Jump to content

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம் என்ற பெயரில் பழமைவாதத்திற்குள் புதைந்து கிடக்கும் சமுதாயத்திடன் இவ்வாறான காணொளிகள் கடும் கோபத்தை உருவாக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். அதேவேளை இளம் சமுதாயத்தின் புதிய சி்ந்தனைகளை வரவேற்கவேண்டும். எதிர்காலம் அவர்களுடையது. கலாச்சாரம் என்ற பெயரில் 10 ம் 15 ம் நூற்றாண்டு பழக்கவழக்கங்களை அப்படியே மாற்றமின்றி ஏற்று கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு  இல்லை. துரதிஷ்ரவசமாக பழமையை கேள்வி கேட்காமல் கைக்கொள்ளவேண்டும் என்ற வர்க்கத்தினர் தமிழ் மக்களிடம் அதிகம் பேர் உள்ளனர். அதனாலேயே இந்த நிலமை.

 

மேற் கண்ட பெண் பிள்ளைகள் போல் புதிய சிந்தனை இளையவர்களிடம் வளர காலப்போக்கில் நிலமை மாறும் என எதிர்பார்க்கலாம்.

இவர்களின் புதுமையான சிந்தனை, என்னை நாளும் பொழுதும் வியப்பில் ஆழ்த்துகின்றது!  :D

 

இதோ இந்த இளைய தலைமுறையின் நவீன சிந்தனையில், இன்று பூத்த இன்னுமொரு சமுதாயப் புரட்சிகரமான கருத்து! 

 

இவரது முகப்புத்தக வலைப்பூவிலிருந்து பிடுங்கியது...!  :D

 

10176052_292469597585263_523123991168625

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

இவர்களின் புதுமையான சிந்தனை, என்னை நாளும் பொழுதும் வியப்பில் ஆழ்த்துகின்றது!  :D

 

இதோ இந்த இளைய தலைமுறையின் நவீன சிந்தனையில், இன்று பூத்த இன்னுமொரு சமுதாயப் புரட்சிகரமான கருத்து! 

 

இவரது முகப்புத்தக வலைப்பூவிலிருந்து பிடுங்கியது...!  :D

 

10176052_292469597585263_523123991168625

 

புங்கையூரான் இது சமுதாய கருத்து அல்ல. இளையவர்களின் ஒரு ஜோக் மட்டுமே. சிரி்த்து போகும் ஒரு விடயத்தை சீரியஸாக தூக்கி பிடிப்பது நல்லதல்ல. இது போன்ற பல ஜோக் இணையத்தில் பார்க்கலாம். பழைய காலத்தில் சந்தியிலும், மதகுகளிலும் ஏன் கோவில்களிலும் இளையவர்களினம் பரிமாறபட்ட ஜோக் களும் இந்த ரீதியானதே. இதை விட மோசமானதும் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் இது சமுதாய கருத்து அல்ல. இளையவர்களின் ஒரு ஜோக் மட்டுமே. சிரி்த்து போகும் ஒரு விடயத்தை சீரியஸாக தூக்கி பிடிப்பது நல்லதல்ல. இது போன்ற பல ஜோக் இணையத்தில் பார்க்கலாம். பழைய காலத்தில் சந்தியிலும், மதகுகளிலும் ஏன் கோவில்களிலும் இளையவர்களினம் பரிமாறபட்ட ஜோக் களும் இந்த ரீதியானதே. இதை விட மோசமானதும் உண்டு.

 

சரி...சரி....இதுக்குப் போய் டென்சன் ஆகலாமா? :o

 

நானும் சிரித்துவிட்டுப் போகின்றேன்!  :icon_idea:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சரி. இவ்வளவு வேண்டாம். திருமணத்தின்போது ஆண்களுக்கு ஏன் பாலறுகு வைத்துக் குளிப்பாட்டுவார்கள் தெரியுமா? அது ஆண்களுக்கான சாமத்தியவீடு. ஆண்பிள்ளைகள் சின்ன வயதில் இப்படிச் செய்யச் சம்மதிக்கமாட்டார்கள் என்பதால் திருமணத்தின்போது, சேர்த்துச் செய்து வைப்பார்கள். எனவே ஆண்களுக்கும் சாமத்திய வீடு செய்வதைத் தடை செய்ய வேண்யப் போராடும்படி பகுத்தறிவாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

சமாத்தியவீடு செய்வது தப்பா, சரியா என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் அது என் பெண்பிள்ளையை வந்து கலியாணம் கட்டிவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்காக இப்போது செய்வதில்லை. அல்லது, அது உணர்வினைத் தூண்டவும் செய்வதில்லை. சிலபேருக்கு மட்டும் அந்தக் குழந்தைகளைப் "பிகர்" என்று கண்ணுக்குள் தெரியலாம்....அவ்வளவே. ஒரு காலத்தில் பரதநாட்டியம் பாலியல் நடனமாகத் தெரிந்தது. இன்று கலாச்சார அடையாளமாக மாறிவிடவில்லையா? சமாத்தியவீடு இன்று பாலியல் நோக்கத்தில் பெற்றோர்கள் செய்விக்கின்றார்களா என்ன?

அசிங்கம் என்பது மனம் தான் என நினைக்கின்றேன். சாதாரணமாக ஆண்களின் உள்ளாடைகளைப் பற்றிக் கதைப்பதைச் சாதாரணமாக எடுப்பார்கள். கோவணம், யட்டி என்று யாழ்களத்தில் எத்தனை பேர் கருத்து எழுதியிருப்பார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடை என்று எழுதும்போது மனரீதியாகச் சங்கடமாக இருக்கலாம். அவ்வாறே சாத்தியவீடு என்பது தனித்துச் செய்யும்போது, அசிங்கமாக இருப்பதாக உணரக்கூடும். கனடாப் தமிழ்ப் பெண்களாகட்டும், யாராட்டும்.... ஏன் பெண்களுக்காக இப்போது, இப்போது வளைக்காப்புச் செய்கின்ற நாகரீகத்தை உள்வாங்கியுள்ளனர். நானறிந்து, ஊரில் இப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. ஆங்கிலேயர் "பேபி சவர்" செய்கின்றனர் என்றவுடன் இவர்களும் தொடங்கிவிட்டனர்.மேலே காணோளியில் உள்ள பெண்ணின் சகோதரிக்கும் வளைக்காப்பு சிலவருடங்களுக்கு முன்னர் செய்தார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் யூதர்களின் சிறுமிகளுக்கான சமாத்தியவீடு என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களுக்கானது..http://www.youtube.com/watch?v=cfpmE9kYOlM

ஆனால் இவர்களின் பண்டிகை, சிறுவர்களின் 13வது வயதை வைத்தே கணிக்கப்படுகின்றது

http://www.youtube.com/watch?v=Bx0IuIC_QiI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ சிவசங்கரி எழுதிய பாலங்கள் நாவல் தான் ஞாபகம் வருகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்பொழுது உள்ள சமூகச் சூழலில் சாமத்திய சடங்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். ஆனால் ஜட்டம் டான்சையும், அழகு போட்டிகளையும் அங்கீகரிக்கும் இந்தச் சமூகத்தில் சாமத்திய சடங்கு ஒன்றும் கேவலம் இல்லையே !!
 
விக்டோரியா காலத்திற்கு பின்பு கற்பு பற்றியும்  பாலியல் விடயங்களிலும் மக்கள் கொண்டிருந்த கருத்துக்களில் உலகளவில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அதனால் பாலியல் உறுப்புகளின் பெயர்களையே உச்சரிக்க  கூச்சப்படும் சமூகமாக மாறிப்போனோம் நாம்!!
 
1940 களில் ஒன்றுபட்ட இந்தியாவில்(இலங்கையும் உள்பட) மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 29 வயது தான். அதற்க்கு முன்பு யோசித்துப் பாருங்கள் போர், இயற்கைப் பேரழிவு, பல தோற்று நோய்கள் என மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 29 வயதை விட குறைவாகத்தான் இருந்திருக்கும். அப்படி இருந்த சூழலில் இனப்பெருக்கத்திற்கு முக்கிய நிகழ்வாக கருதப்பட்ட பூப்படைதல் தொழப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது. சமூகத்தில் அவள் முக்கியமாக கொண்டாடப்பட்டாள்... அறுவடைக்கு தயாராகும் பயிர்களையே தொழும் இந்த வேளாண்மைச்  சமூகத்தில் புது உயிரை ஈன்றெடுக்க தயாராகும் பெண்ணை வாழ்த்த விழா எடுப்பதில் தவறில்லையே...!! 

 

 

மனிதனுக்கு ஆயுள் 28ஆகா இருக்கு போது மனித வாழ்வு ஒரு வட்டத்திற்குள் இருந்தது.
இன்று மனிதனுக்கு உலகே ஒரு வட்டமாக இருக்கும்போது .............
இது தேவையா ?
என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.
 
இன்று நடக்கும் தெரு கூத்திற்கு ஏதும் காரணம் இருக்கிறதா?
1420 ஆண்டில் சாமத்தியவீடு சரியா தவறா என்பது ......... பிறிதுபட்ட வாதம்.
இன்று தேவையா இல்லையா ...........
என்பது அங்கே என்ன நடக்கிறது ....?
ஏன் நடக்கிறது ?
என்பவற்றை ஆதராமாக கொண்டு விவாதிக்க பட வேண்டும்.
Link to comment
Share on other sites

இன்னும் கொஞ்ச காலத்தால் குழந்தை பெற சோதனைக் குழாய்முறை இருக்கும்போது... உடலுறவு அவசியம்தானா என்றா கேள்வியும் எழலாம்!!  :D  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச காலத்தால் குழந்தை பெற சோதனைக் குழாய்முறை இருக்கும்போது... உடலுறவு அவசியம்தானா என்றா கேள்வியும் எழலாம்!!  :D  :o

 

ஏன் ஊரில மாட்டு வைத்தியர் மாட்டுக்கு பெரிய ரியூப் விட்டு.. சினைப்படுத்த விடுவதில்லையோ. அப்படியும் செய்யலாம். :lol:

G2850031-Embryos_being_removed_from_a_su

 

slide08.jpg

 

எது திறம்..???! :lol:

 

 

------------------

 

அதுசரி.. குழந்தைகள்... பூப்படைகின்றனவோ. அது எப்ப இருந்து..! பூப்படைந்தால்.. அது குமரி. அதை குழந்தை என்று.. மொழிவதுண்டோ.. தமிழில்...???! :lol:

 

------------------

 

சிலர் பார்க்கிறது பிகர்.. அப்புறம்.. அது அட்ட பிகராம் என்ற உடன... குழந்தை என்று சொல்லி தங்களை தாங்களே சமாளிக்கிறது. :D:lol:

Link to comment
Share on other sites

 

மனிதனுக்கு ஆயுள் 28ஆகா இருக்கு போது மனித வாழ்வு ஒரு வட்டத்திற்குள் இருந்தது.
இன்று மனிதனுக்கு உலகே ஒரு வட்டமாக இருக்கும்போது .............
இது தேவையா ?
என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.
 
இன்று நடக்கும் தெரு கூத்திற்கு ஏதும் காரணம் இருக்கிறதா?
1420 ஆண்டில் சாமத்தியவீடு சரியா தவறா என்பது ......... பிறிதுபட்ட வாதம்.
இன்று தேவையா இல்லையா ...........
என்பது அங்கே என்ன நடக்கிறது ....?
ஏன் நடக்கிறது ?
என்பவற்றை ஆதராமாக கொண்டு விவாதிக்க பட வேண்டும்.

 

 

இப்போதைய சூழலில் இது தேவையா? தேவையற்றதா? என்பது விவாததிற்கு உட்பட்டது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் முந்தைய பழக்கவழக்கங்களை, அப்போதைய சூழலையும் மக்களில் வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொள்ளது கண்மூடித்தனமாக இழிவுபடுத்துவதை முற்போக்கு வாதம் என்று ஏற்கலாகாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

 

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

 

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 

 

 

உங்களைப்போன்றவர்களுக்கு செயல்முறைகளும் வார்த்தைகளும் வரலாறுகளும் திருப்திப்படமாட்டா.....பட்டறிவதே தகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

 

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

கடவுள் உங்களையும், பெண்களையும் கோவிலுக்கு வரச் சொல்லி, எப்ப கேட்டவர்..? :D

 

மழித்தலும்,நீட்டலும் வேண்டா உலகம்,

பழித்தது ஒழித்து விடின்....! :icon_idea:

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

 

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

 

 

மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் தூய சக்தியாக பார்க்கப்பட்டனர். அவர்களை மற்றவர்கள் பார்ப்பதும் தீண்டுவதும் தூய சக்தியை கறைப்படுத்திவிடும் என்ற நம்பிக்கை காரணமாக மற்றவர்கள் அருகில் செல்லாதபடி தனிமைப்படுத்தப்பட்டனர். எப்படி கோவில் கருவறைக்குள் மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்களோ அதே மாதிரிதான். பின்னாளில் வேளாண்மைச் சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் மேலோங்கி பெண்கள் நிலைமை மட்டுப்படுத்தபட்டவுடன் அது தீட்டாகவும் மற்றதாகவும் மாறிப் போனது.

 

மாதவிடாய் காலத்தில் இரத்தம் வடிந்த நிலையில் உள்ள பெண்ணை வழிபாடும் செய்யும் சிலையை இந்தியாவின் சில இடங்களில் காணலாம்.

 

yoni_puja1.jpg

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

 

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

 

 

மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் தூய சக்தியாக பார்க்கப்பட்டனர். அவர்களை மற்றவர்கள் பார்ப்பதும் தீண்டுவதும் தூய சக்தியை கறைப்படுத்திவிடும் என்ற நம்பிக்கை காரணமாக மற்றவர்கள் அருகில் செல்லாதபடி தனிமைப்படுத்தப்பட்டனர். எப்படி கோவில் கருவறைக்குள் மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்களோ அதே மாதிரிதான். பின்னாளில் வேளாண்மைச் சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் மேலோங்கி பெண்கள் நிலைமை மட்டுப்படுத்தபட்டவுடன் அது தீட்டாகவும் மற்றதாகவும் மாறிப் போனது.

 

மாதவிடாய் காலத்தில் இரத்தம் வடிந்த நிலையில் உள்ள பெண்ணை வழிபாடும் செய்யும் சிலையை இந்தியாவின் சில இடங்களில் காணலாம்.

 

yoni_puja1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட மூதாதையர் நிறைய விசயங்களை பல வடிவங்களிலை விட்டிட்டுத்தான் போயிருக்கினம்.  நாங்கள் தான் அதை விளங்கிக் கொள்ளாமல் இருந்திட்டம்.  கோயில் கோபுரங்கள்ள இருக்கிற சிற்பங்களுக்குப் பின்னாலை நிறைய மேசேஜ் சொல்லித்தான் இருக்கினம்.  இனிமேல் இந்தியாவிலை இருக்கிற பழைய கோயில்களுக்குப் போகேக்குள்ள எல்லாத்தையும் வடிவா உன்னிப்பாப் பார்க்க வேணும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.