Jump to content

குட்டி,குட்டி சந்தேகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அது ரோஸ் இதழ்களின் பஞ்சுத் தன்மை போன்று மென்மையாக இருப்பதால்!

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

சுயநலம் மிக்க பெண்களை விரும்புவதால்!

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஆம்!

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்.

அந்தக் காலத்தில் toaster வராததால்... பாணை roast பண்ணி எடுத்திருப்பாங்க போல. அதுதான் அப்படி ஆகி வந்திருக்கும்.. அக்கா. :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

உஷ்.. அப்பா.. எத்தின தரம் சொல்லி இருப்பன் இப்படி இடக்குமிடக்கா கேள்விகளை யோசிக்காதீங்கன்னு.. மகா சனங்கள் கேட்கிறதா இல்ல. இருந்தாலும் பதில் சொல்லித்தானே ஆகனும்.

ஆண்கள் எல்லாம் பெண்களில் இருந்து தானே பிறப்பெடுக்கிறாங்க.. அதுதான்.. ஜீன் வழி பாதியாகவும்.. தொப்புள் கொடி வழி.. பாதியாகவும் அது பொண்ணுங்கட்ட இருந்து 100% தொத்திடுது. என்ன அது பொண்ணுங்களுக்கே 200% இருக்கிறது தான் ஆபத்து. :lol:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கட.. வுள் தவறு. அட (f)வுள் அடிச்சீங்கன்னான்னு கேள்வி அமைச்சிருக்கனும்..! கேள்வில் ஏதோ எழுத்துப்பிழை என்று நினைக்கிறன். அதனால... இந்த குட்டி.. நீங்கள் தலைப்பில் கூவி அழைப்பது போல.. நம்ம.. குட்டியிடமே கேட்டுவிடுவது நன்று.. அல்லது.. சந்தேகத்தை குழியில போட்டு புதைக்கிறது தான் தீர்வுக்கு ஒரே வழி..!

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கேள்விக்கு ஒருவருக்கும் சரியான பதில் தெரியவில்லை...கிருபன் சொன்ன காரணம் ஓரளவுக்கு ஓகே ஆனால் மற்றப் பாண்களும் மென்மையாகத் தானே இருக்கிறது[ஊரில்] அப்படி இருக்கையில் ரோஸ்ட் பாணுக்கு மட்டும் ஏன் இந்தப் பெயர் வந்தது?

இரண்டாவது கேள்விக்கு எது உண்மையான பதில் என பகலவன் சொன்னால் நன்றாக இருக்கும்...கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா :rolleyes: எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...ஆண்கள் சுயநலவாதிகள் என்பதை நெடுக்ஸ் ஒத்துக் கொண்டதே பெரிய விசயம் :icon_idea:

மூன்றாவது கேள்விக்கு நினைப்புத் தான் பிழைப்பை கெடுக்குமாம் என்ட பழமொழி இருக்குது தெரியுமா பகலவன்...கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.

இன்னம் நிறைய குட்டி,குட்டி கேள்வி இருக்குது கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாய் கேட்கிறேன் :)

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

எனக்கு வேற வேலை இல்லை தான் அது எல்லோருக்கும் தெரிஞ்ச‌ விச‌யம் ஆனால் உங்களுக்கு வேற வேலை இல்லாமலா என்ட‌ திரிக்கு பதில் எழுதினீங்கள் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

ஆகா... கலக்கீட்டிங்க விசுகு.

இது, குட்டிச் சந்தேகத்தில் அடங்குமா? ரதி ஆண் என்று, யாழ் களத்தில் 90% வீதமான உறுப்பினர்கள் நம்புகின்றார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

நான் ஆண்/பெண் என்று சொன்னாலோ நீங்கள் நம்பவா போறீங்கள்

Link to comment
Share on other sites

1 . 'பேக்' பண்ணிய பாணை 'ரோஸ்ட்' பண்ணியது போல இருப்பதால்.

2 . கேள்வியே பிழை. பெண்கள்தான் ஆண்களை விட சுயநலமானவர்கள்.

3 . 'கடவுள் இருக்கிறார்' என நம்புபவனிற்கு கடவுள் இருக்கிறார். இல்லை என நினைப்பவனுக்கு கடவுள் இல்லை.

Link to comment
Share on other sites

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

மற்றப் பாண்களை விட ரோஸ் பாண்களைக் கூடிய நேரம் பேக் பண்ணுறபடியால் தான் அப் பெயர் பெற்றது. அதனால் தான் அவை மொறுமொறுப்பாகவும் உள்ளன.

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

எம் தமிழ் சமுதாயத்தில் முன்னேறிய ஆண்களுக்கே மதிப்பளிப்பதால் போலும் (படிப்பாயினும் சரி, உத்தியோகமாயினும் சரி).

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஒவ்வொருவர் நம்பிக்கையையும் பொறுத்தது.

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...

ஏன் சில ஆண்கள் பெண் பெயர்களில் யாழில் எழுதுகின்றார்கள்???

Link to comment
Share on other sites

1) தெரியாது

2) ஆண்களுக்கு சுயநலம் கூட பெண்களுக்கு பொறாமை அதிகம்

3) ஒவ்வொருத்தரின் நம்பிக்கையை பொறுத்தது கடவுள் இருப்பதும் இல்லாததும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.

அப்ப கேள்வி கடவுள் பற்றியது தான்... என்று நம்புவதால்..

கடவுள் என்ற எண்ணப்பாடு.. எதுவரை.. நாம் எமது அறிவால்.. விளங்க முடியாதவை நிகழும் வரை அல்லது இருக்கும் வரை தான். அந்த வகையில் நோக்கின்.. அறிவு தான் கடவுள்..! அறிவை பெருக்கினால் கடவுள் சுருங்கும்.. அறிவைக் குறைத்தால் கடவுள் வியாபிக்கும்..!

கடவுள்= k 1/அறிவு

k= சாதாரண மனிதர்களின் மூளைச் செயற்பாட்டுக் குணகம். (மனிதர்களுக்கு அதை =1 என்று வகுத்தால்..)

கடவுள் = 1/அறிவு :) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..? :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை... :icon_mrgreen: நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்.. :(:lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..? :(:lol:

அவர் பதில் தராததற்கு ஏனப்பா என் மீது பாய்கிறீர்கள்?

எல்லாம் உங்களுக்காகத்தான் என்றால் நம்பவா போகின்றீர்கள்?

அப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும் என்பீர்கள்??? :lol::D :D

Link to comment
Share on other sites

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

இன்னும் ரோஸ் பாண் சந்தேகம் தெளிய இல்லையா? :icon_mrgreen:

ஓவனில் வைத்து எடுப்பதெல்லாம் பேக் பண்ணுவது என்று சொல்லுவதில்லை. ஓவனில் மெதுமையாக சமைப்பதை பேக் என்றும் மொறு, மொறு என்று சமைப்பதை ரோஸ்ட் என்றும் சொல்லுவது வழக்கம். (உதாரணம்: Roast chicken, Roast lamb Roast beef roast potatoes என்று தான் சொல்லுவார்கள்) அந்த வகையில் ரோஸ்ட் பாணின் மேல்பகுதி மொறு, மொறு என்று இருப்பதால் அந்தப் பெயர் வந்து இருக்கலாம்.

(கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்? :o ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண... ^_^:D)

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

சில ஆண்களுக்குத் தமது அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் தன்மை குறைவு. பொறுமையாக இருந்து சந்தர்ப்பம் பார்த்து செயலில் வெளிப்படுத்துவார்கள் அதுவரைப் பொறுமை இல்லாத பெண்கள் தான் ஆண்கள் சுயநலமாக இருப்பது போல நினைக்கிறார்கள். :rolleyes: (அதையும் தாண்டி ஒருவன் சுயநலமாக இருக்கிறான் என்றால், பெண்கள் என்ன சொல்லுவீங்கள்... 'உங்கட அம்மா உங்களைச் சுயநலமா வளர்த்திருக்கிறா' என்று தானே? இப் நீங்களே சொல்லுங்கோ, அது யாரோட சுயநலம்? :D)

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது, ஆனால் மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது. (அந்த சக்தி கடவுளாகக் கூட இருக்கலாம்... :icon_idea:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்:

இரண்டும் துய தமிழ் சொற்கள் அல்ல, குட்டி எழுதியதே சரி

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

எதில சுயநலம், சுயநலத்திற்கு உங்கள் வரவிலக்கணம் என்ன

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இருந்திருந்தால் இத்தனை அழிவுகளும் வந்திருக்குமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா :rolleyes: எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...

இப்படியான விடயங்களில் கொப்பியடிப்பதே பெருமையான விடயம்தான்! :icon_mrgreen:

கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...

எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்! :icon_idea:

கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்? :o ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண... ^_^:D

சின்ன வயதில் பேக்கரியில் இருந்து சுடச் சுட வந்த ரோஸ் பாணைச் சாப்பிட்ட நினைவு. கருவல் (மேல் பகுதி) சாப்பிடுவதில்லை. எப்பவும் பஞ்சு போல இருக்கும் உள்ப் பாணைத்தான் அதன் சூட்டோடு பிய்த்துத் தின்பதால் மென்மை என்று நினைத்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ் பாணுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என தப்பிலி,அலைமகள்,குட்டி எழுதிய பதில்கள் நன்றாக இருந்தது.என் சந்தேகம் தீர்ந்தது...இர‌ண்டாம்,மூன்றாம் கேள்விக்கான பதில்களில் திருப்தியில்லை ஆனாலும் அவர‌வர் தங்களுக்கு தெரிந்த பதில்களை தந்து உள்ளனர்...வேலை மெணக்கு என் திரியின் பதில் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...இனி மேலும் எனக்கு ஏற்படும் குட்டி,குட்டி சந்தேகங்களை தீர்த்து வைக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை... :icon_mrgreen: நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்.. :(:lol: )

இதுக்கு பேசாமல் நீங்கள் அவரையே கனவில் கண்டிருக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சந்தேகம் தீரலையே???

இப்படி நடுவில் தவிக்கவிட்டு போவது நியாயமா ரதி??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D

கறுப்பிக்கு வர‌,வர‌ லொல்லு கூடிப் போச்சு ^_^

என் சந்தேகம் தீரலையே???

இப்படி நடுவில் தவிக்கவிட்டு போவது நியாயமா ரதி??? :lol::D :D

வி.அண்ணா நீங்கள் லண்ட‌ன் வந்தாலோ அல்லது நான் பிரான்ஸ் வந்தாலோ கட்டாயம் சந்திப்பம் [நீங்கள் விருப்ப பட்டால்] அதன் பிற்கு தான் உண்மையான உங்கள் சந்தேகம் தீரும்.

எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்! :icon_idea:

கட‌வுளைப் பற்றி உங்கள் வினாவுக்கான பதில் எனக்கு உப்பத் தான் விளங்கிட்டுது :)

Link to comment
Share on other sites

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...

ஏன் சில ஆண்கள் பெண் பெயர்களில் யாழில் எழுதுகின்றார்கள்???

அப அலை அக்கா ஆணா pouting.gif

எனகும் குட்டி சன்தேகம்பா

குட்டி என்டா பெடியனா பெடையா

Link to comment
Share on other sites

குட்டி கூறியது போல், றோஸ்ட் செய்த பாண் பேச்சு வழக்கில் திரிந்து ரோஸ் பாணாக மாறிவிட்டது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.