Jump to content

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மகிஷா மது பாலகிருஷ்ணன் இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/C2gityx-gco

இதுதான .... இதுதான எதிர்பார்த்த அந்நாளும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/EdyH9yCKl_c

[size=5]கனடாக்குயில் மகிஷவின் சூப்பர் சிங்கர் பயணம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது என்பதினை மிகுந்த ஏமாற்றத்துடன் அறியத்தருகின்றேன் . [/size]

Link to comment
Share on other sites

மகீசாவை வெளியேற்றியது ஏற்கமுடியாமல் இருந்தது.

இவ்வளவு தூரம் வந்த கனேடிய சிறுமி மகிசாவிற்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

மகிஷா வெளியேற்றப்பட்டதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. :( நல்ல குரல்வளமுள்ளவர். அழகாக பாடக்கூடியவர்.

வெளியேற்றப்பட்டது தெரிந்ததும் அவர் மட்டுமல்ல கூட இருந்த அனைவரும் அழுதார்கள். அதுவே அவர் பாடலுக்கு கிடைத்த அவர் குரலுக்கு கிடைத்த அவர் அன்புக்கு கிடைத்த ஓர் பரிசு.

இவ்வளவு தூரம் முன்னேறிய அவருக்கு என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் நிகழ்ச்சியை பார்க்கவில்லை..இத்தனை பேர் பாராட்டி வாழ்த்தும்பொழுது, நிச்சயம் உங்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள், மகிஷா!

Link to comment
Share on other sites

கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. மகிஷாவிற்காகவே காத்திருந்து சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டு. நல்லதொரு குரல்வளமுடைய மகிஷா கனவாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் முதல் 12க்குள் வந்து, தான் ஒரு சூப்பர் சிங்கர் என நிரூபித்த மகிஷாவிற்கு சிறந்த எதிர்காலம் அமைய அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்..........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

Link to comment
Share on other sites

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை.

நானும் இதையே தான் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!
[/size]

[size=4]நானுன் அதனை ஏற்றுக்கொள்கின்றேன் . :) [/size]

[size=4]

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!
[/size]

[size=4]இப்படியான சந்தேகம் எனக்கும் உண்டு ! :rolleyes: [/size]

[size=4]

[/size]

[size=4]கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. [/size]

[size=4]

[/size]

[size=4]நான் அப்படித்தான் எதிர்பார்த்திருந்தேன் , இப்படி ஆகிவிட்டது . :( [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

; மகிஷாவிற்கு வாழ்த்துக்கள்..மகிஷா கவலைப்பட வேண்டியது இல்லை காரணம் இன்னும் நிறைய,நிறைய தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கு காலம் இருக்கிறது வயதும் இருக்கிறது..மிக குறைந்த வயதிலயே நாடு விட்டு,நாடு போய் இப்படியான நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்ததே பெரும் பாக்கியம்..அது மட்டு மில்லை நல்ல,நல்ல பாடகர்களோடு கூட பாடுவற்கு கிடைத்த சந்தர்ப்பமே வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று..

இவற்றை விட சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடிய இரண்டு பெண்கள்,மற்றும் ஆண் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியவர்கள்..இவர்கள் தான் கடந்த பல ஆண்டுகளாக சுப்பர் சிங்கர் நிகழ்வை தொகுத்து எடுத்து வருபவர்களாக இருக்கிறார்கள்..பொறுத்த கட்டத்தில் கொண்டு வந்து அந்த சின்னஞ் சிறு குழந்தைகளின் மனதை நோகடிச்சு குறை கண்டு பிடிச்சு அவர்களை அந்த நிகழ்வில் இருந்து நீக்குவதே இவர்களின் தொழில்.சில பிள்ளைகள் விடுபட்டு போகும் போது அவர்கள் விடும் கண்ணீரைப் பார்க்கும் போது மிகவும் கொடுமையாக இருக்கும்..இவற்றினாலலேயே நல்ல நிகழ்ச்சிகளை பாhக்க விருப்பின்றி வந்து விடுகிறது..உண்மையாக சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடியவர்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளாமல் அவ்வப் போது புதிய நடுவர்களை தெரிவு செய்து கொள்வது தான் போட்டி நிகழ்ச்சிகளுக்கு உகந்தது..குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு வேற்றுமையும் காட்டாமல் நடக்க வேண்டும்..தொட்டது எல்லாத்துக்கும் குறை கண்டு போட்டியாளர்களை நீக்கும் நடுவர்கள் இருக்கும் மட்டும் திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு கொள்வது மிக,மிக கடினம்...எந்த நாட்டுப் போட்டியாளராக இருந்தாலும் இது தான் நிலை..

Link to comment
Share on other sites

இங்கே நாம் சில கேள்விகளை கேட்பதற்கு காரணம் என்னமோ ,ஏனோ நடந்திருக்கிறது .............ஆனால் தோல்விகளை சந்திக்கும் ,எதிர்கொள்ளும் அந்த நிலை,பக்குவம் ,அந்தபிஞ்சு உள்ளத்துக்கு இருப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.

உண்மையில் இசைத்துறையில் இவளது வளர்ச்சி என்பது எமது இசை சமூகத்துடன் ஒப்பிடும் இடத்து மேன்மயானது, சிறந்தது என்றே நான் கூறுவேன். ராகம் ,

சுருதி

,தாளம்,பாவம்,உச்சரிப்பு, இவற்றை பார்க்கும்போது எந்தவகையிலும் எந்தக்குறையும் கூறமுடியாது. சரி இந்தச்சிறுமியின் கலை வளர்ச்சிக்கு, இவருடைய பெற்றோருடன் சேர்ந்து எப்படி நாமும் உதவலாம் என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும் . கனடாவில் இருக்கும் சிறந்த எம் இசை அமைப்பாளர்கள் ,மூத்த மதிப்பு வாய்ந்த கலைஞ்சர்கள் , அனைவரும் இவளது வளர்ச்சிக்கும், இவளிநூடாக எம் தமிழீழ இசை வளர்ச்சிக்கும் எப்படி சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளலாம் என சிந்தித்து செயற்படவேண்டும்.இது முதற்படியாக அமைய வேண்டும், அதன் பின் உலகளாவிய ரீதியாக எம் செயற்பாடுகள் அமையவேணும். இதுவே தமிழீழ இசைக்கலஞ்சர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் கொடுக்கும் கட்டளையாகும். இதுவே எம் தேசியத்தலைவர் அவர்களின் .படிப்பினையும்,

வழி காட்டலுமாகும்

. மகிசா குட்டிக்கு என் இனிய வாழ்த்துக்கள் . உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்.

post-7765-0-05043500-1340660710_thumb.jp

Link to comment
Share on other sites

மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்

என்னுடைய எதிர்பார்ப்பும் வீணானது எதிர்காலத்தில் மகிஷா நீங்கள் ஒரு சிறந்த பாடகியாக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .

எங்களுக்கு எப்பொழுதும் சூப்பர் சிங்கர் மகிஷாக்குட்டிதான் .

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

நானும் இதையே தான் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

1. மகிஷாவுக்கு சின்ன வயது. இந்த படிக்க வேண்டிய வயதில் இவ்வளவு காலம் கலைத்துறைக்கு செலவு செய்தது எப்படி நியாப்படுத்த முடியும்? இதில் தகுந்த முடிவெடுக்க வேண்டியது நிச்சயமாக அவளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட பெற்றோருக்கு இருக்கவேண்டிய பொறுப்பு.

2. இந்நிகழ்வில் தனது வயதுக்கும் மீறிய திறமையை வெளிக்காட்டி உள்ள மகிஷா இத்துறையில், இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவளது தற்காலிக ஓய்வு என்பது, விட்ட பிழைகளை திருத்திக் கொள்ளவும், இவ்வளவு நாளும் சொல்லிக்கொடுக்கப்பட்ட அரிய, நுட்பமான பல விஷயங்களை கிரகித்து கொள்ளவும், விடுபட்டுப்போன கல்வியைத் தொடரவும் கிடைத்த அருமையான ஒரு நேர இடைவெளி.

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

4. ஈழத்தமிழிச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த விஜெ தொலைக்காட்சி நிலயத்தவருக்கும், பயிற்றுவித்த குருவானவருக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும், நாம் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.

5. இவள் தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்று வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

அக்ரஹாரச் சுற்றில் மகிஷா கடினமான பாடலைத் தேர்ந்தெடுத்ததால் வெளியேற வேண்டி வந்தது என்று மனைவி சொன்னார். நான் சொன்னேன் அது தான் ஈழத் தமிழனின் குணம். இலகுவான பாதையில் உச்சத்திற்குப் போவதிலும் பார்க்க சவால் மிகுந்த பாதையில் இயலுமான தூரம் வரை போய்க் கொடி நாட்டுவது தான் ஈழவரின் குணம். இந்தக் குழந்தை எங்களுக்குக் காட்டியிருப்பது இதைத் தான். இதையும் சிலர் நையாண்டி செய்யக் கூடும்.

Link to comment
Share on other sites

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Link to comment
Share on other sites

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

இப்ப அர்ஜூன் என்ன சொல்ல வாறிங்கள் :unsure:^_^:o

எங்கே மில்லியானரின் கதை- நான் கத்துக்கொண்டிருக்க்றேன். :rolleyes:

ஒருவரும் எனது முந்திய கருத்தை பார்க்கவில்லை போல இருக்கிறது...சரி நான் ஒரு ஜெசுதாசக, ஒரு SBP ஆக வரும் மட்டும் ஆர்தான் கேக்கப்போரின்கள்

"""என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்... """

இந்தளவிர்ற்கு மகிச வந்தது பெரிய வெற்றி என்று சொல்லுவோம். இங்கே எங்களுக்கு கனடா தமிழ், இந்திய தமிழ் அல்ல பிரச்சனை, அங்கே தமிழனுக்கு மலையாலத்தானுக்கும் இருக்கிற பிரச்சனை மிகப்பெரிது. எனது மலையாள நண்பன் சொல்லுகிற பழமொழி- எனது வெர்சன்இல் " யானையும் யானையும் பெண்டுகிற இடத்தில் பூனைக்கு என்ன வேல" அந்த பிள்ளை கெளரவமாய் பங்கு பற்றியதே போதும்..உந்த நிகழ்ச்சியே ஒரு மலையாள நிகழ்ச்சி நாங்கள் எந்தளவு தூரம் போகலாம் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்--யாரோ சொன்னது : ஒரு ஜட்ஜ்க்கு தமிழ் தெரியாது, வாய்ஸ் எச்பெட்க்கு தமிழ் தெரியாது..என்ன மண்ணுக்கு நடத்துகிறார்கள்- காசு வருகிறது :)

இதபற்றி யாரும் தொடர்ந்து எழுதின பிச்சு போடுவன்

Link to comment
Share on other sites

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

???????????????????????????????//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Didn't I tell ya? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

Link to comment
Share on other sites

மீசையில் மண் படவில்லை என்று எழுதியது ஜஸ்டினின் கருத்திற்கு.

ஏதோ எங்கட ஆட்கள் கஷ்டமான விடயத்தை முயற்சிப்பதால் தான் தோற்பதாக எழுதியதற்கு.

இங்கிலாந்து உதைபந்து டீமில் நம்மவர் (இங்குள்ள சிலர் போல்)இருந்தால் சொல்லுவார்கள் .பனால்டியில் வெல்ல விருப்பமில்லை அதுதான் தோற்ற நாங்கள் என்று.

போராட்டமும் அப்ப புதிசா ஏதோ ட்ரை பண்ணி பார்த்துத்தான் தோற்றது போல.

Link to comment
Share on other sites

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

:lol: :lol: :lol: :lol:

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

அவர் ஜோக்காக தான் அப்படி கூறினார்.

ஆனால் விஜய் டிவிக்கும் விஜய்க்கும் கூட சம்பந்தம் இருக்கு அண்ணா. விஜயின் வேலாயுதம் படத்துக்கு விருதுகளை அள்ளி வழங்கினார்கள் என்று கேள்விப்பட்டன். :lol:

விஜய் டிவி விருது விழா நடத்துகிறேன் என்று சொல்லி மக்களை வாக்களிக்க சொல்வார்கள். ஆனால் யாருக்கு பரிசு கொடுக்க வேணும் என்று முதலே யோசித்து வைத்திருப்பார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

ஆம். இந்த வகையில் விஜய் tv க்கு நன்றி கூற நானும் கடமைப்பட்டுள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.