Jump to content

தடை செய்யகூடாதா? விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல்


Recommended Posts

[size=5]தடை செய்யகூடாதா? [/size]

[size=5]விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல் [/size]

[size=4]da0d489495fdc7979a5f84fd7cb4b85e.jpg[/size]

[size=4]சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? அவ்[/size][size=4]வா[/size]று அறிவிக்கக் கூடாது எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரியுள்ளார்.

[size=4]இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. [/size]

[size=4]அதில் கூறப்பட்டிருப்பதாவது:- [/size]

[size=4]1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தரவு ஒன்றினை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்கும் காரண விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். [/size]

[size=4]சட்டவிரோதமான இயக்கமாக அறிவிக்கக்கூடாது என்பதற்கான மறுப்போ அல்லது பதிலோ இருப்பின் 30 நாள்களுக்குள் டில்லியில் ஷெர்சா சாலையில் உள்ள உயர்நீதிமன்ற மருத்துவப்பிரிவு கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். [/size]

[size=4]இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20இல் அடுத்த மாதம் 27ஆம் திகதி பிற்பகல் உரிய சட்டத்தரணி மூலம் நடுவர் மன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. [/size]

http://onlineuthayan.com/News_More.php?id=123051257024205171

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு வேறை வழி இல்லை.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

சரியான திருகுதாளம். இது இலங்கையுடன் சேர்ந்து விளையாடும் கேம் தானோவும் தெரியாது.

புலிகள் அழிந்துவிட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஆதரிக்கும் இந்தியா யாரை தடை செய்திருக்கிறார்கள்? யார் வந்து விளக்கம் தரட்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்?

விரும்பினால் தேவையான வரைக்கும் தடையை வைத்திருக்கட்டுமே. மேற்குநாடுகள் விலக்கினால் மட்டும் தமிழர் சுதந்திரமாக அடைக்கலம் கேட்பன, உதவி கோரல் போன்றவையை செய்ய முடியும்.

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவும் மேலைநாடுகளும் பேச்சுவார்த்தையின் போது எட்டும் தீர்வைத்தானே தெரிவுகுழுவில் விவாதிக்க சொன்னார்கள்.அப்படியாயின் எதற்கு கூட்டமைப்பை உலகநாடுகளிடம் தங்காமல், பாராளுமன்ற தெரிவுக்கு குழுவில் போய் பிரச்சனைகளை தீர்க்கும் படி கூறுகிறார் அசோக்மேத்தா.

Link to comment
Share on other sites

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி..

இப்ப இதுக்கு யார் விடுதலைப்புலிகள் சார்பில் பதில் அளிப்பது?

விடுதலைப்புலிகளைத்தான் அழித்தாயிற்றே அப்ப இதுக்கு பதில் யார் நாடுகடந்த தமிழீழ அரசா? உலகத்தமிழர்பேரவையா? அனைத்துலக செயற்பாட்டாளர்களா? நடுவச்செயலகமா? நெடியவனா? கே.பி யா? கருணாவா? தமிழ்க்கூட்டமைப்பா? வைகோ வா? சீமானா? கருணாநிதியா? யாரைய்யா பதில் குடுக்க????? :blink::unsure:

ஒரே ரென்சனப்பா.. ரென்சன்.. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]தடை செய்த செய்த எந்த நாடுமே இப்படி கேட்டதா? எனத்தெரியவில்லை. [/size]

[size=4]இந்தியா கூட இதுவரை இப்படிக்கேட்டதா எனத்தெரியவில்லை?[/size]

[size=4]அப்படியானால் ஏன் இப்பொழுது? [/size]

[size=4]இதன்மூலம் தோற்றுப்போய் உள்ள தனது இலங்கை சம்பந்தமான வெளிநாட்டு கொள்கையில் ஒரு மாற்றத்தை, அதாவது ஏதோ ஒரு வழியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி (பசில் கூட்டம் வருகின்றது) என்றே தோன்றுகின்றது.[/size]

[size=4]இதுவும் சிங்களத்திடம் தோற்றுப்போகும். காரணம் தமிழர் விடயத்தை டெல்லி இன்றும் நியாயமான கோரிக்கையாக பார்ப்பதில்லை.[/size]

[size=4] [/size]

Link to comment
Share on other sites

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி விளக்கம் கேட்டு காலத்தைக் கடத்துவதிலும் பார்க்க...

தமிழர்மேல் தனது நல்லெண்ண சமிக்கையை, முதலில் செயலில் காட்ட முனைய வேண்டும்.

Link to comment
Share on other sites

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி விளக்கம் கேட்டு காலத்தைக் கடத்துவதிலும் பார்க்க...

தமிழர்மேல் தனது நல்லெண்ண சமிக்கையை, முதலில் செயலில் காட்ட முனைய வேண்டும்.

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

இப்போது புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் அமைப்புகள் போதாதா ராஜபக்சவிற்கு. அதைக் காட்டித்தானே இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

[size=4]இன்றைய நிலைமையில் கூட்டமைப்பிடம் தான் உண்மையான நல்லெண்ண கருத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் கூட அசோக் காந்தா கூட்டமைப்பை சிங்கள அரசின் குழுவில் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கேட்டிருந்தார்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

கரு,

இந்தியாவை நம்பி, ஈழத்தமிழன் அழிந்தது தான்... நாம் கண்ட பலன்.

அந்த அச்சத்தை முதலில் இந்தியா நீக்க வேண்டும்.

கீழே... யூ.கே.கரிகாலனின் கருத்தும் அதனையொத்தே உள்ளது.

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

Link to comment
Share on other sites

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

பிரதமர் உருத்திராவுக்கு கொடுப்பதால் ஒரு பலனும் வருகிறதில்லை என்று கண்டபின் "றோ" இப்போது அந்த பணத்தை எல்லாம் நெல்லையானுக்கே அனுப்பத்தொடங்கியிருக்கிறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

To Thamil Sri, Karikalan and others

செய்தியின்படி விடுதலைப்புலி அமைப்பிடம் விளக்கம் கோரியிருப்பதால் யாரோ தடைக்கு எதிராக மனுக்கொடுத்தவர்களிடமே இந்தியா அதைக் கேட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஆபத்தானவர்களாகக் கருதவி;ல்லை. அதனால் அவர்களை இந்த விடயத்தில் உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கே விளக்கம் கோரியிருப்பதன் உள்ளர்த்தம் விபு உடனான எங்களது தொடர்புகளை நாங்கள் புதுப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கைக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள ஓர் கிளர்ச்சிவாத அமைப்புடன் இந்தியா தொடர்புகளைப் பேண முயற்சிப்பதை அல்லது அவ்வமைப்புக்குச் செவிகொடுக்க முயல்வதை அலட்சியமாக எடுக்காமல் முடிந்தவரை விபு கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேண முயல்வதே அவசியமாகும். அல்லாவிடில் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளைத் ஈழத்தமிழன் விட்டபடியே அழிந்து போவான்.

Link to comment
Share on other sites

இந்தச்செய்தி முதலில் உண்மையா............உண்மையானால் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவேணும் என்று நினைத்து அவர்கள் காட்டிய எத்தனையோ நல்லிணக்க சமிக்கைகளை புறக்கணித்து கொடூரமாய் ,வஞ்சகமாய் ,சூழ்ச்சியாய், அவர்களையும், போராடடவலுவாகிய வளங்களையும்,எம் மக்களையும்

ஈவு இரக்கமின்றி பாதகமாய் அழித்து ஒழிக்க நினைத்த இந்தியா ..........அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று மார்புதட்டிய இந்தியா ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறது என்பதை ஆழமாக சிந்திக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்........இந்தியாவின் சிந்தனையில் தமிழர்கள் எல்லோரும் இழிச்ச வாயன்கள் என்று நினைத்தே இப்படியெல்லாம் செயற்படுகின்றது...........[size=5]உறவுகளே நாம் இழிச்ச வாயங்களா............இந்த செய்தியால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ ......அதுவே நாம் இழிச்சவாயா,இல்லையா என்பதை தீர்மானிக்கும்..............[/size]

Link to comment
Share on other sites

[size=5]Home Ministry of India, "LTTE continues to adopt a strong anti-India posture as also continues to pose a grave threat to the security of Indian nationals, it is necessary to declare LTTE as an 'unlawful association' with immediate effect."[/size]

[size=5]-- There was no official confirmation of the LTTE support system operating in Tamil Nadu after the war. This makes the entire allegation factually invalid.[/size]

[size=5]http://www.ipcs.org/article/south-asia/indias-ltte-ban-renewal-politics-of-security-3682.html[/size]

[size=5]-- The ban would keep the rumours over Prabhakaran’s death alive and reinforce the popular perception of the LTTE’s resurgence and revival.[/size]

[size=5]-- For elusive reasons, the Union government has always been misreading the public perception and sympathy in Tamil Nadu for the political cause of the Sri Lankan Tamils.[/size]

Link to comment
Share on other sites

இன்னொருதடவை இந்தியாவை நம்பி யாரும் ஏமாறாதீர்கள். விடுதலைப்புலிகளை அழித்து விட்டு இப்ப விடுதலைப்புலிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். :wub:

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

:o :o :o இது எப்ப நடந்தது?

தமிழக தமிழர்கள் மேலே கரிசனை காட்டவில்லை. அப்படியிருக்க ஈழ தமிழர் மேல் அதுவும் தொடர்ச்சியாக கரிசனை காட்டுகிறார்களா? முடியலை.... :wub:

அவர்கள் கரிசனை காட்ட நினைத்தால் புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின் புலிகள் மீதான தடையை தாமாக நீக்கியிருக்க முடியும்.

Link to comment
Share on other sites

To Thamil Sri, Karikalan and others

செய்தியின்படி விடுதலைப்புலி அமைப்பிடம் விளக்கம் கோரியிருப்பதால் யாரோ தடைக்கு எதிராக மனுக்கொடுத்தவர்களிடமே இந்தியா அதைக் கேட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஆபத்தானவர்களாகக் கருதவி;ல்லை. அதனால் அவர்களை இந்த விடயத்தில் உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கே விளக்கம் கோரியிருப்பதன் உள்ளர்த்தம் விபு உடனான எங்களது தொடர்புகளை நாங்கள் புதுப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கைக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள ஓர் கிளர்ச்சிவாத அமைப்புடன் இந்தியா தொடர்புகளைப் பேண முயற்சிப்பதை அல்லது அவ்வமைப்புக்குச் செவிகொடுக்க முயல்வதை அலட்சியமாக எடுக்காமல் முடிந்தவரை விபு கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேண முயல்வதே அவசியமாகும். அல்லாவிடில் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளைத் ஈழத்தமிழன் விட்டபடியே அழிந்து போவான்.

2012ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக இது இருக்கிறது. ஆடு

நனைகிறது

என்று ஓநாய் அழுகிறது என்று இதை தான் சொல்வார்கள்

Link to comment
Share on other sites

.

இது judiciary process OR political process ?

தடைக்கு எதிராகா சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக இந்த நிலமை வந்திருக்கலாம்.

கடந்த காலத்தைவிட எதிர்காலம் தான் முக்கியம். ( future is more important than the past)

எப்படியோ.. இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியம். !!

.

Link to comment
Share on other sites

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

[size=5]அழிவைத் தருபவர்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே தமிழருக்கு நல்வாழ்வு கிடைக்கும்![/size]

[size=5]பல தசாப்த்தங்களாக அழித்தவர்கள் இனி வாழ்வைத் தருவார்கள் என்பது தொடர்ந்து ஏமாறப் பிறந்தவர்களின் எதிர்பார்ப்பாகவே அமைய முடியும்![/size]

2012ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக இது இருக்கிறது. ஆடு

நனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று இதை தான் சொல்வார்கள்

மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்!

இன்னொருதடவை இந்தியாவை நம்பி யாரும் ஏமாறாதீர்கள். விடுதலைப்புலிகளை அழித்து விட்டு இப்ப விடுதலைப்புலிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். :wub:

:o :o :o இது எப்ப நடந்தது?

தமிழக தமிழர்கள் மேலே கரிசனை காட்டவில்லை. அப்படியிருக்க ஈழ தமிழர் மேல் அதுவும் தொடர்ச்சியாக கரிசனை காட்டுகிறார்களா? முடியலை.... :wub:

அவர்கள் கரிசனை காட்ட நினைத்தால் புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின் புலிகள் மீதான தடையை தாமாக நீக்கியிருக்க முடியும்.

[size=5]மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்![/size]

Link to comment
Share on other sites

.

இது judiciary process OR political process ?

தடைக்கு எதிராகா சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக இந்த நிலமை வந்திருக்கலாம்.

கடந்த காலத்தைவிட எதிர்காலம் தான் முக்கியம். ( future is more important than the past)

எப்படியோ.. இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியம். !!

இது judiciary process.

[size=4]அடுத்து தமிழர் தரப்பு என்றுமே இந்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. இந்தியா எம்மை,தமிழ் மக்களின் உரிமைகளை / நலன்களை மதித்ததும் இல்லை. [/size]

[size=1]

[size=4]இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. ஆனால் இருக்கும் சிறிய நேர இடைவெளிக்குள் டெல்லியின் அணுகுமுறையில், வரட்டுக்கௌரவத்தில் மாற்றம் தேவை. [/size][/size]

Link to comment
Share on other sites

செத்துப்போன ராஜீவ் காந்தி உயிரோடு வந்தாலும் த.வி.பு மீதான தடை நீக்கப்பட மாட்டாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.