgence and revival.[/size]

[size=5]-- For elusive reasons, the Union government has always been misreading the public perception and sympathy in Tamil Nadu for the political cause of the Sri Lankan Tamils.[/size]

Link to comment
Share on other sites

இன்னொருதடவை இந்தியாவை நம்பி யாரும் ஏமாறாதீர்கள். விடுதலைப்புலிகளை அழித்து விட்டு இப்ப விடுதலைப்புலிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். :wub:

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

:o :o :o இது எப்ப நடந்தது?

தமிழக தமிழர்கள் மேலே கரிசனை காட்டவில்லை. அப்படியிருக்க ஈழ தமிழர் மேல் அதுவும் தொடர்ச்சியாக கரிசனை காட்டுகிறார்களா? முடியலை.... :wub:

அவர்கள் கரிசனை காட்ட நினைத்தால் புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின் புலிகள் மீதான தடையை தாமாக நீக்கியிருக்க முடியும்.

Link to comment
Share on other sites

To Thamil Sri, Karikalan and others

செய்தியின்படி விடுதலைப்புலி அமைப்பிடம் விளக்கம் கோரியிருப்பதால் யாரோ தடைக்கு எதிராக மனுக்கொடுத்தவர்களிடமே இந்தியா அதைக் கேட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஆபத்தானவர்களாகக் கருதவி;ல்லை. அதனால் அவர்களை இந்த விடயத்தில் உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கே விளக்கம் கோரியிருப்பதன் உள்ளர்த்தம் விபு உடனான எங்களது தொடர்புகளை நாங்கள் புதுப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கைக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள ஓர் கிளர்ச்சிவாத அமைப்புடன் இந்தியா தொடர்புகளைப் பேண முயற்சிப்பதை அல்லது அவ்வமைப்புக்குச் செவிகொடுக்க முயல்வதை அலட்சியமாக எடுக்காமல் முடிந்தவரை விபு கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேண முயல்வதே அவசியமாகும். அல்லாவிடில் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளைத் ஈழத்தமிழன் விட்டபடியே அழிந்து போவான்.

2012ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக இது இருக்கிறது. ஆடு

நனைகிறது

என்று ஓநாய் அழுகிறது என்று இதை தான் சொல்வார்கள்

Link to comment
Share on other sites

.

இது judiciary process OR political process ?

தடைக்கு எதிராகா சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக இந்த நிலமை வந்திருக்கலாம்.

கடந்த காலத்தைவிட எதிர்காலம் தான் முக்கியம். ( future is more important than the past)

எப்படியோ.. இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியம். !!

.

Link to comment
Share on other sites

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

[size=5]அழிவைத் தருபவர்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே தமிழருக்கு நல்வாழ்வு கிடைக்கும்![/size]

[size=5]பல தசாப்த்தங்களாக அழித்தவர்கள் இனி வாழ்வைத் தருவார்கள் என்பது தொடர்ந்து ஏமாறப் பிறந்தவர்களின் எதிர்பார்ப்பாகவே அமைய முடியும்![/size]

2012ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக இது இருக்கிறது. ஆடு

நனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று இதை தான் சொல்வார்கள்

மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்!

இன்னொருதடவை இந்தியாவை நம்பி யாரும் ஏமாறாதீர்கள். விடுதலைப்புலிகளை அழித்து விட்டு இப்ப விடுதலைப்புலிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். :wub:

:o :o :o இது எப்ப நடந்தது?

தமிழக தமிழர்கள் மேலே கரிசனை காட்டவில்லை. அப்படியிருக்க ஈழ தமிழர் மேல் அதுவும் தொடர்ச்சியாக கரிசனை காட்டுகிறார்களா? முடியலை.... :wub:

அவர்கள் கரிசனை காட்ட நினைத்தால் புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின் புலிகள் மீதான தடையை தாமாக நீக்கியிருக்க முடியும்.

[size=5]மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்![/size]

Link to comment
Share on other sites

.

இது judiciary process OR political process ?

தடைக்கு எதிராகா சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக இந்த நிலமை வந்திருக்கலாம்.

கடந்த காலத்தைவிட எதிர்காலம் தான் முக்கியம். ( future is more important than the past)

எப்படியோ.. இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியம். !!

இது judiciary process.

[size=4]அடுத்து தமிழர் தரப்பு என்றுமே இந்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. இந்தியா எம்மை,தமிழ் மக்களின் உரிமைகளை / நலன்களை மதித்ததும் இல்லை. [/size]

[size=1]

[size=4]இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. ஆனால் இருக்கும் சிறிய நேர இடைவெளிக்குள் டெல்லியின் அணுகுமுறையில், வரட்டுக்கௌரவத்தில் மாற்றம் தேவை. [/size][/size]

Link to comment
Share on other sites

செத்துப்போன ராஜீவ் காந்தி உயிரோடு வந்தாலும் த.வி.பு மீதான தடை நீக்கப்பட மாட்டாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.