Jump to content

பசுமையான நினைவுகள்


Recommended Posts

வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி .....

ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு......

தமிழில் இப்பிடியும் புத்தகங்கள் வருகின்றனவே என்று அந்த வயதில் பார்த்து ஆச்சரியப்பட்ட புத்தகங்களும் இவையே

Link to comment
Share on other sites

அப்போது 7 அல்லது 8ஆம் வகுப்பு படித்த நினைவு. யாழ் மத்திய கல்லூரியில் பாடசாலைகளுக்கிடையேயான பொருட்காட்சி இடம்பெற்றது. நானும் ஒரு மின்மணியைச் செய்துகொண்டு போயிருந்தேன்.. தற்செயலாக யாழ் நூலகத்துக்கு சென்றால் விதம்விதமான கொமிக்ஸ் புத்தகங்கள்... அந்த ஒரு வார காலமும் மின்மணியோடு யார் நின்று விளக்கம் சொல்வது? யாழ் நூலகத்தில் கொமிக்ஸுகளுடந்தான் எனது பொழுதுகள் இனிமையாகக் கழிந்தன.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி .....

ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு......

தமிழில் இப்பிடியும் புத்தகங்கள் வருகின்றனவே என்று அந்த வயதில் பார்த்து ஆச்சரியப்பட்ட புத்தகங்களும் இவையே

 

உண்மைதான்

ஆச்சரியம் தான்

நன்றி

அந்த நாட்களை  ஞாபகத்தில் கொண்டு வந்ததுக்கு....

தொடர்ந்து எழுதுங்கள் சுண்டல்

Link to comment
Share on other sites

நம்மட வாசிப்பு வேதாளன் கதையுடன் தான் தொடங்கியது .கலர் கலர் படங்களுடன் வேதாளன் கபால முத்திரையுடன் ஒரு குத்துவிட்டால் அந்த மாதிரி இருக்கும் .

அட சுண்டல் அந்த குளமும் லைபிரரியும் எனக்கும் நினைவிருக்கு (அருகில் இருக்கும் பெரிய புலத்தில் ஐந்தாம் வகுப்பு படித்தேன் )

Link to comment
Share on other sites

ஓ பெரிய புலம் மகா வித்தியாலையம்? நான் நாச்சிமார் கோயிலடி சீனியர் லேன் ல இருந்தனான் அங்க இருந்து கொக்குவில் தாவடி கோண்டாவில் இணுவில் தாண்டி மருதனார் மடத்துக்கு சைக்கிள் ல போறது மகாஜனா புலம் பெயர்ந்து வந்து அங்க தான் இயக்கியது சோ அந்தளவு தூரத்துக்கும் நிறைய கோயில்கள் பாடசாலைகள் வயல்வெளிகள் தாண்டி போகேக்க இனிமையா இருக்கும் .....:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி .....

ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு......

தமிழில் இப்பிடியும் புத்தகங்கள் வருகின்றனவே என்று அந்த வயதில் பார்த்து ஆச்சரியப்பட்ட புத்தகங்களும் இவையே

 

நன்றி சுண்டல் பழயை ஞாபகங்களுக்கு. 
 
இதற்கு முற்பட்ட காலத்தில் (1977‍‍‍ / 1983 )வந்த முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் வாசித்துள்ளீர்களா? அர்ஜுன் கூறியதை போல் வேதாளன் கதை 1970 / 1980 காலப்பகுதிகளில் வெளிவந்தவை.
 
மேலும், அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா ஆகியனவும் வாசித்துள்ளீர்களா?, இணைய வசதிகளே கண்டுபிடிக்காத காலங்கள் அவை. புத்தகம் இந்தியாவில் இருந்து வர வாரக்கணக்கில் காத்திருப்போம், வந்தாலும் வாங்குவதற்கு கையில் பணம் போதயளவு இருக்காது. 
 
இலங்கையிலும் கூட‌ நட்ச்சத்திரமாமா என ஒரு சிறுவர் இதழ் வெளிவந்த்தாக ஞாபகம்
 
நன்றி பழயை ஞாபகங்களுக்கு.   
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.