Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுக்கு ஒரு கால் இல்லை, அந்த
ஆணுக்கு ஒரு கை இல்லை என்று நினைத்து உன்
எண்ணத்தை ஊனமாக்கிவிடாதே,
அந்த பெண்ணுக்கு ஒரு காலும்,
ஆணுக்கு ஒரு கையும் நன்றாக
இருக்கின்றது என்பதை நினைவில் வை,
எப்போதுமே குறையை மட்டும்
பார்க்கவேண்டாம், நிறைவை மட்டும்
பார்ப்போம்.......!!!

 

 

 

ஆனாலும் குறைகளை மட்டும் பார்த்தும்,பேசியும் பழக்கப்பட்டவர்கள் நாம்..

 

 

 
 
 

 

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை வணக்கங்களுடன் யாயினி..அனைத்து உறவுகளுக்கும் இனிய நாளாக கடந்து செல்ல என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

15771_467443766731976_579196919441997507

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால்,
நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்ட
ு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். " -
ஹெலன் கெல்லர்
இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும்
திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தும்
தன்னம்பிக்கை விடாமுயற்சியால் புகழ்பெற்ற
எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய
அமெரிக்கக் பெண் தான் ஹெலன் கெல்லர்.
அருகில் இருப்பவர் கெல்லரின் ஆசிரியர் ஆன்
சல்லிவன் .
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில்
கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர்
பேசுவதை புரிந்துகொள்ளும்
கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார்.
மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி,
எழுத்துக்களைப் புரிந்து கொள்ள
பழக்கினார்.
உதாரணத்திற்கு தண்ணீர் என்று கைகளில்
எழுதி காட்டும்போது ஹெலன்
கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால்
அது தண்ணீர் என்று தெரியாது.
ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ்
கெல்லரின் வலது கையில் தண்ணீர்
படுமாறு வைத்து அவரது இடது கையில்
தண்ணீர் என்று எழுதி காட்டினார்.
ஹெலன் கெல்லர் சிறந்த எழுத்தாளராகவும்
சமூக ஆர்வலராகவும் உருவானார்.
ஊனமுற்றோருக்கான தன் வாழ் நாள்
முழுவதையும் செலவிட்டார்.
உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச
தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும்
புத்தகங்களும் எழுதினார்.

 

10675633_468190126657340_220985962069680


 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரிடம் அதிக அன்பு வைப்பது தவறு சில சமயங்களில் அதுவே நம்மை நிரந்தரமாகவே காயப்படுத்தி விடுகிறது. புரியாத இடத்தில் பழகுவதும் புரிந்துகொள்ளாதவர்கள் மேல் பாசம் வைப்பதும் வலிகளை ஆழப்படுத்துவதாக அமைந்துவிடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்....
காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற் போல் உருவாக்கப்படலாம்...! இன்றைக்கு இப்படிப் பட்டவர்கள் தான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறுத்தவர்களுக்கு,வெறுக்க நினைப்பவர்களுக்கு

நாம் என்ன செய்தாலும் தீயதாகவே தெரியும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருவி கூட ஜதி இல்லாமல்

சுரங்கள் பாடுது...

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  டாக்ரர் சீர்காளி கோவிந்தராஜன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி 1970 ஆண்டு.யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன்.

 

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே?  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா...!

 

நன்றி வாலி.

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் யாழ் கள அன்பு உறவுகளே. .

 

 

10671207_853705354642781_216934481312003
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிள்ளை என்ற பெயர் எடுக்க நாளாகும், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிசம் போதும்.ஆனால் நெடுகவும் நல்ல பிள்ளையாக இருக்க தொடங்கினால் காலப் போக்கில்  நட்புக்கள் வீட்டு உறவுகள் மத்தியில் கூட சுயமாக பேச முடியாத, மனத்தில் தோன்றுவதைக் கூட தெளிவு படுத்த முடியாத நிலையே தோன்றும்..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே?  :unsure:

 

 

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்  புங்குடுதீவுக்கு வந்தது தெரியும்

ஆண்டு ஞாபகமில்லை

புங்கையண்ணாவுக்கு தெரிந்திருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படத்தில் இருப்பது மாபெரும்
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை.இன்றைக்கும்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.அவருடைய
மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்
வியந்து போய் பேசுகிறார்கள்.இத்தனைக்கும்
அவரது மூளையில் 3 சதவிகிதம்
மட்டுமே பயன்படுத்தப்பட்
டதாம்,அது பத்துசதவிகிதமாக இருந்திருந்தால்
என்னென்ன கண்டுபிடிப்புகள்
வந்திருக்குமோ!.
இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித
கண்டுபிடிப்புகளில் உங்கள்
மனதை வெகுவாக
கவர்ந்தது எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம்
,சற்றும் தாமதிக்காமல் உடனடியாக
புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.
அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில்
இருக்கிறதா?பல் துறை நிபுணர்கள் எழுதிய
நூல்கள்,பல விலை உயர்ந்த புத்தகங்கள்
குவிந்திருக்கும் இடம் நூலகம்.
இத்தகு நூல்களை நூலகங்களில்
மட்டுமே ஒருங்கே நாம் கண்டு,பயன்படுத்திட
முடியும்.நம்மில்
எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம்
செல்லும் வழக்கம் இருக்கிறது?
இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில்
20 நூலகங்களாவது இருக்கவேண்டும்.
ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில்
கூட்டத்தை காணோம்.ஆனால்
இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20
இருக்கின்றன,அத்தனையிலும் கூட்டம்
அலைமோதுகிறது.இதுதான் இன்றைய
தமிழ்க்குடிகளின் நிலைமை.
சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.7
கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில்
ஒருகோடியே முப்பது லட்சம் மக்கள்
குடிப்பழக்கம் உள்ளவர்களாம்.அதில் 50 லட்சம்
பேர் தினமும் குடிப்பவர்களாம்.30 சதவிகிதம்
பேர் 20 வயதுக்குட்பட்ட
இளைஞர்களாம்.கொடுமை.
இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கி
னால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம்
போல்,கடற்கோளினால் அழிந்த
குமரிக்கண்டம் போல்,கல் தோன்றி மண்
தோன்றா முன் தோன்றிய மூத்த
குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க
சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற
நிலை இந்த தமிழ்ச்சமுதாயத்
துக்கு வந்து விடுமோ என்ற அச்சம்
எழுகிறது.
10305960_468284456647907_425394460830729

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் எங்கு படிக்கிறனோ அங்கிருந்து எடுத்து வரப்படுபவை.

 

 

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ்
மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட
வேறு சான்று தேவை இல்லை.
யானை என்ற
ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக
அழைத்துள்ளனர்.
வியக்க வைக்கும்
தமிழர்களின் அறிவுத் திறன்.
இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும்
தமிழ் மொழியின் செம்மைத் திறன்!

யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்:
இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும்
பல்வேறு இடங்களில்
கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை போலவே யானைகளுக்கும்
இளமை கால பெயர்கள் உண்டு..

(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின்
பெயர்

(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும்
பருவம்

(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்

(4) களபம் - உணவு தேடி செல்லும்

பயிற்சி பெரும் பருவம்

(5) கயமுனி - மற்ற இளம்

யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

பொதுவான பெண் யானையின் பெயர்கள்:

பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி
நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:

(1) கரிய நிறம்: யானை/ஏனை

(2) வெள்ளை நிறம்: வேழம்

யானையின் மற்ற காரண பெயர்கள்:

(1) உம்பல் - உயர்ந்தது

(2) கறையடி - உரல் போன்ற
பாதத்தை உடையது

(3) பெருமா - பெரிய விலங்கு

(4) வாரணம் - சங்கு போன்ற
தலையை உடையது

(5) புழைக்கை / பூட்கை / தும்பி -
துளையுள்ள கையை உடையது

(6) ஓங்கல் - மலை போன்றது

(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது

(8) நால்வாய் - தொங்குகின்ற
வாயை உடையது

(9) குஞ்சரம் / உவா - திரண்டது

(10) கள்வன் - கரியது

(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது

(12) கைம்மலை - மலையை போன்ற
கையை உடையது

(13) வழுவை - உருண்டு திரண்டது

(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத்
தலையானையின் பெயர்

(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்

(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின்
பெயர்

யானையின் ஏனைய பெயர்கள்:
(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்...
 
10177507_466769673466052_484092848667625

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி, on 09 Sept 2014 - 6:23 PM, said:snapback.png

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே..

 

குளப்பிட்டனா தாத்தா....இந்த வீடியோக்கடை மிக நீண்ட ஆண்டுகளாக யாழ் நகரில் இருப்பது பற்றி கடந்த பல மாதங்களுக்கு முன்னர் உறவினர் ஒருவரது 25ம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றிருந்த சமயம் அறிந்து கொண்டேன்..ஆகவே நியு விக்கரர்ஸ் வீடியோ பிடித்திருக்க கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருந்திருக்கலாம்.மிகுதி குளப்பதிற்கு மாலைக்கு இடையில் பதில் எழுதிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1922.09.10 :- முதன் முதலாக தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் கவிதைகளில் ஒன்று

 

dasan.jpg

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.