Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 1

அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்;

முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 1

அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்;

முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.

நாளுக்கு ஏற்ற, பொருத்தமான பழமொழி. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 2

இறைவன் பாவங்களை மன்னிக்கின்றார்;

அதனால்தான் சொர்க்கம் காலியாக இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 2

இறைவன் பாவங்களை மன்னிக்கின்றார்;

அதனால்தான் சொர்க்கம் காலியாக இருப்பதில்லை.

பாவங்களை தொடர்ந்து செய்யுங்கள் என்று அர்த்தம் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவங்களை தொடர்ந்து செய்யுங்கள் என்று அர்த்தம் வருகிறது.

உண்மை தான் சில பொன்மொழிகளில் எனக்கே நம்பிக்கையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மொழிக்கே இந்த நிலையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 3

கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்;

முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது,மறக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 4

மனிதனை வாகனமாக கொண்டால்,தன்னை கடத்தி விடுவார்கள்

என்பதற்காகவே,இறைவன் விலங்குகளை வாகனமாக கொண்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 4

மனிதனை வாகனமாக கொண்டால்,தன்னை கடத்தி விடுவார்கள்

என்பதற்காகவே,இறைவன் விலங்குகளை வாகனமாக கொண்டான்.

இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி! :D

எனக்கென்டால் இந்த பொன்மொழியைப் பார்த்தால் கடவுளுக்கே[அவர் தான் மனிசனைப் படைச்சார்] மனிதனைப் பார்த்தால் பயமாயிருக்குதே அப்படியிருக்கும் போது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனைப் பார்த்தால் பயம் வாறதில் தப்பேயில்லை என்டு சொல்வது போல இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 5

நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்

நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

அன்று செய்தால் என்றோ என்பது அந்தக் காலம்;

இன்று செய்தால் இன்றே என்பது இந்தக் காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

மனநலம் இன்றி இனநலம் இல்லை;

குணநலம் இன்றி வாழ்க்கையே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 8

பாவம் கொண்டது தான் நடனம்,

பாவம் இல்லையெனில் நடனம் பாவம் ஆகி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

எழுது கருவிகள் சரியாய் எழுந்தால்

பொழுதுகள் எமக்காய் வளமாய் புலரும்.

Link to comment
Share on other sites

தொடருங்கள்... ரதி அக்கா! வாசித்து வருகின்றேன்! நல்லா இருக்கு! :)

இன்னும் உங்கட கலண்டரை எங்க வாங்கினீங்கள் என்று சொல்லவே இல்லையே! :(:D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

மனிதன் வெட்டும் போது ஆட்டின் இதயம் ஆடுகின்றது;

அதன் கொலஸ்ரோல் மனித இதயத்தை ஆட்டுவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

மனிதா, நீ வணங்கும்படி சில விலங்குகள் நடக்கின்றன;

ஆனால், விலங்குகள் வணங்கும்படி நீ நடந்ததுண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

பகட்டுக்கு வீடு வாங்கி ஈட்டுக்கு கடன் கட்ட ஈடாடும் மாந்தரே!

தகுதிக்கேற்ற வீட்டில் வசித்திருந்தால் தொலையாது இருந்திருக்குமே வாழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன்

திண்ணியராக எண்ணியதை முடிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rathi.jpg

தங்கச்சிக்கு ஆகலும் தமாசு கூடிப்போச்சு.........நிர்வாகமே!படத்தை தூக்குங்கோ......இல்லாட்டி படத்தோடை சேர்த்து ஆளையும் தூக்கிவிடுங்கோ...கலியாணம் காட்சியொண்டுமில்லாமல்...குளுவன் குணம் கூடீட்டுது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rathi.jpg

தங்கச்சிக்கு ஆகலும் தமாசு கூடிப்போச்சு.........நிர்வாகமே!படத்தை தூக்குங்கோ......இல்லாட்டி படத்தோடை சேர்த்து ஆளையும் தூக்கிவிடுங்கோ...கலியாணம் காட்சியொண்டுமில்லாமல்...குளுவன் குணம் கூடீட்டுது :D

இந்த... விரலாலை, கு*டியிலை குத்தினவனதுக்குத்தான்... பளார் விட்டானான்.

"எய்தவன் இருக்க.... அம்பை, நொந்து... என்ன பயன்" குமாரசாமி அண்ணா. :rolleyes:

மேலதிக தகவலுக்கு, கீழே... சின்ன விரலை மட்டும்... அழுத்தவும். :D:lol::icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100802

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

எல்லோரிடத்தும் தெய்வம் உண்டு;

ஆனால் எல்லோரும் தெய்வத்திடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால்

கைவிரி கோலம் தான் கை மேல் பலன்

Link to comment
Share on other sites

Rathi.jpg

ராதியின் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு ரதி சொல்லும் கருத்துப் படம் இது...

:lol:

ரதி இந்தப் படம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் உங்களின் பெயருக்குப் பொருந்தவில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.