Jump to content

இசையின் மடியில்-எனது தெரிவுகள் சில ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே...

நான் நடந்து சென்ற மணல்வெளிமலருகின்றதே...

உம்மேல ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு வாங்கித்தாறன் கூறைப்பட்டு கட்டிக்கிறியா...வாழ்த்துக்கள் படத்தில் இருந்து அழகான பாடல்...

Link to comment
Share on other sites

  • Replies 166
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னைவிட்டு எங்கும் போகாது...கஸ்த்தூரிமான் படத்தில் இருந்து அழகான பாடல்..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாராப்பைச் சரியவிட்டு உன் மார்போடு படரும்கொடி

பேரின்பக் கவிஎழுதக் கம்பன் பிறக்கட்டும் பழையபடி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிப் பட்டுடித்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ..
கால ப்ரம்மனவன் வழங்கிய பெண்ணின சீதனமோ...
செம்பாட்டுப் பூவே வெண்மொட்டுத் தேரே சிறீரங்கக் காவிரியே....

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய ஒரு பியானோ இசைபோல கவிதையும் இந்தப்பாடலும் மனதில் நிறைந்து வழிகின்றன.....

ஓடும் காலம்கள்...உடன் ஓடும் நினைவுகள்..வழிமாறும் பயணங்கள்..தொடர்கிறதே..

இதுதான் வாழ்க்கையா..ஒரு துணைதான் தேவையா..?மனம் ஏனோ என்னையே கேட்கிறதே?

காதல் இங்கே ஓய்ந்தது...கவிதை ஒன்று முடிந்தது...தேடும்போதே தொலைந்தது..அன்பே!

இது சோகம் ஆனால் ஒரு சுகம்..நெஞ்சின் உள்ளே பரவிடும்..நாம் பழகிய காலம் பரவசம்..

இது தருமே...இதம் தருமே..அன்பே!

Link to comment
Share on other sites

என்ன சுபேஸ்.. தனித்தவில் ஓவர் தொல்லையா?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுபேஸ்.. தனித்தவில் ஓவர் தொல்லையா?? :lol:

:lol: தனிய இருக்கிறதாலை கண்டகண்ட கனவெல்லாம் வந்துதுலைக்குது... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங்காமலே அலைபாய்வது மனமல்லவா... :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்...?

எதை நாம் அங்கு கொண்டு போவோம்...?

அழகிய பூமியின் வாழ்வை அன்பில் வாழ்ந்து விடைபெறுவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோசமாக் காதலிச்சா இப்புடித்தான்.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா ரொக்கிங்...சிம்ப்ளி சுப்பேர்ப்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனைப் பிரிந்தால்
அந்த நொடியே
செத்துவிடும்
என் உலகமடி
நீயில்லாமல் இப்பூமி
காற்றில்லாத வெற்றிடமடி
எனக்குக் காதலியே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமையின் நளினமே,
இனிமையின் உருவம் மலர
வா பொன்மையிலே..
.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HMV-eeOknmo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசைத்தொட்ட பாடல்..

http://www.youtube.com/watch?v=iASkr61bi0A&feature=player_embedded

என் இரு விழிகளில் அவள் விழுந்த நிமிடங்களில்

நான் விழித்த படி பார்த்ததிந்தக் கனவு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரத் துடிக்கும் அரும்பாக
என் காதலின் வரிகள்
கவிதைகளை
மனதுக்குள் முட்டையிடுகின்றன
அனுப்பி வைக்கிறேன்
கடிதங்களாக என் காதலை..!
படித்து முடித்துவிடு என் காதலா...

http://www.youtube.com/watch?v=oyFxSHEdM98&feature=player_detailpage

வாழ்வோம் என்ற நம்பிக்கைகளே
எம் காதலின் அத்திவாரங்களாகத்
தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன
ஒரு போதும் வீழ்ந்து போகாது
உண்மை அன்பில் உருவான காதல்...

http://www.youtube.com/watch?v=LoixRXTh0fA&feature=player_embedded#!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை இழந்து விடுவேனோ என்று

ஏதோ ஒரு பயம்

மனதின் ஓரத்தில்

மெல்லிதாக இருந்தாலும்

களங்கமற்ற எம் காதல்

அழுத்திச் சொல்கிறது

பிரிந்து விட முடியாதபடி

நீ இருப்பது என் இதயத்தில் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையும்

நான் காமன் பண்டிகை கொண்டாட மாட்டான்..

இது நான் தூங்கும் சிங்கிள் கட்டில் மேல் சத்தியம்... :lol:

அழகான பாடல்...ரசித்தெழுதின கவிஞ்ஞனும் ரசித்து இசையமைத்துப் பாடிய கலைஞ்ஞர்களும் வாழ்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனசைத் தொட்ட பாடல்..

ரப்பர் மரம் மீது

பல காயம் உண்டு தோழா..

காயம் இருந்தாலும்

அது பாலைத்தரும் தோழா..

துயரம் நடக்காமல்

ஒரு உயரம் கிடையாது

தலையை நீ குனிந்தால்

அந்த வானம் தெரியாது...

முற்றுப் புள்ளி முடிவினிலே

கோலம் ஒன்று போடு

ஜெயிக்கும் வரை நீயும்

ஒரு கண்ணால் தூங்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்ட அன்னை உண்டு

சீராட்ட தந்தை உண்டு

இன்ப துன்பம் எது வந்தாலும்

பங்கு கொள்ள நண்பண் உண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் தெரிவுகள் அத்தனையும் அருமை பாராட்டுக்கள் ..

.............மேலும் தொடர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனனம் என்பது ஒரு கரைதான்

மரணம் என்பது மறு கரைதான்

இரண்டுக்கும் நடுவே ஓடுவது

தலைவிதி என்னும் ஒரு நதிதான்

வலி ஏது வாழ்க்கை ஏது விளங்கவில்லை

வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை

கையில் கோப்பை இல்லை என்றால்

கற்பனை வருவது நின்றுவிடும்

கனவுகள் மட்டும் இல்லையென்றால்

கவலைகள் நம்மைத் தின்றுவிடும் :(

http://www.youtube.com/watch?v=jLeooEFnIh0&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிறவி மாறினாலும்

கொண்ட உறவு மாறிடாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனிய கவிதை பாடலாக உயிர்பெற்றால்..கண்களை மூடி ரசிப்பதற்க்கு இதுவல்லவோ தருணம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.