Jump to content

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்


Recommended Posts

நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில்

உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள்

உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம்

குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள்

முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம்

இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் .

படம்:பூவே உனக்காக

பாடியவர்:உன்னிகிருஷ்ணன்

நடிகர்:விஜய்

இசை: எஸ் எ ராஜ்குமார்

வருடம் :1996

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோசம் தந்திட வேண்டும்

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்

சேர வேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள்

ஐந்து என்று சொல்லுங்கள்

தென்பொதிகை சந்தனக் காற்று

உன் வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து

உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும் .

http://www.youtube.com/watch?v=K4vvq7vRjC4

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

படம்:இதயக்கமலம்

பாடியவர்: பி சுசீலா

இசை: கே வி மகாதேவன்

கவிஞர் :கண்ணதாசன்

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல....

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல (உன்னைக்காணாத...2)

இதில்நீ ஒரு பாதி

நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும்

வேதனை பாதி............(2)

காலங்கள் மாறும்

காட்சிகள் மாறும்

காதலின்முன்னே

நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல்

கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல்

தீபமும் இல்லை ...(2 )

நீ எந்தன் கோவில்

நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே

நீயும் நானும் வேறல்ல.....

உன்னைக்காணாத.........

Link to comment
Share on other sites

படம் : சூரியகாந்தி

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : கண்ணதாசன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

பி.கு.: பாடல் முழுவதுமே அர்த்தம் நிறைந்தது. ஒன்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்..! :(

Link to comment
Share on other sites

நீங்கள் இரசித்த கவிதை வரிகள் என்றால் இதைக் கூறலாம். இந்தக் கவிதையை ஓர் மிகவும் பழைய சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தில் வாசித்தேன். இதை வடித்தவர் யார் என்று தெரியவில்லை. கவிதையின் முழுப்பகுதியும் நினைவில் இல்லை. கீழ்வரும் பகுதி பசுமையாக நினைவில் உள்ளது:

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை

முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து,

கன்னிச் சிறையுடைத்து கருப்பாதைக் காரிருட்டில்

என்னையே யானிழந்து ஏதுமிலா தாகிவிட..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்...

குய்யத்துக் கும்மிருட்டில் குருமணலாய் சிறுதுளியாய்

பையக் குடிபுகுந்து பருத்துத் திரண்டுருண்டு,

கையாகிக் காலாகி கண்மூக்குத் தானாகி

வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை,

கையெடுத்து மெய்யணைத்து கனகமகிழ் அமுதூட்டி,

நெய்யலைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி,

என்னை வளர்த்தாளின் இடைநீங்கி மடிநீங்கி,

தன்னை மெல அறிந்து, தாய்ப்பாலின் சுவை மறந்து

என்னையே யானறியும் இளைஞனென மாறியபின்,

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: பயணங்கள் முடிவதில்லை

பாடல்: இளைய நிலா பொழிகிறது.

வரி: வைரமுத்து

பிடித்த வரிகள்:

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y

Link to comment
Share on other sites

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே

போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

மொத்தத்தில் பாடலின் முழுவரிகளும் என்னை கவர்ந்தவை. :rolleyes::wub:

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Atho antha Paravai - Ayirathil Oruvan - Ayirathil Oruvan.mp3

Link to comment
Share on other sites

படம்: திருடாதே

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : -நாமக்கல் கவிஞர்-

திருடாதே பாப்பா திருடாதே

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே....

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ -தவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ...(2 )

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா

அது திரும்பவும் வராம பார்த்துக்கோ ...(2 )

திருடாதே பாப்பா திருடாதே.......

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது -அதை

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது .....(2)

திருடாதே பாப்பா திருடாதே......

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்....

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

பொறுக்கிற வேலையும் இருக்காது....

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

மனம் கீழும் மேலும் புரளாது

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

பாப்பா திருடாதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ............................நல்ல அர்த்தமுள்ள பாடல் .

பாப்பா ........( சிறு குழந்தை) என் திருத்துங்க.

உங்கள் பதிவுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

இசை : MS விஸ்வநாதன்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ....

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பெயரை வாங்கலாம்

பெயரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.....இந்த

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல் ......ஒ ஒ ..ஒ

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்....ஆ.ஆ ..ஆ

கவிதைகள் வழங்கு பாரதியை போல்... ஆ.ஆ ..ஆ

மேடையில் முழங்கு திரு வி கா போல் .......

மேடையில் முழங்கு திரு வி கா போல்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி .....

Link to comment
Share on other sites

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள் வசந்தம்…)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள் வசந்தம்…)

படம்: பாவ மன்னிப்பு

உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி

உடல்: கவியரசு கண்ணதாசன்

குரல்: P.B. ஸ்ரீனிவாஸ்

பாடலில் கவிஞரின் உவமான உவமேயம் என்னை கவர்ந்தது.

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Kalangalil Aval - Paava Mannippu - Pbs.mp3

Link to comment
Share on other sites

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

http://www.lankanesan.com/Enthiran/Kilimanjaro%20Malai.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இயற்கை அழுதால்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

பெரும்பேரின்பம்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே.....

http://fr.kendincos.net/video-pnpnrftdf-pirakkum-pothum-alukinrai.html

Link to comment
Share on other sites

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

[b]தரம்கெட்ட பாடல் வரிகள்.

இப்படியும் எழுதி ஈனப் பிழைப்பு நடத்தும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்

ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை

பொன் மகளின் புன்னகைப்போல்

யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த

இலக்கண கவிதையும் நடந்ததில்லை

முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு

உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல

அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்

தெய்வ மகள் தூங்கயிலே

சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்

சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை

பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்

மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்

மிசையில்லாத மகள் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே

ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு…. நான் இடவா…

http://www.youtube.com/watch?v=5mhVnsP7qcQ&feature=fvst

Link to comment
Share on other sites

திரைப் படம்: சுமைதாங்கி

குரல்: P B ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கண்ணதாசன்.

http://www.youtube.com/watch?v=OsWdxKw7-YI

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

கண்ணதாசனின் தத்துவப் பாடல் வரிகள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்தப் பாடல் வரிகளை சிறு வயதிலையே எனது தந்தையாரிடம் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான் பாடல் . தந்தை மகள் பாசம் அருமை.

பதிவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: காற்று வந்தால் தலை சாயும் பெ: நாணல்!

ஆ: காதல் வந்தால் தலை சாயும் பெ: நாணம்!

ஆ: ஆற்றினிலே கரை புரளும் பெ: வெள்ளம்!

ஆ; ஆசையிலே கரை புரளும் பெ: உள்ளம்!

பெ: ஆடை தொட்டு விளையாடும் ஆ: தென்றல்!

பெ: ஆசை தொட்டு விளையாடும் ஆ: கண்கள்!

பெ: ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆ: வேதம்!

பெ: இருவராக படிக்கச் சொல்லும் ஆ: காதல்!

பெ: மழை வருமுன் வானை மூடும் ஆ: மேகம்!

பெ: திரு மனத்துக்கு முன் மனதை மூடும் ஆ: மோகம்!

ஆ : ஓடிவரும் நாடிவரும் உறவு கொண்டு

தேடிவரும் உயிர் கலந்து சேர்ந்து விடும் பெ: மானும்!

பெ: பாடிவரும் பருவமுகம் பக்கம்வந்து நின்றவுடன்

பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் ஆ: நானும்!

பெ: நானும் ஆ: நானும்!

ஆ: அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெ: அன்னம்!

ஆ: அச்சத்திலே சிவந்துவிடும் பெ: கன்னம்!

ஆ: கொஞ்சி கொஞ்சி வஞ்சிமுகம் கோபுரத்து கலசமென

அந்திவெயில் நேரத்திலே பெ: மின்னும்!

ஆ: மின்னிவரும் நேரத்திலே மேனிகொண்ட பருவத்திலே

முன்னிருந்தால் தோற்றுவிடும் பெ: பொன்னும்!

ஆ: உள்ளம்! பெ: துள்ளும்!

அத்தனையும் பிடிச்சிருக்கு!! :o:unsure:

Link to comment
Share on other sites

படம்: மதராசபட்டினம்

பாடியவர் :ஹரிணி, Andrea

பாடல் வரிகள் : நா. முத்துக்குமார்

இசை :G V பிரகாஷ்

பூக்கள் பூக்கும் தருணம்- ஆருயிரே

பார்ததாரும் இல்லையே

புலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

இது எதுவோ...... ?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால் பகலும்

முடியவில்லையே

பூந்தளிரே..... !

வார்த்தை தேவையில்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி பேசுமே !

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி போதுமே !

வேரின்றி விதையின்றி

விண்தூவும் மழையென்று - இது

என்ன இவன் தோட்டம் பூ பூக்குதுதே ?

வாளின்றி போரின்றி

வலிக்கின்ற யுத்தமின்றி

இது என்ன இவனுக்குள்

என்னை வெல்லுதே ?

இதயம் முழுக்க இருக்கும்

இந்த தயக்கம் , எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

முந்தளிரே……

எந்த மேகம் இது ?

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈர மழை தூவுதே !

எந்த உறவு இது ?

எதுவும் புரியவில்லை

என்றபோதும் இது நீளுதே !

யாரென்று அறியாமல்

பேர்கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம் உருவானதே !

ஏனென்று கேட்காமல்

தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியெங்கும்

மனம் போகுதே !

பாதை முடிந்த பிறகும் - இந்த

உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை

மறைந்து பிறகே - இல்லை

தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

இது எதுவோ .......!

பூக்கள் பூக்கும் தருணம்

ஆதவனே பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

என்ன புதுமை....?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே

இது எதுவோ.... !!

http://www.youtube.com/watch?v=VinvhUE2864&feature=related

Link to comment
Share on other sites

படம் : பயணங்கள் முடிவதில்லை

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

இளைய நிலா பொழிகிறது!

இதயம் வரை நனைகிறது!

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே!

விழாக்காணுமே! வானமே!

(இளைய நிலா.............)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.

முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.

வான வீதியில் மேக ஊர்வலம்!

காணும்போதிலே ஆறுதல் தரும்!

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!

(இளைய நிலா.............)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்!

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்!

விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?

(இளைய நிலா..............)

http://www.tamiljukebox.com/Mp3/Tamil/Old Is Gold/Izhaiya Nila Pozhikirathe.mp3

Link to comment
Share on other sites

படம்: வருஷமெல்லாம் வசந்தம்

இசை: சிற்பி

பாடியவர்: உன்னிமேனன்

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன

நீதான் எந்தன் ஒளிவிளக்கு - என்றும்

நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்

நதிகளில் மீன்கள் நீத்துதம்மா

அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா

உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா

அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா

நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன

காதல் எனக்குப் போதுமம்மா - என்

காதல் எனக்குப் போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்செயலாக கேட்ட ஒரு பழையபாடல், எனக்கு பிடித்த அதிர்ச்சியான பாடல் வரிகள்

இசை மிகவும் என்னை கவர்ந்த்துள்ளது

Film:Thoondil meen (1977)

Song: Ennodu ennennavo ragasiyam

Singers: P.Jeyachandran. swarnalatha

Music: V. Kumar

Director: R. Sankaran

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு

அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா

அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு

நான் என்ன அறியாப் பெண்ணா

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

நான்கு விழி அல்லவோ

பேசும் மொழி அல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ

தாகம் எடுக்கின்றதோ

ஆ...ஆ..ஆ..ஆ..ஆ லல..லல..லலல..லலலா

லலல.ல்லல லல்ல.லலல் லலல

லா லா லா லா ஆ

சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும்

மன்னிக்கின்ற மனம் வேண்டுமே

குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று

பாராட்டும் குணம் வேண்டுமே

ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்

அந்த உள்ளம் எனக்கில்லையே

நானறிந்த சீதை பாவம் ஒரு பேதை

பூப்போன்ற சிறுபிள்ளையே

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

வாழும் உறவல்லவோ

ஒன்று உயிரல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

http://www.youtube.com/watch?v=pyXAB-iAwVM

Link to comment
Share on other sites

படம்: தென்றலே என்னை தோடு

பாடியவர் : ஜேசுதாஸ் ; ஜானகி

பாடல் வரிகள் : வாலி

இசை : இளையராஜா

தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

தென்றல் வந்து எண்ணிடும் ,

ஆஹா சத்தம் வந்து முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

மார்பில் சாயும் நேரம்

(தென்றல் வந்து....................)

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

(தென்றல் வந்து ..........................)

http://www.youtube.com/watch?v=_qK9VDvf7zM&feature=related

Link to comment
Share on other sites

படம்: நான் மகான் அல்ல

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

இதுவரையில் எதைக் கேட்டாலும்

தருவாயே மனம் கோணாமல்

துயரம் நான் இதை கேட்காமல்

கொடுத்தே எதற்காக

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்

வாடிய முகமே உன்னை இனி எங்கு பார்ப்பது

ஒ ..எனதாசைகள் நிறைவேற ஏங்கிய

மனமே உன்னை எதை தந்து மீட்பது

அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்

அழுகையை நீயே தந்து போனாயே

உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே

நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ

தினம் பேசுவாய் அது என்ன ஆனது

ஒ ,..தலை மேல் சுமை இருந்தாலும்

புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது

நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்

நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன்

எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய்

இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு

http://www.lankanesan.com/Naan%20Mahaan%20Alla/Theaivam%20Illai.mp3

Link to comment
Share on other sites

படம்: நான் கடவுள்

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் : இளையராஜா

இசை : இளையராஜா

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா

இம்மையை நான் அறியாததா

சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்

அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்

புது வினையா பழ வினையா,

கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

போருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பத்தால் தாங்குவாய்

உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

எல்லா வரிகளும் அருமை மது பாலகிருஷ்ணனின் குரலின் இனிமை

இளையராஜா இசை சொல்லியா தெரியவேண்டும்

http://www.youtube.com/watch?v=gp0QbpJWFAs&feature=related

Link to comment
Share on other sites

படம் - அபூர்வராகங்கள்

பாடியவர் - வாணி ஜெயராம்

வரிகள் - கண்ணதாசன்

இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.