Jump to content

கண்டிப்பாக.... வயது வந்தவர்கள் மட்டும், பார்க்கவும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=nNYrXTFWAd8

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது 50 ,55 ல வந்த படம் போல கிடக்கு...! ஆயினும் நல்ல நகைச்சுவை...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிவந்து பார்த்த

சுவி  அண்ணையின் ஆவலுக்கும்  பொறுமைக்கும் வாழ்த்துக்கள் :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது 50 ,55 ல வந்த படம் போல கிடக்கு...! ஆயினும் நல்ல நகைச்சுவை...!!

 

சுவியரின்.... கருத்துக்கு, தலை வணங்குகின்றேன் :).

உண்மையில்,  நானே... இந்த ஒளிப்பதிவின் முதல் ஐந்து நிமிடங்களை மட்டுமே.... பார்த்தேன் :o.

காலையில்.... சும்மா தமாசுக்கு, இந்தத் தலைப்பை போட்டு ஆக்களுக்கு கடுப்பு ஏற்ற வேண்டும் என்ற, வக்கிர குணம் வந்ததால்.....

 

இப்படியான தலைப்பை போட்டு..... என்ன நடக்குது என்று பார்ப்போம் என்று யோசித்ததால், இந்த திரியை திறந்தேன். :lol:

 

அதிலும்.... கன பேர் என்னை திட்டுவார்கள் என்று யோசித்தேன்.

13 மணித்தியாலத்தில், 623 ஆட்கள் பார்த்தும்,... என்னை திட்டாமல் போனது சந்தோசமாக உள்ளது. :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13 மணித்தியாலத்தில், 623 ஆட்கள் பார்த்தும்,... என்னை திட்டாமல் போனது சந்தோசமாக உள்ளது. :icon_mrgreen:  :icon_idea:

 

 

தலைப்பு அப்படி...?

 

நல்ல  பத்திரிகையாளராக வருவீர்கள் :icon_mrgreen:

வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிவந்து பார்த்த

சுவி  அண்ணையின் ஆவலுக்கும்  பொறுமைக்கும் வாழ்த்துக்கள் :lol:  :D

 

விசுகு, உண்மையில்.... நீங்கள் இந்தத் தலைப்பை முதல் பார்க்கவில்லையா?

இல்லை என்று, பொய் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்களுக்கு.... அந்த நேரத்தில், வந்த ஆத்திரத்தை..... மறைக்காமல் சொல்லுங்கள்.

நான்.... கோவிக்க மாட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உண்மையில்.... நீங்கள் இந்தத் தலைப்பை முதல் பார்க்கவில்லையா?

இல்லை என்று, பொய் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்களுக்கு.... அந்த நேரத்தில், வந்த ஆத்திரத்தை..... மறைக்காமல் சொல்லுங்கள்.

நான்.... கோவிக்க மாட்டேன். :D

 

 

முதல் ஒருமுறை  வந்திருந்தேன்

படத்தையும் நேரத்தையும் பார்த்துவிட்டு

திட்டிவிட்டு போய்விட்டேன் என்று தானே சொல்லணும் :lol:

உண்மை அது தானப்பா.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் ஒருமுறை  வந்திருந்தேன்

படத்தையும் நேரத்தையும் பார்த்துவிட்டு

திட்டிவிட்டு போய்விட்டேன் என்று தானே சொல்லணும் :lol:

உண்மை அது தானப்பா.. :lol:  :D

 

அதானே... பார்த்தேன், விசுகு நிச்சயம் இந்த தலைப்புக்கு வந்திருப்பார் என்று தெரியும் :).

அத்துடன்,  வேறு யார் யாரெல்லாம்...... வந்து பார்த்து விட்டு, அமுசடக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் தெரியும். :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

ஏமாந்தவர் எண்ணிக்கை இன்னுமொன்று கூடிவிட்டது..  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாந்தவர் எண்ணிக்கை இன்னுமொன்று கூடிவிட்டது..  :o  :D

 

 

ஒன்று இரண்டு என்று எண்ணத்தேவையில்லை

எனக்கு எத்தனை  தம்பிகள்

அவர்களை  கணக்குப்பார்த்தால் போதும். :icon_mrgreen: . :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவி...

 

இது 1942ம் ஆண்டு வெளிவந்த படம். கே. சாரங்கபாணி இந்த நகைச்சுவை காணொளியில் நடித்துள்ளார். சுந்தர் ராவ் நட்கர்னி படத்தை இயக்கியுள்ளார்.

 

நகைச்சுவை நல்லாத்தானே இருக்கு?

 

மனைவி மேல் சந்தேகப்படும் மருத்துவராக கே.சாரங்கபாணி நடித்துள்ளார். சுப்பு என்ற சமையல்காரரின் நடனம் & நடிப்பு நல்லாவே இருக்கு!

 

இதைப் பார்க்க ஏன் "ராமாயி வயசுக்கு வரணும்..?"  :o  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்க்க ஏன் "ராமாயி வயசுக்கு வரணும்..?"  :o  :)

 

முதலில்

ராசவன்னியன் திரிக்கு வரணும் :D

அது தான் குறி..... :icon_mrgreen:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏரியாப்பக்கமே நான் வரலப்பா(ரெண்டு வெள்ளி சிறியர் பச்சத்தண்ணி கூட இல்லாம தவிக்கணும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சிரமமான வேலை செய்துபோட்டு வந்து இதில் இருந்தேன். 46 நிமிடம் வரை இருந்தது , எனக்கும் அந்த ஓய்வு தேவையாய் இருந்தது. வறுத்த கச்சானும் , ஒரு பிளேன்டியும் எடுத்துவந்து இதைப் போட்டுட்டு இருந்தேன். அந்த நேரத்துக்கு நல்ல இதமாயும் ,ரசிப்பாகவும் ,ரிலாக்ஸ்சாகவும் இருந்தது....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் மத்தியானம் யாழை மேலோட்டமாக பார்ப்பன்.

அப்பிடியே இண்டைக்கும் மேலோட்டமாய் மேய்சுபோட்டு....இந்தத்திரியை மட்டும் கவனமாய் ஒருபக்கம் பாதுகாப்பாய் வைச்சனான். காரணம் இண்டையான் இரவை ஒரு கிளுகிளுப்பாய் கொண்டுபோகலாம் எண்டுதான்..... :wub:  :wub:

 

அப்பவும் சாத்திரத்திலை எனக்கு சந்திராஷ்டமம் எண்டு சொன்னவங்கள்...நான் நம்பவேயில்லை....இப்ப  :(

Link to comment
Share on other sites

முதல் பலி நான் தான் என்று நினைக்கின்றன்...  இப்படி ஒரு தலையங்கத்தின அதுவும் வெள்ளிக்கிழமை நாள் தமிழ் சிறியிடம் பார்த்து விட்டு..."ஆஹா.... மனுசன் ஏதோ தாறுமாறாக போட்டு இருக்கு.. பார்த்து ரசிச்சு கிளுகிளுப்பாகி விட்டு நீக்குவம்" என்று வந்தால் வெள்ளி விடியவே மனுசரை வெறுப்பேத்தி விட்டார்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பலி நான் தான் என்று நினைக்கின்றன்...  இப்படி ஒரு தலையங்கத்தின அதுவும் வெள்ளிக்கிழமை நாள் தமிழ் சிறியிடம் பார்த்து விட்டு..."ஆஹா.... மனுசன் ஏதோ தாறுமாறாக போட்டு இருக்கு.. பார்த்து ரசிச்சு கிளுகிளுப்பாகி விட்டு நீக்குவம்" என்று வந்தால் வெள்ளி விடியவே மனுசரை வெறுப்பேத்தி விட்டார்..

மொத ஆளாப்பாத்திட்டு பம்மிக்கொண்டு இருந்திட்டு ஆமை இப்பத்தான் தலைய நீட்டியிருக்கு அஞ்சாறு பேருக்கு பிறகு... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத ஆளாப்பாத்திட்டு பம்மிக்கொண்டு இருந்திட்டு ஆமை இப்பத்தான் தலைய நீட்டியிருக்கு அஞ்சாறு பேருக்கு பிறகு... :D

 

 

எனக்குத்தெரியும்

என் தம்பிமாரெல்லாம் ஓடி வந்திருப்பார்கள் விருந்துக்கு என்று..

அதில  நீங்களும் சேர்த்தி  ராசா... :icon_mrgreen:  :lol:

ஒன்று இரண்டு என்று எண்ணத்தேவையில்லை

எனக்கு எத்தனை  தம்பிகள்

அவர்களை  கணக்குப்பார்த்தால் போதும். :icon_mrgreen: . :lol:  :D  :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.