Jump to content

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!


Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply

பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் ... புலத்திலிருந்து உதவுகுறோம் எனும் பெயரில் பல அமைப்புகள்!!! இந்த அமைப்புகளிடையே எந்த ஒரு தொடர்பாடகளும் இல்லை ... யாருக்கு உதவுகிறோம், யார் யார் உதவி எதிர் பார்க்கிறார்கள், உதவி கேட்பவர்கள் வேறு அமைப்புகளுடனும் உதவிகள் எதிர் பார்க்கின்றார்களா? உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா? ... போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் செயற்படுகின்றன.

யாழ்களம் இத்திரியினை தொடர அனுமதி அளிக்குமென நம்புகிறேன் ... சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ... எவ்வாறு எம்மவர்களின் விரிந்த கரங்கள் ... அங்கும், இங்கும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று .... வழக்கு போடுபவர்கள் போடட்டும் .... உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டும்!!

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் ... புலத்திலிருந்து உதவுகுறோம் எனும் பெயரில் பல அமைப்புகள்!!! இந்த அமைப்புகளிடையே எந்த ஒரு தொடர்பாடகளும் இல்லை ... யாருக்கு உதவுகிறோம், யார் யார் உதவி எதிர் பார்க்கிறார்கள், உதவி கேட்பவர்கள் வேறு அமைப்புகளுடனும் உதவிகள் எதிர் பார்க்கின்றார்களா? உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா? ... போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் செயற்படுகின்றன.

யாழ்களம் இத்திரியினை தொடர அனுமதி அளிக்குமென நம்புகிறேன் ... சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ... எவ்வாறு எம்மவர்களின் விரிந்த கரங்கள் ... அங்கும், இங்கும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று .... வழக்கு போடுபவர்கள் போடட்டும் .... உண்மைகள் வெளிகொணரப்பட வேண்டும்!!

நிச்சயமாக எழுதுங்கள்.. உண்மைகளாக இருந்தால் அவை உறங்கக்கூடாது...வெளிவரவேண்டும்...

Link to comment
Share on other sites

உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றதா?

சில கேள்விப்பட்ட சம்பங்களை இங்கு பதிவதற்கு ..

ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.கேள்விப்பட்டவைகள் பொய்யாக கூட இருக்கலாம்.பொய்யான தகவல்கள் சச்சரவுகளை உருவாக்க வழி செய்வதோடு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.கேள்விப்பட்டவைகள் பொய்யாக கூட இருக்கலாம்.பொய்யான தகவல்கள் சச்சரவுகளை உருவாக்க வழி செய்வதோடு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும்.

... நுணா ... ஆயிரக்கணக்கில் உதவிகளை எதிர் பார்க்கிறார்கள் .. பல அமைப்புகள் இங்கு உதவிகளை எதிர்பார்த்து!!! ஆனால் உதவிகளை பெற்று அங்கு கொடுக்கிறோம் என்பவர்களில் எத்தனை பேர் முழுமையாக கொடுக்கிறார்கள்? ... பாதிக்கப்படும் என்பதற்காக விட்டால் ... மோசடிகளுக்கு உதவுபவர்களாக போய் விடுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தமிழ் மக்கள்மேல் உண்மையான அக்கறைக்காக இருந்தால் வரவேற்கலாம்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருந்தால்...................???

அதுவும் இன்றைய எமது மக்களது நிலையில் எமது மக்களுக்கு செய்யும் துரோகமே. :(:(:(

Link to comment
Share on other sites

நேசக்கரம் தவிர வேறு யாரும் கணக்குக் காட்டி உதவி செய்ததாக அறிந்ததில்லை. போராட்டம் முடிந்த பிறகு வன்னி மக்கள் வெளிநாட்டவரால் ஏறத்தாள கைவிடப்பட்டுள்ளனர். செய்யும் உதவியில் துளிகூட சிங்கள அரசுக்கு சென்றடையக் கூடாதென்று நினைப்பவர்கள் வேறு வழியில் சிங்கள அரசுக்கு ஆயிரக் கணக்கில் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கொடுக்கும் பண உதவியில் 30 வீதம்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியுமா சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கொடுக்கும் பண உதவியில் 30 வீதம்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

உண்மை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தொண்டு நிறுவனங்கள்...... "சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்" என்னும் அளவில் தான் செயல் படுகின்றது.

சுனாமி அனர்த்தத்தின் போது.... சனம் எல்லாம் இழந்திருக்க, உதவி செய்ய வந்த நிறுவனங்கள் கொழும்பில் வாடை கூடிய அலுவலகங்களையும், பல லட்சக்கணக்கான பெறுமதி உள்ள பஜீரோ ஜீப்புகளையும் இறக்குமதி செய்து ஒட்டுவதில் தான்.... பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

உண்மை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன.

இந்த சர்வதேச தொண்டர்கள் வாடகைக்கு இருந்தே கொழும்பில், வீட்டின் விலையை கூட்டினார்கள். இது அவர்களுக்கு ஒரு தொழில்.

சுயமாகவே பணத்தை அனுப்பி உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அங்குள்ளவர்களை வாழவைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தமிழ் மக்கள்மேல் உண்மையான அக்கறைக்காக இருந்தால் வரவேற்கலாம்.

ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருந்தால்...................???

அதுவும் இன்றைய எமது மக்களது நிலையில் எமது மக்களுக்கு செய்யும் துரோகமே. :(:(:(

விசுகு அண்ணா தனிப்பட்ட தாக்குதலுக்காக இந்த திரியை நெல்லையன் ஆரம்பித்திருத்தால் அதில் சாந்தி அக்காவின் பங்கும் உள்ளது...சாந்தி அக்கா தான் முதலில் நேற்று தனிப்பட்ட தாக்குதலை நெல்லையனுக்கு எதிராக ஆரம்பித்திருந்தார்...ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் பொறுப்பாக இருக்க வேண்டும்...அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதைப் பேசித் தீர்க்காமல் யாழில் வந்து அவர்களது ரகசியங்களை எழுதியது தப்பு[நெல்லையனைப் பற்றி எழுதியது தப்பு] இப்படித் தானே நாளைக்கு வந்து [அவர்களோடு பிரச்சனைப் பட்டால்]உதவி செய்யும் மற்றவர்களை பற்றியும் எழுதுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கால நிகழ்வுக்கு ஏற்ற படம்.

உதவி செய்ய வேண்டிய நேரமிது. உதவிகள் உரியவர்களுக்கு போய்ச்சேர வேண்டிய விடயத்தில் அவதானம் தேவை.

Link to comment
Share on other sites

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

சங்கதி தெரியாமல் போச்சே!

Link to comment
Share on other sites

நேசக்கரம் அமைப்பினை பொறுத்தவரை ஒவ்வொருவரும் கொடுத்த ஒவ்வொரு சதத்திற்குமான கணக்குகளும் சரியாக எம்மால் கணக்கறிக்கையில் ஆதாரங்களுடன் சேர்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பொரும்பாலான உதவிகள் உதவுபவர்கள் நேரடியாகவே உதவிகளை பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்குகிறார்கள். எனவே விமர்சனங்கள் என்பது பொதுவானவை. யாரும் யார் மீதும் வைக்கலாம். ஆனால் ஒரு அமைப்பின் மீது வைக்கப்படும்பொழுது அதனை சரியான ஆதாரங்களுடன் மட்டுமே வைக்கலாம். அது கருத்துக்களங்களிற்கும் பொருந்தும். அண்மையில் பிரான்சில் அல்கற்ரெல் நிறுவன ஊளியர்கள் இருவர் தங்கள் நிறுவனம் பற்றி தகாத விமர்சனங்களை முகப்புத்தகத்தில் பதிந்ததால் அந் நிறுவனம் அவர்கள் மீது நடவடிக்கையெடுத்திருந்தது. அதற்கு அந்த நபர்கள் சொன்னது பொது கருத்துக்களத்தில் நாங்கள் கருத்தாடினோம் கருத்து சுதந்திரம் இல்லையா என்பது அவர்களது வாதம். ஆனால் ஒரு நிறுவனம் மீதும் அரசு இயந்திரங்கள் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கருத்துக் களத்திலும் எழுதமுடியாதென்பதே நீதிபதியின் தீர்ப்பாக அமைந்தது. எனவே நெசக்கரம் அமைப்பின் மீதும் யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை வைக்கலாம் தகுந்த ஆதாரங்களுடன் அவை வைக்கப்படவேண்டும் என்பதே எனது கோரிக்கை . இதனை நான் ஏன் எழுதிகிறேன் என்றால் சக கருத்தாளர் நெல்லையன் நேற்று இங்கு யாழில் நேசக்கரம் அமைப்பு இலங்கை புலனாய்வு பிரிவால் இயக்கப் படுகின்றதென்று எழுதியிருந்தார். அவர் அதற்கான ஆதாரங்களை நிருபிப்பதற்காக நேசக்கரம் சட்ட வரைபுகளிற்கு ஏற்ப 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

... இன்று ஏற்கனவே இரண்டை உடைத்து விட்டேன் ... மூன்றாவதும் காத்திருக்கிறது ... நாற்பது நாளால் அல்ல நாளை வருகிறேன்!

... அதற்கு முன் ...

... நேற்று இங்கு நடைபெற்றவைகளை பார்த்தவள் கூறினாள் ... உனக்கு, இங்கு பக்கத்தில் இருக்கும் கோயில் மூலம், ஏற்கனவே அவர்கள் மூலம் தத்தெடுத்த ஒரு பிள்ளை போல் நாலை எடாதேயன? என்னத்துக்கு உதுகளோடு போய், உன் பெயர் விலசாம் எல்லாம் கொடுத்து, இன்று நாத்துகிறார்கள் இனியாவது உணரு!!! ... பதில் சொல்ல முடியவில்லை!! ...

... தயவு செய்து உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம், கொடுப்பது மட்டுமல்ல, நீங்கள் உரையாடினால் ஒலிப்பதிவும் செய்யப்பட்டு ... அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு போய்ச்சேரும்!!! ... நாலு முறை யோசியுங்கள்!!!! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

ஆம் இசைக்கலைஞன். ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகக் கவலையாக இருந்தது. :(

Link to comment
Share on other sites

... இன்று ஏற்கனவே இரண்டை உடைத்து விட்டேன் ... மூன்றாவதும் காத்திருக்கிறது ... நாற்பது நாளால் அல்ல நாளை வருகிறேன்!

... அதற்கு முன் ...

... நேற்று இங்கு நடைபெற்றவைகளை பார்த்தவள் கூறினாள் ... உனக்கு, இங்கு பக்கத்தில் இருக்கும் கோயில் மூலம், ஏற்கனவே அவர்கள் மூலம் தத்தெடுத்த ஒரு பிள்ளை போல் நாலை எடாதேயன? என்னத்துக்கு உதுகளோடு போய், உன் பெயர் விலசாம் எல்லாம் கொடுத்து, இன்று நாத்துகிறார்கள் இனியாவது உணரு!!! ... பதில் சொல்ல முடியவில்லை!! ...

... தயவு செய்து உங்கள் முகவரி, தொலைபேசி இலக்கம், கொடுப்பது மட்டுமல்ல, நீங்கள் உரையாடினால் ஒலிப்பதிவும் செய்யப்பட்டு ... அனுப்பப்பட வேண்டிய இடத்துக்கு போய்ச்சேரும்!!! ... நாலு முறை யோசியுங்கள்!!!! :blink:

தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. இரண்டு உடைத்தது பார்த்து உடையுங்கள் நண்பரே. :lol: :lol:

Link to comment
Share on other sites

நேற்றைய அடிபிடிக்குப் பிறகு பலரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியிருக்கு..! :unsure:

என்னங்கோ அது? :blink:

Link to comment
Share on other sites

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

1) இங்கிருந்து ஓர் முன்னால் பெண் போராளிக்கு உதவென ...தையல் இயந்திரங்கள், தையற்கடை போட ... அனுப்பட்ட பணம், விரயமாக்கப்பட்டது ... மடிக்கணனி, இன்ரநெற் இணைப்பு பெற்று ... தொடர்பாகவும் ...

2) யாழ் கள தம்பி அனுப்பிய காசு, பெற்றவர் காணமல் போயிருப்பதாக ... அவருக்கு என்ன நேர்ந்தது? காசு அவருக்கு கிடைத்ததா? ... தொடர்பாக கேள்வி எழுப்பி ..

.... திடீரென எவ்வித காரணமும் இன்றி தூக்கப்பட்டுள்ளது! ... எழுதியதற்கான ஆதாரங்கள் யாரும் விரும்பின் ...1) தையல் இயந்திரத்துக்காக அனுப்பியவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் .. 2) யாழ்கள ஜீவா ... பெறலாம்!!

... இங்கு இத்திரியை எழுத தொடங்குமுன் .. இதனை தொடர அனுமதி கேட்டுத்தானே தொடங்கினேன்? பின்பு ஏன் கருத்துக்களை அகற்றுவான்??? ... இங்கு தனை மனித தாக்குதல்கள் இடம்பெற்றதா>? அல்லது இங்கு என்னால் பதியப்பட்டவைகள் பொய்யானவையா?

Link to comment
Share on other sites

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

நான் விடிய வெள்ளனவே வாசிச்சிட்டனே... :D

Link to comment
Share on other sites

நான் விடிய வெள்ளனவே வாசிச்சிட்டனே... :D

... இரண்டும் நடந்த சம்பவங்கள்!! ... அதில் ஒன்று யாழே சாட்சி! ... புனையப்படவில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகனின் கவனத்துக்கு .... இங்கு இரு பதிவுகள் இட்டேன் ... காணாமல் போய் விட்டது !!!!!!

1) இங்கிருந்து ஓர் முன்னால் பெண் போராளிக்கு உதவென ...தையல் இயந்திரங்கள், தையற்கடை போட ... அனுப்பட்ட பணம், விரயமாக்கப்பட்டது ... மடிக்கணனி, இன்ரநெற் இணைப்பு பெற்று ... தொடர்பாகவும் ...

2) யாழ் கள தம்பி அனுப்பிய காசு, பெற்றவர் காணமல் போயிருப்பதாக ... அவருக்கு என்ன நேர்ந்தது? காசு அவருக்கு கிடைத்ததா? ... தொடர்பாக கேள்வி எழுப்பி ..

.... திடீரென எவ்வித காரணமும் இன்றி தூக்கப்பட்டுள்ளது! ... எழுதியதற்கான ஆதாரங்கள் யாரும் விரும்பின் ...1) தையல் இயந்திரத்துக்காக அனுப்பியவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் .. 2) யாழ்கள ஜீவா ... பெறலாம்!!

... இங்கு இத்திரியை எழுத தொடங்குமுன் .. இதனை தொடர அனுமதி கேட்டுத்தானே தொடங்கினேன்? பின்பு ஏன் கருத்துக்களை அகற்றுவான்??? ... இங்கு தனை மனித தாக்குதல்கள் இடம்பெற்றதா>? அல்லது இங்கு என்னால் பதியப்பட்டவைகள் பொய்யானவையா?

பொது நிறுவனங்களில் வேலை செய்யும்போது அதுவும் இன்றைய தாயக சூழ்நிலையில் வேலை செய்யும்போது

இது போன்ற சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

அவற்றை பெரிதாக்குவது சரியல்ல. அத்துடன் ஜீவாவின் பிரச்சினை ஏற்கனவே இங்கு பரிமாறப்பட்டுவிட்டது.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா தனிப்பட்ட தாக்குதலுக்காக இந்த திரியை நெல்லையன் ஆரம்பித்திருத்தால் அதில் சாந்தி அக்காவின் பங்கும் உள்ளது...சாந்தி அக்கா தான் முதலில் நேற்று தனிப்பட்ட தாக்குதலை நெல்லையனுக்கு எதிராக ஆரம்பித்திருந்தார்...ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் பொறுப்பாக இருக்க வேண்டும்...அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதைப் பேசித் தீர்க்காமல் யாழில் வந்து அவர்களது ரகசியங்களை எழுதியது தப்பு[நெல்லையனைப் பற்றி எழுதியது தப்பு]

இப்படித் தானே நாளைக்கு வந்து [அவர்களோடு பிரச்சனைப் பட்டால்]உதவி செய்யும் மற்றவர்களை பற்றியும் எழுதுவார்.

ரதி ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று உங்களது பதிலுக்கு விழுந்திருக்கும் பச்சைகள் சொல்கின்றன. அதை நான் பார்க்கவில்லை.

இருந்தாலும் யார் குத்தியாவது அரிசியாகணும் என்பதுதான் இன்றைய தாயகமக்களைப்பொறுத்தவரை என் நிலை.

எனவே பொதுத்தொண்டிலுள்ள ஒருவரது ஒருசில வார்த்தைகளையோ வரிகளையோ எடுத்துக்கொண்டு எல்லாமே பிழை என்பது எம்மைத்தான் முடமாக்கும். :(:(:(:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.