Jump to content

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


Recommended Posts

  • Replies 103
  • Created
  • Last Reply

bull.jpg

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

தமிழர் திருநாளை முன்னிட்டு

"காளை அடக்குதல்" எனும் வீர விளையாட்டுக்கான பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பயிற்சியாளர்களும், பயிலுனர்களும் மிகமிகத் தீவிரமாக பொங்கல் விழாவில் தங்கள் வீரதீர பிரதாபங்களை வெளிக்கொணரும் உற்சாகத்துடன் உலா வருகிறார்கள்.

காளை அடக்கத் துணிந்த யாழ்க்களத்தினர் பற்றி அறிய அடிக்கடி இங்கு வருகை தாருங்கள்.

அப்பப்போ ஆதியின் தகவல்களால் சிலசமயம் கலங்கலாம், கலக்கலாம்.

இது பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் சிறப்புக்களம்.

Link to comment
Share on other sites

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிகிறது சார்.

வலது கைவிரலை உயர்த்தும்போது அது இடது பக்க உறுப்புக்களை மேலும் கீழும் இழுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

அதுசரி, யார் இந்தப் பெரியவர்? அப்பாவா? அம்மாவா? அல்லது............?

Link to comment
Share on other sites

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

என்ன சாத்திரி புது வருச மப்பே, இது களை இல்லையப்பு காளை. கவனமோய் உம்மட வேட்டி. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒய் பீருந்தா என்ன ஆதியொடை சேந்து நக்கலா நான் சாரத்தை மடிச்சு சண்டி கட்டு கட்டினன் எண்டா ஒரு களை மாடு பக்கத்திலை வராது தெரியுமாா??? அவ்வளவு பயம் ;) ;)

Link to comment
Share on other sites

ஒய் பீருந்தா என்ன ஆதியொடை சேந்து நக்கலா நான் சாரத்தை மடிச்சு சண்டி கட்டு கட்டினன் எண்டா ஒரு களை மாடு பக்கத்திலை வராது தெரியுமாா??? அவ்வளவு பயம் ;) ;)

பிருந்தன் ஆருக்கு பயமென்று தெரியுதா? நம்ம சாத்திரிக்குதான் . நம்மவர் நிண்டால்தானே மாடு கிட்டபோறதுக்கு.

ஓட்டத்திலை சாத்திரி எடுத்த மெடலுகளை பார்த்தால்தான் தெரியும் :lol::lol::lol::D

Link to comment
Share on other sites

கவுத்திட்்டியேஆதி நான் வேறை உடம்பெல்லாம் எண்ணெய்பூசி மசாச் பண்ணி காத்தாலை இருந்து ்உடற் பயிற்சி செய்து கானையை பிடிக்க பெரிய ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருந்தன்இதக்கை மனிசி வேறை 3 தரம் முட்டை கோப்பி அடி ச்சு தந்தது சே எல்லாம் வீணா போச்சு :angry:

Link to comment
Share on other sites

ஹா ஹா சாத்திரி உங்களுக்கு ஒரு களையையே பிடிக்க பயம் இதுக்கை ஏன் இந்த ஓவர் பில்டப் பண்ணி றோயல் பமிலி மானத்தை வேண்டுறியள் :angry: :angry:

Link to comment
Share on other sites

வணக்கம்!

வீர விளையாட்டின் புதிய சேதிகளுடன் ஆதி வந்திருக்கிறன்.

ஒரு சாய்மனை தாங்கப்பா.....

சாத்து!.... இங்கு நீங்க சவடால் அடியுங்க....

அங்கு..... முனியம்மா சவால் விட்டிருக்கா....

திரெளபதி மாதிரி கூந்தலை அவிழ்த்துச் சபதம் எடுத்திருக்கா!

துரியோதனனின் இரத்தத்தைத் தடவி அந்தப் பாஞ்சாலி கார்குழல் முடிந்தமாதிரி சாத்து அடக்கிற யாழ்க்களக் காளையின் உதிரத்தை ஜெல்மாதிரித் தடவி தலைமுடி வாருவேன் என்று காளைகள் அடக்கும் பயிற்சிப் பட்டறையில் சூளுரைத்தா!..........முட்டைக்கோப்பியும், எண்ணெய் மசாஜும் சும்மா இல்லை நேர்த்திக்குத் தயாராக்கத்தானாக்கும். கதையோட கதையாக உங்க கதையே இப்பிடியெண்டால் சின்னப்பு, முகத்தார் கதை சொல்லி வேலையில்லை..... அதைப் பற்றின விபரங்கள் பிறகு வரும்.

இந்த காளையை அடக்குவன் என்று நாரதர் வேறு அங்கு வந்து அடம்பிடிச்சு பயிற்சி எடுக்கிறதைப் பாத்து நெடுக்கால ஒருத்தர் வர...... குறுக்கால போனவருக்குக் கோபம் வந்து தானும் கோதாவில் இறங்குவன் என்று பட்டறையில் கலக்க,........ பொறுங்கோ வாறன் இன்னும் கனக்கக் கதையிருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் களம் இறங்கம் போது நாம மட்டும் ஏன் சும்மா இருப்பான். அது சரி தூரத்தில் நின்று காளை அடக்குற மாதிரி ஏதும் பிளான் இருக்குதோ :icon_idea:

Link to comment
Share on other sites

காளை அடக்கிறதில றோயல்பமிலிக்கு இணை என்றுமே றோயல் பமிலிதான் !!! சவாலா!!!!! ஓய் சாத்து. கு .சா கந்தர் டங் எங்கையப்பா போய்டீங்கள்

;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் பீருந்தா என்ன ஆதியொடை சேந்து நக்கலா நான் சாரத்தை மடிச்சு சண்டி கட்டு கட்டினன் எண்டா ஒரு களை மாடு பக்கத்திலை வராது தெரியுமாா??? அவ்வளவு பயம் ;) ;)

மாட்டுக்கு உங்கள கண்டா பயமாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின்ரை பாரம்பரிய விளையாட்டு எண்டவுடனை நான் நினைச்சன் மாங்கொட்டை கிந்தல்,கொக்கான்,கிளித்தட்டு :unsure: ஆக்குமெண்டு.இஞ்சை பாத்தால் நாம்பனை அடக்கிற போட்டியாம்? :D நான் ஏற்கனவே பசுவை அடக்கிப்போட்டு படுகிற பாடு சொல்லி வேலையில்லை :angry: .அது சரி மந்திரகோல்(ரிமோட்கொன்றோல்)வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை அடக்கிறதில றோயல்பமிலிக்கு இணை என்றுமே றோயல் பமிலிதான் !!! சவாலா!!!!! ஓய் சாத்து. கு .சா கந்தர் டங் எங்கையப்பா போய்டீங்கள்

;)

றோயல் குடும்பத்துக்கு, காளை என்ன எந்த மிருகம் வந்தாலும் அடக்குவது இலகு. ஆனால் மனைவி மாரைத்தான் எப்படி அடக்குவது என்று தெரியாமல் கிடக்கிறது. யாராவது தெரிஞ்சாச் சொல்லுங்கோவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளை அடக்கிறதில றோயல்பமிலிக்கு இணை என்றுமே றோயல் பமிலிதான் !!! சவாலா!!!!! ஓய் சாத்து. கு .சா கந்தர் டங் எங்கையப்பா போய்டீங்கள்

;)

கு.சா என்றால் என்ன? குட்டித் சாத்தானா? றோயல்பமிலிக்குள் யார் அப்படி??? :D:icon_idea:

Link to comment
Share on other sites

கு.சா என்றால் என்ன? குட்டித் சாத்தானா? றோயல்பமிலிக்குள் யார் அப்படி??? :D:icon_idea:

ஓய்ய்ய் :angry: ம...பா நம்மட குமாரசாமியாரப்பா

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்ய்ய் :angry: ம...பா நம்மட குமாரசாமியாரப்பா

:angry:

நம்மளைத் தான் அப்படி ஏதும் திட்டினீரோ என்று சின்ன டவுட்டு. அவ்வளவு தான். :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன புதுக்கதை, காளை அடக்கிறதே எங்கட பாரம்பரிய விளையாட்டு?

முதுகில் குத்துதல்,

காலை பிடித்து இழுத்து விழுத்துதல்,

நம்பவைத்து கழுத்தறுத்தல்

இப்படி எத்தனியோ பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை நாங்கள் காலம் காலம விளையாடிட்க்கொண்டு வாரம்....... இவர் என்னடாண்டா மாடு பிடிக்க போறாராம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதுக்கதை, காளை அடக்கிறதே எங்கட பாரம்பரிய விளையாட்டு?

முதுகில் குத்துதல்,

காலை பிடித்து இழுத்து விழுத்துதல்,

நம்பவைத்து கழுத்தறுத்தல் இப்படி எத்தனியோ பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை நாங்கள் காலம் காலம விளையாடிட்க்கொண்டு வாரம்....... இவர் என்னடாண்டா மாடு பிடிக்க போறாராம் :P

உந்த விளையாட்டுகளுக்கு எங்கட தமிழ்ச்சனம் உரிமை கொண்டாடேலாதப்பா.ஏனெண்டால் உது சர்வதேசம் முழுக்க விளையாடுற விளையாட்டுக்களப்பா!

Link to comment
Share on other sites

ஆதி பாடு எவ்வளவு இக்கட்டானது. இந்த மல்லர்களின் கண்களுக்குள் அகப்படாமல் ஒளிச்சிருந்து பாத்து வர்றதென்றால் லேசான காரியமே?....சரிசரி எங்க கதையை விட்டனான்? ஆ.... அந்த வழியால வந்தவர் அதாம்பா காடுகளுக்குள் குளம் குட்டையெல்லாம் நீச்சலடிச்சுப் பேர் பெற்ற குளக்காட்டான், கொம்படி வெளியில் காட்டெருமைக் கன்றை ஒற்றையில கண்டு ஓட்டமெடுத்த டண், காளை என்ற பேரைக் கேட்ட உடனயே காலை இறக்கையா மாத்தின கிருபன்ஸ், தமிழர் விளையாட்டு என்ற உடனே தாளம்,தப்பட்டையுடன் சகிதம் சபேசனும், சிலப்பதிகாரத்தை நோண்டியபடி இளங்கோவும், காளையை அடக்க எத்தகைய நுட்பத்தைப் பாவிக்கலாம் என்று ஆயிரம் கேள்விகளோடு அந்நியனும், பயிற்சிப்பட்டறைக்குள் குழும யாழ்க்கள நிர்வாகி மோகன் மைதானத்தின் விசாலம் பத்தாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு விழி பிதுங்க............ இந்தக் கதை ஒரு பக்கம் இப்படி நகர...... இன்னும் நிறைய விடயம் இருக்கு...

அதற்கிடையில் யாழ்க்களப் பெண்கள் அணி ஆதிக்குத் தனிமடலில் தேவாரம் பாடியிருக்கிறார்கள்! மஞ்சு விரட்டுவதில் ஆண்கள் மட்டுந்தான் பங்கு பற்ற முடியுமா? ஏன் பெண்களுக்கு என்ன குறை? எங்களுக்கும் வீரம் உண்டு. எங்களுக்கான போட்டி நிகழ்வை எப்போது அறிவிக்கப்போகிறீர்கள்? நீங்கள் தவறும் பட்சத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அம்மா தாய்க்குலமே! இங்கு காளை அடக்கும் போட்டியை நான் நடாத்தமுடியுமா? யாரோ நடாத்துகிறார்கள். ஆதி மரக்கிளையில் இருந்து அவதானித்து வந்து எழுதுகிறேன் அவ்வளவுதான். நடத்துனர் யாரென்று சாத்துவின் முனியம்மாவிடம் கேளுங்கள்...... சொல்லுவா.

முனியம்மாவின் புண்ணியத்தில் இன்று சின்னாச்சி புதிய சபதம் எடுத்திருக்கிறா..... அதாவது காளை அடக்கும் களத்திற்கு ம...பில் சென்ற சின்னா தன்நிலை தெளிந்து காளையை அடக்கி வாகை சூடிக்கொண்டு வந்தால் மாத்திரமே வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரென்றும் அந்நிலை தவறின் இப்போது காதில் சின்னா குத்தியிருக்கும் தொங்கட்டானைக் கழற்றி மூக்கில் துளையிட்டு சின்னாவிற்குத் தான் கட்ட இருக்கும் மூக்கணாங் கயிற்றில் தொங்க விடப்போவதாக சின்னாச்சி சொல்லியிருக்கிறா.... இவ்விடயம் அறியாமல் சின்னாப்ஸ் இங்கு அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார். கள உறவுகளே சின்னாசிற்கு உண்மை நிலையைப் புரிய வைத்து காளை அடக்கும் விசப்பரீட்சையில் குதிக்குமுன் சின்னாச்சியின் காலில் விழுதல் நலம் என்று கூறி அனுப்புங்கள். சின்னாவிற்கு மூக்கணாங்கயிறு? :o கற்பனை பண்ணிப் பார்க்கவே......

கதை சொல்லவே களைப்பா இருக்கென்றால் நேரில அவதானிக்க எவ்வளவு கஸ்ரப்படவேணும்? யாராவது தண்ணீர் தாங்கப்பா..... நா வரண்டுபோச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.