Jump to content

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்


Recommended Posts

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்.

சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது.

இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த பெண் அறிவிப்பாளர்.அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானொலிக் குயிலுக்கு அஞ்சலி .......

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

திருத்தத்துக்கான காரணம் சில பின்னைய தகவல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் குரல் என்னும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நம்புகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

70. 80 களில் இலங்கை தமிழ் வானொலியை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர்களில் இராஜேஸ்வரி சண்முகமும் ஒருவர்! எம் வீடுகள் தோறும் இனிமைத்தமிழில் தட்டிய குரல் ... ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் காணாத, இனிமையான குரலுக்கு சொந்தக்காரி. ராஜேஸ்வரி சண்முகம்.

அவரின், குரல் கேட்டவர்களை.... மீண்டும், கேட்கத் தூண்டும் கணீர் குரல்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

ராஜேஸ்வரி சண்முகம் அவர்களது. வானொலி ஒலிப்பதிவு யாரிடமாவதிருந்தால்... இணைத்து விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரது உடல் மறைந்தாலும் குரலும் புகழும் என்றும் நிலைத்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

என் பெற்றோர், எங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியளவிலான வானொலிப்பெட்டி ஊடாக எனக்கு அறிமுகமான அருமையான அறிவிப்பாளர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட ரேலங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட லேரங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

Link to comment
Share on other sites

திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் பிள்ளைகள், மருமக்களும் ஒலிபரப்புத்துறையை சேர்ந்தவர்கள் என்று நினைக்கின்றேன். வீரகேசரியில் இவர் பற்றியதொரு கட்டுரையை நீண்டகாலத்திற்குமுன் வாசித்தேன். தனது சிறுவயதிலேயே நாட்டியதாரகையாக அறிமுகமானார் என்று வாசித்ததாக ஞாபகம்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?

நியாயமான கேள்வி. :)

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் பிடித்த ஒரு ஒலிபரப்பாளர்.

ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் பிடித்த ஒரு ஒலிபரப்பாளர்.

ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.

நீங்கள், திருந்தவே... மாட்டீர்களா? அர்ஜீன்.

யார் அந்த ரேலங்கி?

அதற்கும், தலைப்புக்கும் என்ன.. சம்பந்தம்? :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.