Jump to content

ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம்.


Recommended Posts

ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம்.

 

எமது கைவினைப்படைப்பாளிகள்(HMC) நிறுவனமானது பெரிய வியாபாரா நிறுவனங்களின் விநியோக முகவராக இணைந்து தொழில் புரியக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

 

இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவோரையும் வரவேற்கிறோம். உங்கள் முதலீடு மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதோடு உங்கள் முதலீட்டுக்கான இலாபமும் வழங்கப்படும்.

விநியோக முகவர்

மாவட்டம்
மட்டக்களப்பு

 

வங்கி உத்தரவாதம்
1000000.00 (பத்துலட்சரூபா)

 

இப்பணம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கத் தேவையில்லை. எங்களது வங்கியில் வைப்பிலிட்டுக் காட்ட வேண்டும். சுழற்சி முறையில் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்களுக்கு ஏற்ப தேவைகளுக்கு நாங்களே பணத்தைக் கையாள்வோம்.

 

மொத்த வியாபாரா நிறுவனமொன்றின் விநியோக முகவராகவே நாங்கள் இணைகிறோம். இத்தோடு எமது உணவு உற்பத்திப் பொருள்களையும் விற்பனை செய்யவுள்ளோம்.

 

ஆளணிவளங்கல்:-

1)    20′ ஓ 20′ களஞ்சிய வசதி.
2)    களஞ்சிய அறை காப்பாளர்.
3)    கணக்காளர்.
4)    விற்பனை பிரதிநிதி.
5)    வாகன ஓட்டுனர்.
6)    பாதுகாவலர்.
7)    ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்.

 

நிறுவனத்தின் விற்பனையில் 12% வழங்கப்படும்.

 

வேலையாட்களுக்கான சம்பளம் கொடுப்பனவு வாகனச் செலவுகள் தவிர மாதம் 50000.00ரூபா (ஐம்பதாயிரம் ரூபா) தொடக்கம் 75000.00ரூபா (எழுபத்தையாயிரம்) வரையில் இலாபம் கிடைக்கும். அதிகமான விநியோகம் இதர மாவட்டங்களுக்கும் செய்தால் இலாபத்தையும் அதிகரிக்க முடியும். அதேவேளை வேலை வாய்ப்பினையும் அதிகளவில் வழங்க முடியும். உங்கள் ஆதரவினை வேண்டுகிறோம்.

 

Shanthy :-Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

rameshsanthi@gmail.com
Skype – Shanthyramesh

 

முகவரி:
Shanthy
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

http://hmclk.com/p133.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்துக்கு நான் ஒரு லட்சம் கடனாக தாறன்.இதில் எனக்கு வரும் வருமான பங்கை நேசக்கரத்தின் சமுக சேவைக்கு பயன் படுத்தவும்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்துக்கு நான் ஒரு லட்சம் கடனாக தாறன்.இதில் எனக்கு வரும் வருமான பங்கை நேசக்கரத்தின் சமுக சேவைக்கு பயன் படுத்தவும்.

 

மிக்க நன்றிகள் சுவைப்பிரியன்.உங்கள் உதவியோடு 5லட்சம் தயார். இன்னும் 5லட்சம் தேவை. கள உறவுகள் யாராவது இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உதவியை நீங்கள் கடனாக தருகிற போது அதன் மூலம் பலருக்கான உதவியும் கிடைக்கிறது.

 

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தில் நானும் இணைந்து கொள்ளுகின்றேன் .என்னுடைய தாய் தந்தை நினைவாக திருகோணமலையில் இயங்கும் நிறுவனத்தில் ஞாபகார்த்த நிதி ஆரம்பித்து வசதியற்ற மாணவர்களுக்கு உதவ்விரும்புகின்றேன் .இதன் முலம் வரும் வருமானத்தை அங்கு அனுப்பிவையுங்கள்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தில் நானும் இணைந்து கொள்ளுகின்றேன் .என்னுடைய தாய் தந்தை நினைவாக திருகோணமலையில் இயங்கும் நிறுவனத்தில் ஞாபகார்த்த நிதி ஆரம்பித்து வசதியற்ற மாணவர்களுக்கு உதவ்விரும்புகின்றேன் .இதன் முலம் வரும் வருமானத்தை அங்கு அனுப்பிவையுங்கள்.

 

உங்கள் உதவி கிடைத்தது.

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
சுவைப்பிரியன்
உங்கள் உதவி ஒருலட்சரூபா நேற்று கிடைத்தது. மிக்க நன்றிகள். பெப்ரவரி 2014 தொடக்கம் முதலீட்டாளர்களுக்கான இலாபம் வழங்கப்படும். இம்மாதம் 15ம் திகதி வியாபாரத்தை ஆரம்பித்துள்ளோம். 
Link to comment
Share on other sites

  • 1 month later...

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு உங்கள் உதவியே எங்களின் வெற்றி

 

 

எமது கைவினைப்படைப்பாளிகள் (HMC) நிறுவனமானது விநியோக முகவர் வியாபாரத்தினை 15.12.2013 அன்று ஆரம்பித்திருந்தோம். எமக்கு உதவுவதாக வாக்குறுதி தந்தவர்களில் சிலர் குறித்தபடி உதவியை தரவில்லை.

 

எனினும் தொடங்கிய பணியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஆரம்பித்தோம். பொருட்கள் விநியோகிப்பதற்கான வாகனம் ஒன்று தேவைப்பட்டிருந்தது. தினவாடகைக்கு ஆரம்பத்தில் வாகனத்தை ஒழுங்கு செய்தோம். தினவாடகை மாதம் 60ஆயிரம் ரூபா தேவைப்பட்டிருந்தது.

 

தொடர்ந்த வேலைகளைச் செய்வதற்கும் வியாபார விநியோகத்திற்குமாக எமக்காக தனியாக வாகனமொன்றை மாதாந்த அடிப்படையில் செலுத்தும் வகையில் கொள்வனவு செய்துள்ளோம்.

 

வாகனத்தின் மொத்த பெறுமதி 1400000.00ரூபா (பதின்நான்குலட்சரூபா) பெறுமதியான வாகனத்தை 350000.00(மூன்றரைலட்சரூபா) முற்பணம் கட்டி கொள்வனவு செய்துள்ளோம். 48மாதங்களுக்கு 29500ரூபா விகிதம் மாதாந்த கட்டுப்பணம் கட்ட வேண்டும். கட்டுப்பணம் கட்டி முடிகிறபோது வாகனம் எமக்கு சொந்தமாகும்.

 

ஒவ்வொரு தேவைக்கும் தின வாடகைக்கே வாகனத்தை பெற்றுக் கொள்வோம். இதனால் அதிகளவிலான பணம் தினவாடகையில் வீணாகிறது இவற்றையும் கருத்திற் கொண்டே வாகனத்தை கொள்வனவு செய்யும் முடிவினை எடுத்தோம்.

 

மீதிப்பணத்தினை கடன் பெற்றே வியாபாரத்தை ஆரம்பித்துள்ளோம். யாராவது இதில் முதலீடு செய்ய முன்வந்தால் ஆதரவாக அமையும். இன்னும் இரண்டு லட்சரூபா தேவைப்படுகிறது. பங்கெடுக்க விரும்புவோர் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.

 

முதலீடு செய்தோர் விபரம் :-

 

1) பெயர் குறிப்பிடாத உறவு – 75000.00ரூபா
2) சபேசன் யேர்மனி – 100000.00ரூபா (கடந்த வருடம் தையல் நிறுவனத்திற்காக சபேசன் ஒரு லட்சரூபாவை முதலீடு செய்திருந்தார். உதவி கோரிய இளைஞர்கள் 3பேருக்கு தையல் நிறுவனத்தை போரால் கையளித்துள்ளோம். தையல் நிறுவனத்திற்காக சபேசன் முதலிட்ட தொகையினை சபேசனின் ஒப்புதலுடன் இவ்வியாபாரத்தில் முதலீடாக சேர்த்துள்ளோம்)
3) சிறி கனடா – 100000.00ரூபா
4) சுவைப்பிரியன் சுவிஸ் – 100000.00ரூபா
5) திருமாவளவன் – 40000.00ரூபா (கடனுதவியாக வழங்கப்பட்ட உதவியிலிருந்து மீளச்செலுத்தப்பட்ட பணம் இங்கு முதலிட்டுள்ளோம்)
6) பெயர்குறிப்பிட விரும்பாத உறவு நோர்வே – 60000.00ரூபா (இந்த உறவு ஏற்கனவே 2011இல் கடனுதவியாக 3பேருக்கு வழங்கிய உதவியிலிருந்து ஒருவர் மீளச்செலுத்தியதை இங்கு முதலிட்டுள்ளோம்)
7) சாந்தி – 525000.00ரூபா.

 

மொத்த தொகை – 1000000.00ரூபா (பத்து லட்சம் ரூபா)

 

பயன்பாட்டு விபரம் :-

 

வாகனம் , பதிவு , காப்புறுதி – 350000.00ரூபா

வங்கி உத்தரவாதம் – 500000.00ரூபா

களஞ்சிய அறை முற்பணம் – 75000.00ரூபா

முதல் கொள்வனவு – 750000.00ரூபா.

 

வங்கி உத்தரவாதம் 10லட்சம் காட்ட வேண்டும். மேலதிகமாக தேவைப்பட்ட 5லட்சரூபாவினை கடன் பெற்று வங்கி உத்தரவாதத்தை கொடுத்துள்ளோம்.

 

தற்போது தேவைப்படும் உதவி கிடைக்கப்பெற்றால் சில மாதங்களில் எமது வியாபாரம் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். முதலீடு செய்ய விரும்புவோர் உங்கள் ஆதரவினைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

 

Shanthy :-Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

rameshsanthi@gmail.com

Skype – Shanthyramesh

 

முகவரி:

Shanthy
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

http://hmclk.com/p153.html

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இத்திட்டத்திற்கான தேவையான மீதி 2லட்சரூபாவினையும் கனடாவிலிருந்து ரவி, சுரேஷ் நண்பர்கள் செய்துள்ளார்கள். தங்கள் உதவி மூலம் கிழக்கில் பாதிப்புற்ற மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்துமாறு இவ்வுதவியை வழங்கியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பெப்ரவரி மாதத்துக்கான வியாபார இலாபம் விபரங்கள் இன்னும் சில நாளில் பதிவிடுவேன். அதிக வேலைப்பழுவினால் தாமதமாகிறது முதலீட்டாளர்கள் பொறுத்திடுங்கள்.

Link to comment
Share on other sites

பெப்ரவரி முகவர் வியாபாரத்தின் இலாபவிபரம்.

டிசம்பர் மாதம் 15ம் திகதி வியாபார முகவர் வியாபாரத்தினை ஆரம்பித்திருந்தோம். டிசம்பர் , ஜனவரி மாதங்கள் பொருட்கள் விநியோகம் மட்டுமே அதிகம் நடைபெற்றது.விநியோகிக்கப்பட்ட பொருட்களுக்கான பணம் முழுமையாக சேகரித்து முடியவில்லை. ஆகையால் பெப்ரவரி மாதத்திற்கான இலாபத்தை மட்டுமே தற்போது முதலீட்டாளர்களுக்கு அறியத் தருகிறோம்.ஆரம்பம் குறைந்தளவு இலாபம் தான் வரும். மார்ச்மாதம் தொடக்கம் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல 5ஆயிரம் முதல் இலாபத்தை அடைய முடியும்.

முதலீட்டாளர்கள் தங்கள் இலாபத்தை எப்படி பயன்படுத்த விரும்புகிறார்களோ அதன்படி எம்மால் வழங்க முடியும். உங்கள் விருப்பங்களை அறியத்தாருங்கள்.

முதலீட்டாளர்கள் இலாபத்திலிருந்து நேசக்கரம் சமூகசேவைக்கான 15வீதம் கழித்து மீதி இலாப விபரம் :-

feb1.jpgfeb01.jpg

http://hmclk.com/p166.html#more-166

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.