Jump to content

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்


Recommended Posts

.

இவர் சொல்வதில் விசயங்கள் இருந்தாலும் இவர் விடும் பிழைகள்:

1. ஐ.நா. செயற்பாடுகள் நீண்டகாலம் எடுக்கப் போவதாகச் சொல்வது.

அமெரிக்காவோ, இந்தியாவோ சிங்களத்திற்கு நீண்ட கால அவகாசம் கொடுக்கப் போவதில்லை. நீண்ட கால அவகாசம் சீனா சிங்களத்தில் தன்னை பலமாக நிலைப்படுத்தவே வழிவகுக்கும்.

2. அடுத்தது, அமெரிக்காவின் இலங்கைக்கான சலுகைகள் பற்றியது.

அமெரிக்கா இலங்கையை ஒரு எதிரியாகப் பார்க்கவில்லை. இலங்கை சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா எதிர் பார்க்கின்றது. அதற்கான தந்திரோபாய வேலைகளைத் தான் அது மேற்கொள்கின்றது.

அமெரிக்கா இலங்கையை எதிரியாகப் பார்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார் போலிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பற்றிய ஐ.நா. அவைத் தீர்மானம் விவாதிக்கப்பட்ட போது ஐ.நா. அவைக்கான கியூபாவின் தூதர் அங்கதச் சுவையோடு ஒரு கேள்வியைக் கேட்டார், போரின் போது இலங்கை பயன்படுத்திய ஆயுதங்களால் நாற்பது வீதமானவற்றை அமெரிக்காவே வழங்கியது. பிறகு ஏன் இந்தத் தீர்மானத்தை நீங்களே முன் வைக்கிறீர்கள்? மீதி 60 வீதமான ஆயுதங்களை வழங்கியவர்களில் பலரும் அந்த அவையில் இருந்தார்கள்.

இந்த விடயத்தில் அமெரிக்காவோ அல்லது ஆயுத உதவி செய்த வேறு நாடுகளோ வெகு இலகுவாகத் தப்பித்துக் கொள்வார்கள்.நாங்கள் சிறிலங்காவிற்குப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே ஆயுதங்களைக் கொடுத்தோம். அப்பாவி மக்களை அழிப்பதற்காக அல்ல.ஆகவே எங்கள் உதவிகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கு என்று தோசையைத் திருப்பிப் போடுவார்கள்.நாளைக்கு இந்தியாவை போர்க்குற்றத்திற்குள் மாட்டிவிட சிறிலங்கா முயற்சி செய்தால் இந்தியாவும் இதே குட்டிக் கரணத்தைப் போடும்.எங்களுக்குத் தேவை நீதி விடுதலை அதை பெற்றுத்தருபவர்களுக்காக நாங்கள் எதுவும் செய்யலாம்.அல்லோரும் அவரவர் அரசியல்நலனைக் கருத்திலெடுக்கும் பொழுது நாங்களும் எமது நலனைக் கரத்தில் வைத்துக் காய்களை நகர்த்த வேண்டும்.சும்மா ஏகாதிபத்தியம்.பூர்சுவா,சோசலிசம்,மார்க்சியம்,கம்முனிசியம் கத்தரிக்காய் எல்லாவற்றயும் தூக்கி பிடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

எழுந்தமானமாக இந்த கட்டுரையை வாசித்தவுடன் கோவம் தான் வரும் ,ஆனால் தொடர்ந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக புலம் பெயர் எமது அமைப்புகளின் செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அவதானித்து வருபவர்களுக்கு இந்த கட்டுரை முழுக்க உண்மை என்பது விளங்கும்

தாயகம் ஜோர்ச் எழுதியதுதான் புலம் பெயர்ந்த எம்மவர்களின் செயற்பாடுகளை பார்க்க நினைவு வரும்.ஊரில றோட்டு கரையில் படுத்திருக்கும் நாய் கடந்து போகும் காரை இறுமி குரைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடும் பின்னர் வந்து படுத்துவிடும் ,பிறகு மற்ற பக்கமாக வரும் காரை துரத்தும் . இதைதான் இவர்கள் காலம் காலமாக செய்கின்றார்கள்.

கொன்சவேட்டிவ் அரசாங்கம் பதவிக்கு வந்து புலிகளை தடை செய்த நேரம் எம்மவர்கள் ஊடகங்களில் எழுதியதையும் ,கதைத்தையும் இப்போது மீள கேட்டால் இப்படி சேரன் எழுதியதில் என்ன பிழை என்றுதான் கேட்பீர்கள்.

சுமந்திரன் நமுட்டு சிரிப்புடன் அமரிக்கா ராஜாங்க திணைக்களம் தன்னை இரண்டுமுறை கூப்பிட்டு கதைத்தது என்பதும் ,புலம் பெயர் அமைப்புகள் (எனக்கு தெரிய ஆறு) ஆளுக்கொரு தீர்வுடன் ஜுனியர் விகடனில் படம் வந்தால் காணும் என்ற நிலை.

"‘இறைமை’ , "இறையாண்மை" என்பதை அரசுகளுக்கு உரியது என்று புரிந்து கொள்வதைவிட "இறைமை" மக்களிடமே உள்ளார்ந்து இருக்கிறது-இறைவனிடமும் ஆண்மையிடமும் இருந்து அது பெறப்படுவதில்லை என்ற புரிதலை நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதுதான் புதிய அரசியலாக இருக்க முடியும். இந்தப் புதிய அரசியல் ஐ.நா,அவையைத் தாண்டியது. பல்வேறு மக்களின் உணர்வொருமைப்பாட்டிலும் உணர்வுத் தோழமையிலும் (solidarity) உருவாவது." சேரனின் இந்த பந்தியுடன் நான் முற்றாக உடன்படுகின்றேன் .

அதுவரை மாறி மாறி காரைத்துரத்தி நாம் குரைத்துக்கொண்டிருக்க சிங்களம் தான் செய்யவேண்டியத்தை பக்குவமாக செய்து முடித்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொன்சவேட்டிவ் அரசாங்கம் பதவிக்கு வந்து புலிகளை தடை செய்த நேரம் எம்மவர்கள் ஊடகங்களில் எழுதியதையும் ,கதைத்தையும் இப்போது மீள கேட்டால் இப்படி சேரன் எழுதியதில் என்ன பிழை என்றுதான் கேட்பீர்கள்.

அப்ப நீங்க சொல்லுறியள் ... கனடிய அரசே தன் போக்கை மாற்றினாலும் நாங்கள் அவை முந்திச் செய்த வேலைக்காக இன்னும் எருமை மாடு போல எதிர்ப்பு பாராட்டிக் கொண்டு இருக்க வேணும். அடெங்கப்பா! என்னவொரு புத்திசாலித்தனமான கருத்து. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எழுந்தமானமாக இந்த கட்டுரையை வாசித்தவுடன் கோவம் தான் வரும் ,ஆனால் தொடர்ந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக புலம் பெயர் எமது அமைப்புகளின் செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அவதானித்து வருபவர்களுக்கு இந்த கட்டுரை முழுக்க உண்மை என்பது விளங்கும்

தாயகம் ஜோர்ச் எழுதியதுதான் புலம் பெயர்ந்த எம்மவர்களின் செயற்பாடுகளை பார்க்க நினைவு வரும்.ஊரில றோட்டு கரையில் படுத்திருக்கும் நாய் கடந்து போகும் காரை இறுமி குரைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடும் பின்னர் வந்து படுத்துவிடும் ,பிறகு மற்ற பக்கமாக வரும் காரை துரத்தும் . இதைதான் இவர்கள் காலம் காலமாக செய்கின்றார்கள்.

கொன்சவேட்டிவ் அரசாங்கம் பதவிக்கு வந்து புலிகளை தடை செய்த நேரம் எம்மவர்கள் ஊடகங்களில் எழுதியதையும் ,கதைத்தையும் இப்போது மீள கேட்டால் இப்படி சேரன் எழுதியதில் என்ன பிழை என்றுதான் கேட்பீர்கள்.

சுமந்திரன் நமுட்டு சிரிப்புடன் அமரிக்கா ராஜாங்க திணைக்களம் தன்னை இரண்டுமுறை கூப்பிட்டு கதைத்தது என்பதும் ,புலம் பெயர் அமைப்புகள் (எனக்கு தெரிய ஆறு) ஆளுக்கொரு தீர்வுடன் ஜுனியர் விகடனில் படம் வந்தால் காணும் என்ற நிலை.

"‘இறைமை’ , "இறையாண்மை" என்பதை அரசுகளுக்கு உரியது என்று புரிந்து கொள்வதைவிட "இறைமை" மக்களிடமே உள்ளார்ந்து இருக்கிறது-இறைவனிடமும் ஆண்மையிடமும் இருந்து அது பெறப்படுவதில்லை என்ற புரிதலை நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதுதான் புதிய அரசியலாக இருக்க முடியும். இந்தப் புதிய அரசியல் ஐ.நா,அவையைத் தாண்டியது. பல்வேறு மக்களின் உணர்வொருமைப்பாட்டிலும் உணர்வுத் தோழமையிலும் (solidarity) உருவாவது." சேரனின் இந்த பந்தியுடன் நான் முற்றாக உடன்படுகின்றேன் .

அதுவரை மாறி மாறி காரைத்துரத்தி நாம் குரைத்துக்கொண்டிருக்க சிங்களம் தான் செய்யவேண்டியத்தை பக்குவமாக செய்து முடித்துவிடும் .

இந்த திரியிலும் கேட்கிறேன்............

எதைத்தான் செய்தால் எமக்கு விடிவு கிடைக்கும்.அல்லது ஏதாவது காத்திரமான வழிவகை ஏதாவது உங்களிடம் இருக்குதா?தற்போது தமிழர் செய்யும் அனைத்து வழிமுறைகளும் பிழை என்று நீங்கள் கூறுமுன் ஏதாவது உருப்படியான வழி உங்களிடமிருந்தால் கூறுங்கள்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதைத்தான் செய்தால் எமக்கு விடிவு கிடைக்கும்.அல்லது ஏதாவது காத்திரமான வழிவகை ஏதாவது உங்களிடம் இருக்குதா?தற்போது தமிழர் செய்யும் அனைத்து வழிமுறைகளும் பிழை என்று நீங்கள் கூறுமுன் ஏதாவது உருப்படியான வழி உங்களிடமிருந்தால் கூறுங்கள்????????

இந்த கேள்வியை யாழில கேட்ட 112 :lol: ஆவது ஆள் நீங்க. ஆனா இது வரை அவர் யாருக்கும் பதில் சொல்லியதே இல்லை. நான் நினக்கிறன் ஒரு பெரிய இரகசியமே இருக்கு போல ... அதை வெளியால சொன்னால் நீங்கள் காப்பியடிச்சிருவியள் எண்டும் இருக்கலாம். நீங்க மட்டும் அவர் தான் தமிழர்களின் இராசா மந்திரி எண்டு எல்லாப் பொறுப்பையும் ஒப்படைத்துப் பாருங்கள். அப்புறம் தெரியும் அர்ஜுன் அண்ணாவின் ஆக்ஷன்.

Link to comment
Share on other sites

அப்ப நீங்க சொல்லுறியள் ... கனடிய அரசே தன் போக்கை மாற்றினாலும் நாங்கள் அவை முந்திச் செய்த வேலைக்காக இன்னும் எருமை மாடு போல எதிர்ப்பு பாராட்டிக் கொண்டு இருக்க வேணும். அடெங்கப்பா! என்னவொரு புத்திசாலித்தனமான கருத்து. :icon_mrgreen:

பல தமிழர்களும் கனடாவுக்கு வனத்போழுது இங்கே ஆட்சியில் இருந்த கட்சி - லிபரல் கட்சி. இந்தக்கட்சி அகதிகளுக்கான கதவுகளை பலமாக திறந்து வைத்திருந்தது. எம்மவர்களும் இந்தக்கட்சிக்கு ஆதரவு தந்தனர். இந்தக்கட்சியும் தமிழர்கள் உட்பட பல குடிவரவாளர்களின் வாக்குகளை 'இலவசம்' எனக்கருதியது.

ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி இரண்டு கட்சிகளை இணைத்து உருவானது, பொதுவாக குடிவரவாளர்களுக்கு எதிரான லாவுதுசாரி கட்சியாக கருதப்பட்டது. ஜோர்ஜ் டபிள்யூ புஸ் காலத்தில் ஆட்சியைக்கைப்பற்றிய கட்சி எம்மையும் தடை செய்து ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவு தந்தது. முன்னைய லிபரல் கட்சி ஈராக் சண்டைக்கு ஆதரவு தர மறுத்தது.

நிலைமைக்கு ஏற்ப பல தமிழர்களும் ஆளும் கட்சியில் இணைந்தனர், நான் உட்பட. தற்போதைய வெளிவிவகார அமைச்சரையும் முன்னரான லிபரல் கட்சியில் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. லிபரல் கட்சியினரை விட இவர்கள் வெளிப்படையாக கதைப்பவர்கள். அதனால் எமக்கு நிலைமைகள் விளங்குவதுடன் எமது கொள்கை வகுப்பையும் முன்னெடுப்பது இலகு.

Link to comment
Share on other sites

இந்த கேள்வியை யாழில கேட்ட 112 :lol: ஆவது ஆள் நீங்க. ஆனா இது வரை அவர் யாருக்கும் பதில் சொல்லியதே இல்லை. நான் நினக்கிறன் ஒரு பெரிய இரகசியமே இருக்கு போல ... அதை வெளியால சொன்னால் நீங்கள் காப்பியடிச்சிருவியள் எண்டும் இருக்கலாம். நீங்க மட்டும் அவர் தான் தமிழர்களின் இராசா மந்திரி எண்டு எல்லாப் பொறுப்பையும் ஒப்படைத்துப் பாருங்கள். அப்புறம் தெரியும் அர்ஜுன் அண்ணாவின் ஆக்ஷன்.

முதல் உந்த கள்ள --------- எல்லாம் அரசியலை விட்டு துரத்துங்கள்,பிறகு தீர்வு தானா கிடைக்கும்.

எம் ,ஜி.ஆர் எப்படி மாறுவேடம் போட்டாலும் அவர் குரல் அவரை காட்டிக்கொடுப்பத்குபோல புலிவாலுகள் எத்தனை மாறுவேடம் போட்டாலும் அவர்களின் அடாத்து,அராஜகம் அவர்களை காட்டிக் கொடுத்துவிடும் .

இனி ஓட்டாவாவில் போய் கண்ணீரை ஆறாகவிட்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை .

அது சரி கடந்த இருபது வருடங்களாக இவ்வளவு அராஜங்களும் இவர்கள் செய்யும் போது நீங்களெல்லாம் எங்கே இருந்தீர்கள் .அல்லது நீங்களும் அவர்களில் ஒருவரா ?

ஸ்காபொறோ சிவிக் சென்டரில் பொப் ரேயை பேசவிடாமல் கூச்சல் போட்டு குழப்ப கனடாவில் இது தனக்கு முதலும் புதிதுமான அனுபவம் என அவர் சொன்னது மறந்து போச்சா?(கரி ஆனந்த சங்கரி தான் அந்த காட்டு கூச்சலுக்கு தலைமை தாங்கினவர் இப்ப சொல்லுகின்றார் ஜெனிவாவில தங்களை சிங்களம் அச்சுறுத்தியதாம் என்று)

இவர்கள் எல்லாரும் செய்வது வியாபாரம் ஒழிய அரசியல் அல்ல .

முளைக்க முதல் தமிழிழ பிரதமர் என்று தனது பத்திரிகையில் தனது படத்தை போடுகின்றார் என்றால் உதை விட சீலைய கழட்டி போட்டு நடுரோட்டில பிச்சை எடுக்கலாம்.

நாட்டில இருக்கின்ற மக்கள் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும் ,அங்கிருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது ,அதற்குள் தான் பிரதமராம் நீங்களும் அவர் விடிவு எடுத்து தருவார் என்று பின்னால போங்கோ ,

காருக்கு பின்னால ஓடும் நாயின் கதைதான் .

Link to comment
Share on other sites

முதல் உந்த கள்ள --------- எல்லாம் அரசியலை விட்டு துரத்துங்கள்,பிறகு தீர்வு தானா கிடைக்கும்

அருமையான,மிகவும் ஆக்கபூர்வமான திட்டம்.

வாயில் வருகிது............................வாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் உந்த கள்ள --------- எல்லாம் அரசியலை விட்டு துரத்துங்கள்,பிறகு தீர்வு தானா கிடைக்கும்.

ஐயா

30 வருடத்துக்கும் மேலாக தமிழருக்காகவும் அவர்களது தாயக கனவுக்காகவும் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அதேநேரம் தமிழரது கனவும் அவர்களது சுபிட்சமான வாழ்வுமே எமது ஒவ்வொரு செக்கன் வாழ்விலும் பின்னிப்பபிணைந்துள்ளது.

நாங்கள் தங்களை விலகியிருங்கள் நாம் பார்த்துக்கொள்கின்றோம் என்ற போது நீங்கள் அதற்கு மாறாக வஞ்சனை செய்து எதிரியோடு சேர்ந்து எம்மை பலவழிகளிலும் அழித்ததையும் மறந்து தற்போது தாங்கள் கேட்பதற்கிணங்க முற்றாக தள்ளியிருக்க என்னால் முடியும்.

அதற்கு முன் தாங்கள் இயங்கத்தொடங்குகுவதையாவது நான் பார்க்கணும்.

Link to comment
Share on other sites

அது சரி கடந்த இருபது வருடங்களாக இவ்வளவு அராஜங்களும் இவர்கள் செய்யும் போது நீங்களெல்லாம் எங்கே இருந்தீர்கள் .அல்லது நீங்களும் அவர்களில் ஒருவரா ?

காட்டாறையும் கேட்டுவிட்டார்.

இதுவும் ஒருவகை தனி நபர் பாசிச தாக்குதலே.

Link to comment
Share on other sites

ஐயா

30 வருடத்துக்கும் மேலாக தமிழருக்காகவும் அவர்களது தாயக கனவுக்காகவும் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அதேநேரம் தமிழரது கனவும் அவர்களது சுபிட்சமான வாழ்வுமே எமது ஒவ்வொரு செக்கன் வாழ்விலும் பின்னிப்பபிணைந்துள்ளது.

நாங்கள் தங்களை விலகியிருங்கள் நாம் பார்த்துக்கொள்கின்றோம் என்ற போது நீங்கள் அதற்கு மாறாக வஞ்சனை செய்து எதிரியோடு சேர்ந்து எம்மை பலவழிகளிலும் அழித்ததையும் மறந்து தற்போது தாங்கள் கேட்பதற்கிணங்க முற்றாக தள்ளியிருக்க என்னால் முடியும்.

அதற்கு முன் தாங்கள் இயங்கத்தொடங்குகுவதையாவது நான் பார்க்கணும்.

இவ்வளவு சீன் போடுகின்ரீர்களே,உங்கடை நாட்டிலையும் தான் பிடித்துக்கொண்டு போய் அடைத்தார்கள் .அவர்கள் என்ன வெறும் அப்பாவிகளா ? வெளிநாட்டு சட்ட திட்டங்கள் என்ன தெரியாதா?நாட்டுக்காக என்று எதையும் செய்யலாமா ? (கொலைகள் உட்பட) .இருபது வருசமாக மனித உரிமை அமைப்புகள் காட்டு கத்து கத்தியது, எதுவும் கேட்காமல் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அகங்காரத்தில் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிவிட்டு, முள்ளிவாய்காலுடன் ஏதோ ஞானஸ்ஞானம் பெற்றவர்கள் மாதிரி போய் நின்றால் உலகம் இவர்களை ஏற்குமா ?

சில விடயங்களை செய்ய முதல் நூறு முறை யோசிக்க வேண்டும் ,காலா காலத்திற்கும் அதனால் வரும் தாக்கத்தை உணரவேண்டும் ,( உதாரணம் ராஜீவ் கொலை )இது ஒரு தனிநபர் சம்பந்தமான விடயமல்ல ,ஒரு இனத்தின் விடுதலை சம்பந்தமான விடயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி

சட்டப்படியே சொல்லுங்கோ

நெடுந்தீவில் 13 வயது சிறுமியை கற்பழித்து தலையைச்சிதைத்து கொன்றவருக்கு நீங்கள் என்ன தண்டனையை சிபாரிசு செய்வீர்கள்???

Link to comment
Share on other sites

எழுந்தமானமாக இந்த கட்டுரையை வாசித்தவுடன் கோவம் தான் வரும் ,ஆனால் தொடர்ந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக புலம் பெயர் எமது அமைப்புகளின் செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அவதானித்து வருபவர்களுக்கு இந்த கட்டுரை முழுக்க உண்மை என்பது விளங்கும்

தாயகம் ஜோர்ச் எழுதியதுதான் புலம் பெயர்ந்த எம்மவர்களின் செயற்பாடுகளை பார்க்க நினைவு வரும்.ஊரில றோட்டு கரையில் படுத்திருக்கும் நாய் கடந்து போகும் காரை இறுமி குரைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடும் பின்னர் வந்து படுத்துவிடும் ,பிறகு மற்ற பக்கமாக வரும் காரை துரத்தும் . இதைதான் இவர்கள் காலம் காலமாக செய்கின்றார்கள்.

கொன்சவேட்டிவ் அரசாங்கம் பதவிக்கு வந்து புலிகளை தடை செய்த நேரம் எம்மவர்கள் ஊடகங்களில் எழுதியதையும் ,கதைத்தையும் இப்போது மீள கேட்டால் இப்படி சேரன் எழுதியதில் என்ன பிழை என்றுதான் கேட்பீர்கள்.

சுமந்திரன் நமுட்டு சிரிப்புடன் அமரிக்கா ராஜாங்க திணைக்களம் தன்னை இரண்டுமுறை கூப்பிட்டு கதைத்தது என்பதும் ,புலம் பெயர் அமைப்புகள் (எனக்கு தெரிய ஆறு) ஆளுக்கொரு தீர்வுடன் ஜுனியர் விகடனில் படம் வந்தால் காணும் என்ற நிலை.

"‘இறைமை’ , "இறையாண்மை" என்பதை அரசுகளுக்கு உரியது என்று புரிந்து கொள்வதைவிட "இறைமை" மக்களிடமே உள்ளார்ந்து இருக்கிறது-இறைவனிடமும் ஆண்மையிடமும் இருந்து அது பெறப்படுவதில்லை என்ற புரிதலை நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதுதான் புதிய அரசியலாக இருக்க முடியும். இந்தப் புதிய அரசியல் ஐ.நா,அவையைத் தாண்டியது. பல்வேறு மக்களின் உணர்வொருமைப்பாட்டிலும் உணர்வுத் தோழமையிலும் (solidarity) உருவாவது." சேரனின் இந்த பந்தியுடன் நான் முற்றாக உடன்படுகின்றேன் .

அதுவரை மாறி மாறி காரைத்துரத்தி நாம் குரைத்துக்கொண்டிருக்க சிங்களம் தான் செய்யவேண்டியத்தை பக்குவமாக செய்து முடித்துவிடும் .

அர்ஜுன் அண்ணா, உங்கள் கருத்துக்களை வசிக்கும்போது களத்திலுள்ள அநேகர் கோபமடைகிரர்கள். ஆனாலும் நான் உங்கள் (எதிர்மறையான) கருத்துக்களை ஒரு விமர்சனமாகவே பார்க்கிறேன்.

உங்கள் மேற்சொன்ன கருத்துப்பற்றி:

புலம்பெயர்ந்துள்ள எமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளை புலிகளுக்கு முன்னர் என்றும் புலிகளுக்கு பின்னர் என்றும் பிரித்தால், முன்னர் நாம் பெரிதாக எதையும் அடைய முடியவில்லை என்பதே உண்மை.. அதற்கு பல காரணங்களை கூறலாம்.

அனால் இன்று நிலைமை வேறு. நாம் மிக உறுதியான பல அரசியல் வேலைகளை மிக்க வெற்றிகரமாக செய்துள்ளோம். அதற்குரிய பலன்களும் தோன்ற ஆரம்பித்துள்ளது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவரை மாறி மாறி காரைத்துரத்தி நாம் குரைத்துக்கொண்டிருக்க சிங்களம் தான் செய்யவேண்டியத்தை பக்குவமாக செய்து முடித்துவிடும் .

இதை பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு செகிட்டு நாய் ஒன்று தான் மட்டும் புத்திசாலி என்று நினைத்து நடு வீதியில் படுத்துக் கொண்டிருக்கின்றது. பாவம் தான் செகிடு என்பதை அறியும் அறிவு இல்லாதது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் உந்த கள்ள --------- எல்லாம் அரசியலை விட்டு துரத்துங்கள்,பிறகு தீர்வு தானா கிடைக்கும்.

> Who are they? Can you provide names with proof of your accusations?

எம் ,ஜி.ஆர் எப்படி மாறுவேடம் போட்டாலும் அவர் குரல் அவரை காட்டிக்கொடுப்பத்குபோல புலிவாலுகள் எத்தனை மாறுவேடம் போட்டாலும் அவர்களின் அடாத்து,அராஜகம் அவர்களை காட்டிக் கொடுத்துவிடும் .

>> What did they do? It doesn't matter what language Singha tails type in, we can also identify them by their monotone parroting.

இனி ஓட்டாவாவில் போய் கண்ணீரை ஆறாகவிட்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை .

>> Canadian Tamils appreciate their politicians. They dont kidnap, rape children and kill media people like your Sri lankan genocidal regime does.

அது சரி கடந்த இருபது வருடங்களாக இவ்வளவு அராஜங்களும் இவர்கள் செய்யும் போது நீங்களெல்லாம் எங்கே இருந்தீர்கள் .அல்லது நீங்களும் அவர்களில் ஒருவரா ?

Mate, Your Sri lankan officials are kidnapping people for ransom. Anyone got kidnapped in Toronto? Can you show a police report?

ஸ்காபொறோ சிவிக் சென்டரில் பொப் ரேயை பேசவிடாமல் கூச்சல் போட்டு குழப்ப கனடாவில் இது தனக்கு முதலும் புதிதுமான அனுபவம் என அவர் சொன்னது மறந்து போச்சா?

I guess you forgot about your Sri Lankan dictatorship giving the same Bob Rae a visa to Sri Lanka and returning him. There was a big news and your Genocide Queen Irankani di silva was on the paper.

You might be too old and potentially have dementia so: http://www.thestar.com/iphone/news/canada/article/649649--was-expat-behind-bob-rae-s-woes

(கரி ஆனந்த சங்கரி தான் அந்த காட்டு கூச்சலுக்கு தலைமை தாங்கினவர் இப்ப சொல்லுகின்றார் ஜெனிவாவில தங்களை சிங்களம் அச்சுறுத்தியதாம் என்று)

>> Bob Rae was the one worked with HRW to ban Tigers and helped delegitimize the Tamil political moves. As one of Canadian Tamil leaders Gary was upset but it is a minor incident being exaggerated by Sri LIEnkans.

Here is the news due to Cheran and your regime's actions:

Feds dismayed after Bob Rae deported from Sri Lanka(http://www.thestar.com/iphone/news/canada/article/648432--feds-dismayed-after-bob-rae-deported-from-sri-lanka)

இவர்கள் எல்லாரும் செய்வது வியாபாரம் ஒழிய அரசியல் அல்ல .

>> Mate, Your leader Rajabakse is stealing over $20 billion of your taxes.

You are barking at the wrong tree.

Your Glorius Minister Ducky is making over $200 million dollars with his buses. Why don't you go complaint at EPDP site? Scared Nammu is going to beat you up?

முளைக்க முதல் தமிழிழ பிரதமர் என்று தனது பத்திரிகையில் தனது படத்தை போடுகின்றார் என்றால் உதை விட சீலைய கழட்டி போட்டு நடுரோட்டில பிச்சை எடுக்கலாம்.

>>> Your Leader Rajabakse can steal 300 million rupees to erect a 5 floor high sign. Why can't Rudra have his face on his paper?

நாட்டில இருக்கின்ற மக்கள் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும்

>> How can you decide that from Toronto?

,அங்கிருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது ,

>> Nobody there knows your Genocide Professor CHERAN.

அதற்குள் தான் பிரதமராம் நீங்களும் அவர் விடிவு எடுத்து தருவார் என்று பின்னால போங்கோ ,

>> We are behind 100 organizations. Sorry, we can't be polarized into one so your Qorvis can do easy propaganda. We have many political leaders

and ONE military leader.

காருக்கு பின்னால ஓடும் நாயின் கதைதான் .

>> This is the story of Sri Lankan stray dogs not letting Tamil Eelam bulls eat their straw.

Sorry, did't want to waste time to type in Tamil for this parrot's rant!

Link to comment
Share on other sites

சரி

சட்டப்படியே சொல்லுங்கோ

நெடுந்தீவில் 13 வயது சிறுமியை கற்பழித்து தலையைச்சிதைத்து கொன்றவருக்கு நீங்கள் என்ன தண்டனையை சிபாரிசு செய்வீர்கள்???

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,

வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,

இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,

வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,

இதிலோன்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,

வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,

இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,

வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,

இதிலோன்றை செய்யலாம்.

உங்களுக்கு இது பற்றிக் கதைக்க இருக்கின்றதா??போராட்டம் என்று தொடங்கி, சக பெண்பிள்ளைகள் கூடப் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் தானே நீங்கள்?? இப்போதும், தமிழ்நாட்டுக்காரரிடம் உங்களின் அமைப்பைப் போய்க் கேட்டால் காறித் துப்புவார்கள். ஒன்றுமே புடுங்காத --நீக்கப்பட்டு இருக்கு--- மற்றவர்களைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கின்றது?நீர் பணம் கொடுத்தீரா? ஏனோ தன் சொத்தை இழந்து விட்டு, நடுத்தெருவில் நின்று கதைப்பது போல் அல்லவா கதை இருக்கின்றது??3 மாதப் பயிற்சியோடு சென்று மாவீரர் ஆன எந்தப் மாவீரனின் பெயரில் விளையாட்டுப் போட்டி வைக்கப்படுகின்றது? கூட இருந்த சக தோழனைக் கொன்று அவன் பணத்தைச் சுறுட்டிப் புலத்துக்கு ஓடி வந்த ஈனப் பிறப்புக்களுக்கு மாவீர்ரகளைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கின்றது?வவுனியாவில் மாணவர் அமைப்பு என்று இளம் பள்ளி மாணவர்களின் வாழ்வைச் சீரழித்த கும்பல்கள், மற்றவர்களைப் பற்றிக் கதைக்கின்றார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,

வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,

இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,

வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,

இதிலோன்றை செய்யலாம்.

தன் சொந்த மக்களின் வயித்தெரிச்சலையே புலி சுமக்கின்றது என்று அந்த சிங்கள அரசு சொல்லவந்தால் அதைவிட தான் சுமக்கும் பெரிய வயித்தெரிச்சலை மறைக்கும் அந்த தகுதிக்கு எப்படி இந்த முறையீட்டில் உண்மை பலிக்காதோ! அப்படியேதான் அர்யுனின் தனிப்பட்ட தேவை டக்ளஸ் பாணியில் குத்தி முறிவதும்!

Link to comment
Share on other sites

அர்ஜுன்

நிறைய இழந்து விட்டோம். உங்களுக்கு மட்டுமல்ல எங்களில் பலருக்கும் நிறைய கவலைகள் உண்டு. விடுதலைப்புலிகள் தவறுகள் செய்திருக்கிறார்கள். வேறு அமைப்புகளை தொடங்கியவர்களும் தவறுகளை செய்திருக்கிறார்கள். தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். எல்லோரும் கொலைகள் செய்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் கொலைகள் செய்கின்றன. மனிதஉரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அதே அரசுகள் நாடுகள் மீது போர் தொடுத்து அப்பாவி மக்களை கூட கொலை செய்திருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பு, தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வீரத்தையும் இலக்கணப்படுத்தி உதாரணமாகி காட்டிய அளவுக்கு வேறு எவரும் காட்டியிருப்பதாக உலக வரலாற்றில் இல்லை என்பது எனது கருத்து. ஒரு பாரிய அமைப்பாக அவர்கள் இயங்கினார்கள். சர்வதேச நாடுகளின் அமைவு வரைமுறைகளுக்கு உட்படாத அமைப்பாக இருந்து கொண்டு (non-state actor) ஒரு சர்வதேச நிருவாகத்தை செயற்படுத்துவது மிகவும் கடினமாக செயற்பாடு. அதில் குறைபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது.

உங்களை போல விடுதலைப்புலிகள் மேல் ஆத்திரம் கொண்டிருந்த, அவர்களால் பாதிக்கப்பட்ட பலர், இன்று மக்களுக்கு பல வகைகளில் உதவி வருகிறார்கள். தமது பழைய கவலைகளையும் கோபங்களையும் தொடருவதால் பயனில்லை என்று அறிந்து தம்மால் முடிந்தவரை ஒன்றிணைந்து உதவி வருகிறார்கள். நீங்கள் விதிவிலக்கான ஒருவராக அமைகிறீர்கள். உங்களது கருத்துக்களும் பங்களிப்பும் அடிப்படையில் பயனற்றதாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்களின் நிறம் தெரிகின்றது. நாங்கள் என்றைக்குமே குறித்த உமது இயக்கம் உள்வெட்டுக்களாலும், சக படுகொலைகளாலும், பணம், பெண்கள் விடயத்துக்காகவும் இத்தனை மோசமான அழிவைச் சந்தித்து இல்லாமல் போனதற்காகக் சந்தோசப்பட்டதில்லை. ஆனால் ஒரு விடுதலைக்காகப் போராடிய அமைப்பு. கடைசியில் சிங்கள இனவாதத்தின் கொடூரத் தாக்குதலால் அழிவைச் சந்ததை இட்டு, சந்தோசம் கொள்கின்றீர்கள்.

இது தான் உங்களின் நிறம். அது அஜீவனாகட்டும். வசம்பு ஆகட்டும்....

Link to comment
Share on other sites

பார்த்தீர்களா? உங்களைப் போன்றவர்களின் நிறம் தெரிகின்றது. நாங்கள் என்றைக்குமே குறித்த உமது இயக்கம் உள்வெட்டுக்களாலும், சக படுகொலைகளாலும், பணம், பெண்கள் விடயத்துக்காகவும் இத்தனை மோசமான அழிவைச் சந்தித்து இல்லாமல் போனதற்காகக் சந்தோசப்பட்டதில்லை. ஆனால் ஒரு விடுதலைக்காகப் போராடிய அமைப்பு. கடைசியில் சிங்கள இனவாதத்தின் கொடூரத் தாக்குதலால் அழிவைச் சந்ததை இட்டு, சந்தோசம் கொள்கின்றீர்கள்.

இது தான் உங்களின் நிறம். அது அஜீவனாகட்டும். வசம்பு ஆகட்டும்....

மிக குழந்தைத்தனமாக சிந்திக்கின்றீர்கள்.எமக்கு தேவை இனத்தின் விடுதலை ,அதை நோக்கி சரியான பாதையில் செல்வோர் பின்னால் செல்ல நான் என்றும் தயார்,

பிழையான பாதையில் போகின்றார்கள் ,தாங்களும் அழிந்து மக்களையும் அழிக்க போகின்றார்கள் என்று தெரிந்த பின்னும், எமக்க போராட புறப்பட்டவர்கள் என்று அவர்களை நியாயபடுத்த நான் தயாரில்லை .

நான் இயக்கத்தை விட்டு வெளிநாடுவந்தும் எனது முழு நேர சிந்தனையும் நாட்டில்தான் இருந்தது .புலிகள் தமது கொலை அரசியலை ஒரு முடிவிற்கு கொண்டுவருவார்களாக இருந்தால் அவர்களை நானும் ஆதரித்திருப்பேன் ,ஆனால் முள்ளிவாய்கால் வரை அவர்களால் அது முடியாத ஒன்றாகவே இருந்திவிட்டது.

புளொட் பிழை என்றவுடன் அதை அழிக்க தான் முடிவு செய்தோமே ஒழிய கடைசிவரை அதில் இருந்து சுகம் அனுபவிக்க விரும்பவில்லை ,இதில் ஒரு விடயம் நான் என்னை பற்றி சொல்லிக்கொள்கின்றேன்,ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இயக்கம் பிழை என்று தெரிந்ததும் அவனவன் புளொட்டை விட்டு உயிருக்கு பயந்து ஓடினான் ,ஓடிவந்து பின்னர் மற்றவர்களும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காய் ஒழித்திருந்து அதன் அராஜகத்தை புட்டுவைதான் .

நான் ஓடிய அன்று ஒரு ஐநூறு தோழர்களுக்கு மத்தியில் செத்தாலும் பரவாயில்லை என்று உமாவை கேளா கேள்வி கேட்டேன்,உங்களுக்கு எல்லாம் ஏன் இயக்கம் கொலைக்கூடம் நடாத்தலாமே? ,பிணம தின்னும் கழுகு கூட்டத்தை சுற்றி வைத்துக்கொண்டு தனது நாட்டுக்காக என போராட வந்த அப்பாவி பெடியங்களை ஏன் இப்படி அடிமைகள் போல் வைத்திருக்கின்றீர்கள் என்று .மிகுதி எழுத விரும்பவில்லை ,

புலிகள் கூட இன்று அழிந்திருக்காவிட்டால் என்றும் ஒருக்கா சிந்தித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,

வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,

இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,

வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,

இதிலோன்றை செய்யலாம்.

நன்றி அண்ணா

நாம் தள்ளியே இருப்போம். எங்கள் சிந்தனையும் தங்களது சிந்தனையும் வேறு வேறு. நான் மக்களுடன் நிற்கணும். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கணும். தீர்வு தரணும். அதன் மூலம் அவர்கள் நிம்மதியாக வாழ்வதை பார்க்கணும் என்ற ரகம். நீங்கள் இவற்றை செய்பவனை எதிர்க்கணும் தோண்டணும் கிண்டணும் அவனை தன் வேலையில் ஒருமுகப்பட்டு வேலை செய்வதைக்கெடுக்கணும் என்ற ரகம். ஒட்டாது. விலிகிவிடுகின்றேன்.

அதற்கு முதல் ஒன்று சொல்லணும்.

லா சப்பல் பற்றி என்ன தெரியும் தங்களுக்கு???

இயக்கத்துக்காக உழைத்தவர் பற்றி என்ன தெரியும் தங்களுக்கு???

ஒரு நாளும் நீங்கள் அவர்களுடன் நின்றதில்லை. அவர்களை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது தங்களுக்கு???

ஆனால் எனக்குத்தெரியும் அவர்களைப்பற்றி.

ஆயுதம் ஏந்தி நாட்டில் போராடிய போராளிகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பலரது உழைப்பும் அர்ப்பணிப்பும். ஆனால் நீங்கள் தங்களோடு செர்த்துக்கொள்வதெல்லாம் இதில் விதிவிலக்கானவர்களையே. ஏனென்றால் அது தான் தங்களோடு சேரும். அதைத்தான் நீங்களும் சேர்ப்பீர்கள். விரும்புவீர்கள். உங்களுக்கு லொத்தரில் விழுந்த காசைப்பார்த்து அடிமைப்பட்டு குடிக்க வருபவன் புலி கிடையாது. அதற்கு வேறு பெயர்.

நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக குழந்தைத்தனமாக சிந்திக்கின்றீர்கள்.எமக்கு தேவை இனத்தின் விடுதலை ,அதை நோக்கி சரியான பாதையில் செல்வோர் பின்னால் செல்ல நான் என்றும் தயார்,

பிழையான பாதையில் போகின்றார்கள் ,தாங்களும் அழிந்து மக்களையும் அழிக்க போகின்றார்கள் என்று தெரிந்த பின்னும், எமக்க போராட புறப்பட்டவர்கள் என்று அவர்களை நியாயபடுத்த நான் தயாரில்லை .

நான் இயக்கத்தை விட்டு வெளிநாடுவந்தும் எனது முழு நேர சிந்தனையும் நாட்டில்தான் இருந்தது .புலிகள் தமது கொலை அரசியலை ஒரு முடிவிற்கு கொண்டுவருவார்களாக இருந்தால் அவர்களை நானும் ஆதரித்திருப்பேன் ,ஆனால் முள்ளிவாய்கால் வரை அவர்களால் அது முடியாத ஒன்றாகவே இருந்திவிட்டது.

புளொட் பிழை என்றவுடன் அதை அழிக்க தான் முடிவு செய்தோமே ஒழிய கடைசிவரை அதில் இருந்து சுகம் அனுபவிக்க விரும்பவில்லை ,இதில் ஒரு விடயம் நான் என்னை பற்றி சொல்லிக்கொள்கின்றேன்,ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இயக்கம் பிழை என்று தெரிந்ததும் அவனவன் புளொட்டை விட்டு உயிருக்கு பயந்து ஓடினான் ,ஓடிவந்து பின்னர் மற்றவர்களும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காய் ஒழித்திருந்து அதன் அராஜகத்தை புட்டுவைதான் .

நான் ஓடிய அன்று ஒரு ஐநூறு தோழர்களுக்கு மத்தியில் செத்தாலும் பரவாயில்லை என்று உமாவை கேளா கேள்வி கேட்டேன்,உங்களுக்கு எல்லாம் ஏன் இயக்கம் கொலைக்கூடம் நடாத்தலாமே? ,பிணம தின்னும் கழுகு கூட்டத்தை சுற்றி வைத்துக்கொண்டு தனது நாட்டுக்காக என போராட வந்த அப்பாவி பெடியங்களை ஏன் இப்படி அடிமைகள் போல் வைத்திருக்கின்றீர்கள் என்று .மிகுதி எழுத விரும்பவில்லை ,

புலிகள் கூட இன்று அழிந்திருக்காவிட்டால் என்றும் ஒருக்கா சிந்தித்து பாருங்கள்.

இவர் இதனால் சொல்லவரும் அரசியல் என்னவென்றால்..

புளொட் தவறுவிட்டது அழிஞ்சது = புலிகள் தவறிவிட்டது அழிஞ்சது.

இத்தனை ஆயிரம் மக்களின் அழிவைப் பற்றி கவலை இல்ல.. புலிகளும்.. புளொட்டும் தமிழர்கள் தான் என்ற கவலையோ வருத்தமோ இல்ல.. அவன் எல்லாம் அழியட்டும்.. நான் மட்டும் தப்பி கனடாவில.. மனிசி பிள்ளைக்குட்டி என்று இருந்து கொண்டு.. அவன் அழிஞ்சது சரி இவன் அழிஞ்சது சரி என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்க வேண்டியது தான்..! இதன் மூலம்.. கிடைக்கும் பலாபலன்.. உள்ள இறக்கினதுகள் செருச்சி சமிபாடட்டைந்து ரொயிலாட்டை நிரப்பிறது தானே தவிர.. இலட்சியத்திற்காக மக்களுக்காக விடிவுக்காக உயிர் நீத்தவர்கள் எல்லாம்... பொழுதுபோக்கிற்கு கதைக்கிற பொருளாகி நிற்பதும்.. அவர்களை வைத்து தங்கள் சுய தவறுகளை நியாயப்படுத்துவதையும் மிக வேதனையோடே பார்க்க முடிகிறது. இவர்களிடம் இருந்து அடிப்படை மனித உணர்வுகளைக் கூட காண முடியவில்லையே. இவர்கள் எல்லாம் உண்மையில் மக்களுக்காகப் போராடப் போனார்களா.. குடும்பத்தில் வசதி இல்லாததால்.. வெளிநாட்டுக்கு ஓடி வர.. போனார்களா..???! :rolleyes::(:icon_idea:

Link to comment
Share on other sites

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த ------------எல்லாம் இப்ப இணையத்தில் அரசியல் கதைக்குதுகள்.

யார் .. நீங்களா? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.