Jump to content

சில நான் இரசித்த பாடல்கள் .... உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள் ...... சேர்ந்து இரசிப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கர்ணன்

பாடல்:கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே ............

http://www.youtube.com/watch?v=uXOmHuE2Hkw&feature=related

மண்ணில் இந்தக் காதல் இன்றி ............ மிகவும் பிரபலமான ஒரு பாடல் .

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாண்டி நாட்டுத் தங்கம்

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது

என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா

நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா

மனசு முழுதும் இசை தான் உனக்கு

அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

Link to comment
Share on other sites

நீங்கள் இரசித்த பாடல் இன்று நானும் இரசித்தேன் நன்றி.

தொடர்ந்து உங்கள் சேவை தொடர எனது வாழ்த்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரபலமான பாடல் ...........ராசாத்தி மனசுல

Link to comment
Share on other sites

உதிரிப் பூக்கள் படத்தில் இருந்து

அழகிய கண்ணே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- அடிமைப்பெண்

பாடல் :- காலத்தை வென்றவன் நீ .....

http://youtu.be/8unRMXNhpGs

படம் :- ......

பாடல் :- தங்கப்பதக்கத்தின் மேலே .....

http://youtu.be/EECTm1VOiL0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: சந்திரலேகா

இசை: இளையராஜா

பாடல்: அரும்பும் தளிரே...

Link to comment
Share on other sites

'சத்யா' படத்திலிருந்து.....

எஸ்பிபி, லதா மங்கேஷ்கரின் குரலில்

வளையோசை கல கல......... வெனும் காதல் கலக்கல் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் :- ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

பாடல் :- கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்

மெல்ல களைந்து போகவே

நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

மாடம் பொன் மாடம் என்றாலும்

மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா

கண்ணில் உலாவும் நிலாவே

கையில் வராமல் நீ போவதா

காதல் தோற்றால் கண்கள் தூங்குமா

நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா

அலை பாயும் நெஞ்சம் oh

இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

பூவே செம்பூவே உன் பேரை

தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா

பொன்னே செம்பொன்னே உன் மாலை

தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ

ராஜ வம்சம் எனை ஏற்குமா

ஏழை என்றே எனை பார்க்குமா

அலை பாயும் நெஞ்சம் oh

இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்

மெல்ல களைந்து போகவே

நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்...

படம் – காதல் ரோஜாவே

பாடல் – இளவேனில் இது வைகாசி மாதம்…

இளவேனில் இது வைகாசி மாதம்விழியோரம் மழை ஏன் வந்தது

புரியாதோ இளம் பூவே உன் மோகம்

நெருப்பாக கண்ணில் நீர் வந்தது

பனி மூட்டம் வந்ததா

மலர் தோட்டம் நீங்கியே

திசை மாறிப்போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே பாதை மாறாதே

நெஞ்சம் தாங்காதே.........

இளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று

அன்னாளில் நீ தான் சொன்னது

கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று

கை மாறி ஏனோ சென்றது

என் போன்ற ஏழை முடிவிழும் வாழை

உண்டானக் காயம் ஆறக்கூடுமா

காதல் ரோஜாவே கனலை மூட்டாதே

நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது

பனி மூட்டம் வந்ததா

மலர் தோட்டம் நீங்கியே

திசை மாறிப்போகுமோ தென்றலே

ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா.......

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி

கல்யாண தீபம் ஏற்றினேன்

என் தீபம் உன் கோயில் சேராது என்று

தண்ணீரை நானே ஊற்றினேன்

உன்னோடு வாழ இல்லையொரு யோகம்

நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க

நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்

பூஞ்சோலை இது உன்னோடு வாழும்

இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்

பனிமூட்டம் வந்ததா

மலர்த் தோட்டம் நீங்கியே

திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்

கண்கள் தூங்காது ....................

இளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் : பூச்சூடவா

பாடல் : நீ இல்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ தானே எப்போதும் எந்தன்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ

என் கண்ணீர் ஆகின்றாய்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

உன் பேரை நான் எழுதி

என்னை நான் வாசித்தேன்

எங்கேயோ என்னை தேடி

உன்னில் தான் சந்தித்தேன்

காதலே காதலே

ஊஞ்சலாய் ஆனதே

நான் அங்கும் இங்கும்

அலைந்திட தானா சொல்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

பகலின்றி வாழ்ந்திருந்தேன்

சூரியனை தந்தாயே

நிறமின்றி வாழ்ந்திருந்தேன்

வானவில்லை தந்தாயே

கூந்தலில் சூடினாய்

வாடும் முன் வீசினாய்

அடி காதலும் பூவை

போன்றது தானா சொல்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீதானே எப்போதும் எந்தன்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ

என் கண்ணீர் ஆகின்றாய்

படம்: நினைவிருக்கும் வரை

பாடல் :-சந்தியா சந்தியா சம்மதம்

சந்தியா சந்தியா

சம்மதம் சொல்வாயா

சந்தியா சந்தியா

சஞ்சலம் கொல்வாயா

நென் நெஞ்சின் ஆசை சொல்லவா

நெஞ்சோடு மூடி கொள்ளவா

(சந்தியா..)

கங்கையா நீ காணலா

இது காதலா வெறும் வேஷமா

வேர்களா நீ பூக்களா

என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு

பொருள் ஒன்றுக்கு கிடையாது

நான் கொண்ட நேசத்தின்

திறன் என்ன தெரியாது

(சந்தியா..)

காதலே என் காதலே

ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்

மேகமாய் நான் வாழ்ந்தவன்

தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில்

குயிலுக்கு உற்சாகம்

எதிர் கூவல் கேளாமல்

என் நெஞ்சில் ஒரு சோகம்..

(சந்தியா..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: கனவே கலையாதே

பாடல் :- கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

(கண்ணோடு..)

அன்பே அன்பே உன் ஆடை கொடு

உன் திருமுகம் தெரியட்டுமே

திங்கள் பெண்ணே உன் திரை விளக்கு

கண் நினைவுகள் மலரட்டுமே

உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா

உன் கண் மணியில் என் காலம் விடியாதா

உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா

உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா

(கண்ணோடு..)

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு

உன் நிழலுக்குள் கரைந்துவிடு

பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்

ஒரு குடித்தனம் தொடங்கிவிடு

உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்

உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்

நாளே..

நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்

உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்

(கண்ணோடு..)

படம்: பார்வை ஒன்றே போதுமே

பாடல் :- திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

http://www.youtube.com/watch?v=N3N--urw4QQ

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு

திரும்ப திரும்ப இதயம் கேட்டு

திரும்ப திரும்ப உயிரை கொல்லும்

நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம்

தெரிவதில்லை வாடினேன்

இமைகள் ரெண்டும் உயிரை கொல்லும்

நினைவு காதலா

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

உந்தன் மனம் சேலையாய்

காற்று கொண்டு போனதோ

காற்று கொண்டு போனதை

மேகம் வாங்கி கண்டதோ

வாங்கி கொண்ட சேலைதான்

வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை

வானம் என்னை எண்ணுதோ

எண்ணி வைத்த புலிகள்

நட்சத்திரம் ஆனதோ

உந்தன் பேரை சொல்வதில்

கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில்

இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும்

ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல

ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ

(திரும்ப..)

கவிஞன் மனச போல நீ

துருவி துருவி பார்க்கிறாய்

கிராம மண்ணின் தென்றலாய்

உரசி உரசி கேட்கிறாய்

இந்த பெண்மை ஆண்மை

உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ

தலை குனிந்து போகிறாய்

ஓடை கால மேகமாய்

கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்

இந்த தனித்தாண்டி

என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே

நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான்

நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி

மாறி மாறி வந்து போனது ஆ

(திரும்ப..)

Link to comment
Share on other sites

'மீரா' படத்திலிருந்து எஸ்பிபி, ஆஷா போஸ்லே குரலில்

ஒய்... வண்ணாத்துப் பூச்சி.... வண்ணாத்துப் பூச்சி.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- மலையூர் மம்பட்டியான்

பாடல் :- சின்ன பொண்ணு சேலை செம் ......

http://youtu.be/iFz3AXwUnx8

படம் :- மலையூர் மம்பட்டியான் (NEW)

பாடல் :- சின்ன பொண்ணு சேலை செம் ......

http://youtu.be/dQOy1MVKICo

Link to comment
Share on other sites

பாடல்:கண்ணை படித்தேன்

படம்:பொன்னர் சங்கர்

இசை:இசைஞானி

பாடியவர்: சிறிராம் & ஸெரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- பாஞ்சலன்குறிசி

பாடல் :- உன் உதட்டோர சிவப்பே ...

http://youtu.be/jN2EepAywwM

படம் :- காலமெல்லாம் காதல் வாழ்க

பாடல் :- ஒரு மணி அடித்தால் கண்ணே ....

http://youtu.be/im8ounEVVwM

Link to comment
Share on other sites

ஏடி கள்ளச்சி என்னை தெரியலையா

நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்

http://youtu.be/mz5GT2pjX9w

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சிறந்த பாடல்களை இணைத்த நிலாமதி ராஜா மற்றும் ஜீவா தப்பிலி பகீ நுனவிலன் ஆகியோருக்கு நன்றிகள் தொடர்ந்தும் இணைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்:- xxxxxx

பாடல் :- ஓர் ஆலயமாகும் மங்கை ம .....

http://youtu.be/ZqQH-R0TlPo

Link to comment
Share on other sites

'மெல்லத்திறந்தது கதவு' படத்திலிருந்து எஸ்பிபி, ஜானகி....................

மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு இசைஞானியின் இசைக் கோர்வை..................

http://www.youtube.com/watch?v=0w13jg53Qcw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைப்படம் : காதலுக்கு மரியாதை

பாடியவர் : பவதாரிணி

இசை : இளையராஜா

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..

கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ (இசை)

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவள் போல அழகில்லை..

பூங்காற்றில் இவள் போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

லல லாலால்ல லலலால...(இசை)

நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்..

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;..

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;..

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் என்றும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..

கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

படம் : பாரதி (2000)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா, மனோ

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

படம்: சின்ன மாப்பிள்ளை

இசை: இளையராஜா

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

காட்டு குயில் பாட்டுச் சொல்ல

வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள

ஒட்டி வந்த தாளமே

கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே

பட்டுக்கிளி நானுமே

(காட்டு குயில்..)

மனசுல திறந்தது மணிக்கதவு

மரகத பதுமையை இனி தழுவு

இடையில விழுந்தது இளமனசு

இனிக்கிற சுகமது பல தினுசு

நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்

வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்

விதவிதமா விருந்து வச்சு

விழி வழியே மருந்து வச்சு

விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு

(காட்டு குயில்..)

விழியிலே தெரியுது புதுக் கணக்கு

விடியிற வரயினில் அது எனக்கு

தடைகளை கடந்தது மலை அருவி

தனிமையில் மறந்தது இளங்குருவி

தேகமே தேனா தேடினேன் நானா

மோகம்தான் வீணா மூடுதே தானா

தொடத்தொடத்தான் தொடர்கதையா

பட படத்தான் பல சுவையா

அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா..

(காட்டு குயில்..)

படம்: காதல் விழுந்தேன்

இசை: விஜய் ஆந்தோனி

பாடியவர்கள்: கார்த்திக், நிதீஷ் கோபாலன், மாயா

உன் தலை முடி உதிர்வதை கூட

தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட

ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே

மேகம் கண்ணீரை சிந்துதே

உன்னை நான் சேரவே

பூமி என்னோடு சுற்றுதோ

(உன் தலை..)

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டு தெறிக்கும்

கைகள் பற்றிக் கொண்டே

பேசிக்கொள்ளும் நேரம் இருக்கும்

எதிர் வரும் காற்று

உன் பெயரை என் மேல்

தினமும் கிறுக்கி விட்டு போகும்

நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்

உன் கண்ணில் பட்ட பூவை

கூந்தலுக்குள் வைப்பேன்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதயத்தில் வைப்பேன்

என்னை கொடுப்பேன்.. ஓஹோ..

(உன் தலை..)

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று

தொலைந்து போக கொஞ்சம் ஆசை

நான் அணைத்து தூங்கும் மீசை

வைத்த பொம்மை நீயே

நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்

தேய்ந்துக் கொள் என்னை முழுதும்

தொட்டு நின்று தூங்கும்

என் பார்வை எந்தன் முத்தம் தினமும்

உன்னை பற்றி எழும் காதல் கொடி நானே

உன் கையெலுத்தை தாங்கும் காகிதம் நானே

உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே

எந்தன் உயிரே.. ஓஹோ

(உன் தலை..)

படம்: காதல் வேண்டும்

இசை: ஜெய்

பாடியவர்: திலீப் வர்மன்

உயிரை தொலைத்தேன்..

அது உன்னில்தானோ..

இது நான் காணும் கனவோ நிஜமோ..

மீண்டும் உன்னை காணும் வரமே

வேண்டும் எனக்கே மனமே மனமே..

விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..

என்னில் எனதாய் நானே இல்லை..

எண்ணம் முழுதும் நீதானே

என் கண்ணே..

(உயிரை..)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..

தாலாட்டுதே பார்வைகள்..

(அன்பே..)

உனை சேரும் நாளை..

தினம் ஏங்கினேனே..

நானிங்கு தனியாக அழுதேன்..

விடியும் வரை..

கனவின் நிலை..

உனதாய் இங்கு..

தினம் ஏங்குது..

மனம் உருகிடும்..

நிலை இது..

எந்தன் முதல் முதல் வரும்..

உயிர் காதலில்..

(உயிரை..)

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..

உன்னோடு நான் மூழ்கினேன்..

(நினைத்தால்..)

தேடாத நிலையில்..

நோகாத வழியில்..

கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..

(விடியும்…)

(உயிரை..)

ஓஓஓஓஓ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.