Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, தமிழ் சிறி அண்ணா! :D

அத்தனையும் முத்துக்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி பாடலுக்கு. இந்தப் பாடலை நான் இன்றுதான் முதன்முதல் கேக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய‌ பாடலுக்கு, ஊக்கம் கொடுத்த.... இணுவிலைச் சேர்ந்த சுமோவுக்கும், புங்கைநகரைச் சேர்ந்த புங்கையூரானுக்கும்... நன்றிகள். :)

 

என் அண்ணன், என்னும்... திரைப்படத்திலிருந்து, "கடவுள் ஏன் கல்லானான்..." என்பது இன்றையை பாடலாக அமைகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சவர்ணக் கிளி படத்தில், "தமிழுக்கும் அமுது என்று பேர்...."
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான இனிமையான அர்த்தமுள்ள பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுமோவுக்கு நன்றி :).
இன்றைய புது வருடப் பாடலாக, தங்கப்பதக்கம் என்னும் திரைப்படத்திலிருந்து, "தத்திச் செல்லும், முத்துக்கண்ணன் சிரிப்பு..." எனும் பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றியோடு புதுவருட வாழ்த்துக்களும் உங்களுக்கு சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ... உங்க‌ளுக்கும் இனிய‌... புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் :) .
மச்சானைப் பார்த்தீங்களா படத்தில், "மாம்பூவே... சிறு மைனாவே..." என்னும் பாடல்.

 

http://www.youtube.com/watch?v=NcvYJiPUU48

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி கருத்திடாவிட்டாலும், அடிக்கடி வருகை தருவோம் ரசிக்க, தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வருகைக்கு, நன்றி உடையார். இடைக்கிடையாவது... கருத்திடுங்கள். இல்லாவிட்டால்... எனக்கும் பாடல்களை இணைக்க, உற்சாகம் வராது. :) 

பாபு படத்திலிருந்து, "இதோ... எந்தன் தெய்வம், முன்னாலே...."

 

Link to comment
Share on other sites

படம்: நிச்சயதாம்பூலம். "பாவாடைத் தாவணியில், பார்த்த உருவமா..."

 

 

 இந்த பாடலை எத்தனைநாள் முனுமுனுத்திருப்பேன் குளியல் அறையில் பின் சைக்கிளில் பின்னால் தொடரும்போது :lol:

 

நீங்கள் இணைக்கும் அத்தனை பாடல்களும் அருமை, தொடர்ந்து இணையுங்கள்.

பிகு: குளியல் அறை - தோட்டக்கிணறு சுற்றி தென்னோலையால் வேயப்பட்ட வேலி :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல, இன்னுமொரு அருமையான பாடல்!

 

புலத்து இளசுகள்,

 

காச்சட்டை, ரீ சேட்டில்  பார்த்த உருவமா, இன்று,

ஐபோனில் விரலசைக்கும், அழகு வடிவமா?

 

என்று தான் பாட வேண்டும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் வருகைக்கு, நன்றி உடையார். இடைக்கிடையாவது... கருத்திடுங்கள். இல்லாவிட்டால்... எனக்கும் பாடல்களை இணைக்க, உற்சாகம் வராது. :) 

பாபு படத்திலிருந்து, "இதோ... எந்தன் தெய்வம், முன்னாலே...."

 

 

அருமையான பாடல் சிறி. பச்சை முடிந்துவிட்டது, நல்லதொரு பாட்டுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

படம்: நிச்சயதாம்பூலம். "பாவாடைத் தாவணியில், பார்த்த உருவமா..."

 

இனிமையான பாடல் கேட்கக் கேட்கத் தெவிட்டாமல் இன்பம் பயக்கின்றது.


இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

 

 

இன்பம்! இன்பம்! இன்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்த... வந்தியத்தேவன், புங்கையூரான், உடையார், காவாலி ஆகியோருக்கு நன்றிகள் :).
பாமா விஜயம் படத்திலிருந்து, "வரவு எட்டணா... செலவு பத்தணா..."

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  பாடல் என்னைக் கவரவில்லையாயினும் காட்சியை இரசித்தேன். நன்றிசிறீ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கருத்தை.... பகிர்ந்து கொண்ட சுமோவுக்கு, பாராட்டுக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

 

Link to comment
Share on other sites

வரவு எட்டணாவில் பின்னணி இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும்..! பாடலும் நல்ல அர்த்தமுள்ள பாடல்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சுமோ, இசைக்கலைஞனுக்கு நன்றி :) .
ராஜபார்வை படத்திலிருந்து... "அந்தி மழை பொழிகின்றது"

 

http://www.youtube.com/watch?v=J7ThzbP32QI

Link to comment
Share on other sites

இசையும் வசனமும் பின்னிப் பிணைந்திருக்கும் 'அந்தி மழை' எப்ப கேட்டாலும் மறக்கமுடியாத  பாடல். பின்னணியில் வரும் டி வி கோபாலகிறிஷ்ணனின் ஆலாபனை(?)  வித்தியாசமாக இருக்கும்.

பாடலுக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்த தப்பிலி, சுமோவுக்கு நன்றிகள் :).
ஒளிமயமான எதிர்காலம் என்னும் பாடல். படத்தின் பெயர் தெரியவில்லை.

 

http://www.youtube.com/watch?v=poT0x6TjfQY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்த தப்பிலி, சுமோவுக்கு நன்றிகள் :).

ஒளிமயமான எதிர்காலம் என்னும் பாடல். படத்தின் பெயர் தெரியவில்லை.

 

http://www.youtube.com/watch?v=poT0x6TjfQY

 

ஒரு காலத்தில், இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்களே கிடையாது, என்ற அளவுக்குப் பிரபல்யமான பாடல்!

 

எனக்கு, அர்த்தங்கள் புரியாத காலத்திலும்,

 

குங்குமச் சிலையே, குடும்பத்து விளக்கே, குலமகளே வருக!

என்ற வரிகள் மிகவும் பிடித்துப் போனவை!

 

படம், பச்சை விளக்கு என நினைக்கின்றேன்!

 

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி! 

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில், இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்களே கிடையாது, என்ற அளவுக்குப் பிரபல்யமான பாடல்! 100%

 

எனக்கு, அர்த்தங்கள் புரியாத காலத்திலும்,

 

குங்குமச் சிலையே, குடும்பத்து விளக்கே, குலமகளே வருக!

என்ற வரிகள் மிகவும் பிடித்துப் போனவை!

 

படம், பச்சை விளக்கு என நினைக்கின்றேன்!

 

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி! 

 

 அருமையான பாடல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.