Jump to content

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)


Recommended Posts

  • Replies 293
  • Created
  • Last Reply

அட..உந்த சங்கம் எப்ப இருந்து ஆரம்பிக்கபட்டது.. :( (நானும் உதில உறுப்பினர் ஆக ஏலுமே). :( .நானும் அப்பப்ப தீவிரமா சிந்திப்பன் அல்லோ..ஏன் உதுக்கு கிளைகள் இல்ல நான் சிட்னியில ஒரு கிளையை தொடங்கிவிடுறன்..அட சிட்னியில விஜய் அண்ணாவிற்கே ரசிகர் மன்றம் இருக்குது அல்லோ பொன்னி தாத்தா.. :)

வேண்டும் எண்டா உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றத்த நான் வைக்கட்டோ..(ஆனா வாற "துட்டில" நேக்கு அரவாசி தரணும் சொல்லி போட்டன்).. :D

சரி எனி உந்த சங்கதிற்கு வாறன்..(உதில நேக்கு என்ன பதவியை தாறதா உத்தேசம் பாருங்கோ) :lol: ..அதுக்கு பிறகு தான் உந்த சங்கத்தில நான் இணையிறதா இல்லையா எண்டு அறிவிப்பன் பாருங்கோ :lol: ..இல்லாட்டி ஏட்டிக்கு போட்டிய இன்னொரு சங்கம் தொடங்குவன் சொல்லிட்டன்..(ஏனேன்டா நானும் தமிழன்)... :(

சரி நானும் ஒரு சிந்தனையை உதிர்ந்து போட்டு போறன் பாருங்கோ...

யோசிப்பவன் எல்லாம் அறிவாளியும் இல்ல

அறிவாளிகள் எல்லாம் யோசிப்பவர்களும் இல்ல.. ^_^

உது எப்படி இருக்கு பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

kaadal.jpg

கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்

களத்துமேடு கம்மாக்கரைன்னு

களம் கண்ட இடத்திலெல்லாம்

காதல் சாகுபடி செய்வது

நகரக்காதல் எனப்படுவது யாதெனில்

பிஸ்ஸா கார்னர்

தியேட்டரில் கார்னர்

எனக் கையாலும் காதல்

செய்வது

தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்

ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு

பக்திப்பழமா கதைவிட்டு

சூடக்காற்றில் காதல்

ஜோதி ஏற்றுவது

கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்

அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்

கோமியமா மழை கொட்டுனாலும்

எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி

துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது

இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்

தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்

லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற

ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு

காதல் வளர்ப்பது !

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து

கணவன்கள் (மனைவியர்)

எழுதுவது !

காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்

காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்

பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்

காதலி அப்பீட் ஆனால்

அவன் கொடுக்கும் பார்ட்டியில்

4 லார்ஜ் அடிப்பவன்

அமரக்காதல் எனப்படுவது யாதெனில்

இருவரும் திருணம் செய்துகொள்வது

வெவ்வேறு ஆட்களை!

காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்

காதலித்தவளை(ரை)யே

திருமணம் செய்து கொள்வது

காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது

அடுத்த அழகான பெண்ணைப்

பார்க்கும் வரை !

காதலில் Living together எனப்படுவது யாதெனில்

Make Love

Not Babies

என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா

முக்காலியில் உட்காரலாம்...

நாற்காலியில் உட்காரலாம்..

தக்காளியில் உட்காரமுடியுமா?

Link to comment
Share on other sites

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

Link to comment
Share on other sites

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

:D:D:D:D

Link to comment
Share on other sites

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

முடியவே முடியாது. கடலை போட தனிக்கலை வேண்டும். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் பொய் சொல்லாதே ஆனால்

அதற்காக நீ தேவையற்ற உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் பின் ஒரு பெண் இருப்பாள், சரி;

வெற்றி பெறாத ஆணுக்குப் பின்? ஏராளமான பெண்கள் இருப்பார்கள்.

- சுட்டது-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒரு கணக்குப் பரீட்சை.

ஆலமர இலை 10, அரச மர இலை 13, வேப்ப மர இலை 16, கூட்டினால் என்ன வரும்?

என்னங்க தெரியலையா?

அய்யோ.. அய்யோ... இதுகூட தெரியலையா? குப்பைதான் வரும். ஹா..ஹா..ஹா..

********************************************************************************

*************************************

உனக்கு மட்டுமே ஒரு கேள்வி.

நீ அதற்கு தெரியும் அல்லது தெரியாது

என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

இதுதான் கேள்வி:

நீ லூசுன்னு உன் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியுமா?

********************************************************************************

*********

பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வந்த போது எங்க வீட்டுக்கு ஏன் வரலை தெரியுமா?

ஏன்னா, நான் அமெரிக்கா போ னபோது அவன் வீட்டுக்குப் போகலை. ரோஷக்காரன்.

********************************************************************************

**********

உங்க கிட்னி பெயில் ஆகிடுசசு.

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்

அது எப்படி பெயில் ஆகும்

********************************************************************************

********

இன்னிக்கு 8மணிக்கு கடுமையான மழையும் காற்றும்

வரும்னு டீவீல‌சொன்னாங்க

நீங்க கேட்டீங்களா?

இல்லை அவங்களே சொன்னாங்க...

********************************************************************************

******************

என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு

விளக்கும் போது இளிச்சவாயன் தான்.

********************************************************************************

**********************

டாக்டர்: இந்த மாத்திரைய தினமும் ஒரு தடவ சாப்பிடுங்க... தூக்கம் வரும்....

நோயாளி: அப்ப தினமும் 10 மாத்திரை சாப்பிட்டா...???

டாக்டர்: தூக்க ஆள் வரும்!!!!!

********************************************************************************

**********************

வெளிநாட்டுக்குப் பறந்த முதல் இந்தியப் பெண் யார்?

இராவணனுடன் பறந்த சீதை.

தயவுசெஞ்சு பொது அறிவை வளர்த்துக்குங்க.

********************************************************************************

***********************

நிக்கிற டிரெயின் முன்னாடி ஓட முடியும்.... ஆனா

ஓடுற டிரெயின் முன்னாடி நிக்க முடியுமா?

********************************************************************************

************************

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2008 இலை அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாயிருக்கிறவர் பெயர் ஜார்ச் புஸ்சு,

அப்ப 1978 இலை அமெரிக்க ஜனாதிபதிக்கு என்ன பெயர்?

அப்பவும் அவருக்கு ஜார்ச் புஸ்சு தான் பெயர்.

ஏன்னா அவா பிறந்ததிலையிருந்து பெயரை மாத்தலையே.

Link to comment
Share on other sites

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,

டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீவிரமா யோசனை செய்துபார்க்கிறேன் புரிலையே:

பெப்ரவரி மாதத்திலை 28 நாட்கள் உண்டு ஒத்துக்கிறன்

சரி அப்படின்னா வேறை எந்தெந்த மாதங்களிலை 28 நாட்கள் இருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

வருசத்திலை இருக்கிற எல்லா மாதங்களிலேயும் தான் அது இருக்குதே.

Link to comment
Share on other sites

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.

ஆனா

பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஸ்பீட் லிமிட்டை மிஞ்சி கார் ஓட்டினா போலிஸ்காரர் எங்களை பிடிச்சிடுவாரு அப்புறம் அவருக்கு அபராதமும் கட்டணும்.

ஆமா நாங்க ஸ்பீட் லிமிட்டுக்கு குறைவா ஓடினா நாங்க போலிஸ்காரரை பிடிக்க முடியுமா இல்லை அவர்தான் எங்களுக்கு அபராதம் கட்டிடுவாரா?

Link to comment
Share on other sites

அட..உந்த சங்கம் எப்ப இருந்து ஆரம்பிக்கபட்டது.. :lol: (நானும் உதில உறுப்பினர் ஆக ஏலுமே). :lol: .நானும் அப்பப்ப தீவிரமா சிந்திப்பன் அல்லோ..ஏன் உதுக்கு கிளைகள் இல்ல நான் சிட்னியில ஒரு கிளையை தொடங்கிவிடுறன்..அட சிட்னியில விஜய் அண்ணாவிற்கே ரசிகர் மன்றம் இருக்குது அல்லோ பொன்னி தாத்தா.. :lol:

கண்ணா, இது தீ யோ ச, தீ அ ச (தீவிரமாக அலட்டுவோர் சங்கம்) அல்ல. இங்கு அங்கவத்தம் யோசிப்பதால் மட்டுமே கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் ஒதுக்குங்கள்

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது இதயத்தின் இசை

சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது சக்தியின் பிறப்பிடம்

விளையாட நேரம் ஒதுக்குங்கள் - அது இளமையின் இரகசியம்

படிக்க நேரம் ஒதுக்குங்கள் - அது அறிவின் ஊற்று

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சியின் வழி

உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை

Link to comment
Share on other sites

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....

எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்குக்கு ஒன்று.

இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம்

மூக்கு பொடிய தொட்டு மூக்கை சாப்பிடலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சினேகிதம் வெங்காயம் மாதிரி.........

அதை வெட்டிப்பாருங்கள் கண்கலங்கும்.

Link to comment
Share on other sites

என்ன தான் பொண்ணுகள் ஸ்கூட்டர் ஓட்டினாலும்,

கீரோ கொண்டா, கீரோயின் கொண்டா ஆகிடாது.

Link to comment
Share on other sites

நாலு குதிர ஓடினா 40,000 பேர் நின்று பார்க்கிறாங்க

ஆனா அந்த 40,000 பேரும் ஓடினாலும்

ஒரு நொண்டி குதிரையாவது நின்று பார்க்குமா?!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா சாவைப் பற்றி நீ இப்ப கதைக்கலாம்.

ஆனால் அதை அடைஞ்ச பின்னர் அதைப்பற்றி கதைக்கவே முடியாது.

***************

காதலில தோல்வி இருக்கலாம்

ஆனால் காதில தோல் வியாதி இருக்கப்படாது. :)

***************

ஆத்தில மீன் இருக்கலாம்.

ஆனால் மீனில ஆறு இருக்க முடியுமா..??! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.