Jump to content

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்


Recommended Posts

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்.

 

அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

 

இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் தமிழ் ஆயுர்வேத சித்த வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் இம்முயற்சி மூலம் உருவாக்க முடியும்.

 

முதல் கட்டத்தேவை :-

1) 2ஏக்கர்நிலம் (நிலம் இடம் தெரிவுசெய்துவிட்டோம்) – 100000.00ரூபா. (அண்ணளவாக 600€)
2) பராமரிப்பளாருக்கான குடில் களஞ்சியஅறை – 25000.00ரூபா.(150€)
3) சுற்றுவேலியடைத்தல் – 175000.00ரூபா (1054€) (வேலிக்கட்டைகள் 100000.00ரூபா , கம்பி 50000.00,
வேலி அடைக்கும் கூலி 25000.00ரூபா)
4) மூலிகைப்பயிர்கள் -  500 ழூ 100 ஸ்ரீ 50000.00ரூபா (300€)
5) நீர் வசதி 50000.00ரூபா(300€)
6) ஆறுமாதங்களுக்கான பராமரிப்பாளர் செலவு – 36000.00ரூபா (215€) இவ் 6மாதங்கள் வரையும் பராமரிப்பாளருக்கான மாதக்கொடுப்பனவு (மாதம் 6000.00) வழங்க வேண்டும்.

மொத்தம் தேவைப்படும் நிதியுதவி :- 436000.00ரூபா (2619€)

 

6மாதத்திலிருந்து பயிர்கள் பயன்தர ஆரம்பிக்கும். பயிர்கள் பயன்தரத்தொடங்கும் போது ஆரம்பத்தில் மூலிகைகளை விற்பனை செய்தல். ஆதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து அடுத்த கட்டம் ஆயுர்வேத மருத்துவ நிலையத்தின் உருவாக்கத்திற்கான நிதிவளத்தைப் பெற்றுக் கொள்ளல்.

 

இவ் ஆயுர்வேத மருத்துவப்பயிர்கள் உருவாக்கல் உற்பத்தி முயற்சியில் தங்கள் ஆதரவை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். இதுவொரு நீண்டகால பயனுக்கான அடித்தளம்.

 

தொடர்புகளுக்கு :-

 

Telephone: (Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany.

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/

Link to comment
Share on other sites

தேன்சிட்டு மருத்துவ குறுநிலத்திற்கான காணிக்கான 600€க்களை பிரித்தானியாவிலிருந்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உறவு முன்வந்து அனுப்பியுள்ளார். உதவிய உறவே உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

Dankesch%C3%B6n%20Girl%20rot.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பிரித்தானியா Tamil Community Centre Hillingdon நிலையத்தினர் ஆயுர்வேத மருத்துவ குறுநில உருவாக்கத்திற்கு 52310ரூபா தந்துதவியுள்ளார்கள். மேலும் 250பிரித்தானியா பவுண்ஸ்கள் தர முன் வந்துள்ளார்கள்:

Link to comment
Share on other sites

இதுவரை 152310Rs கிடைத்துள்ளது இன்னும் தேவைப்படும் நிதி 283690Rs. (1670€)

இத்திட்டத்திற்கு முதலிடும் நிதி எம்மால் பெரிய வேலைகளைச் செய்ய ஆதரவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் காணி கொள்வனவு செய்துள்ளோம். காணியின் அமைவு உங்கள் பார்வைக்காக :-

theenchiddu2_zps541713b4.jpg

 

theenchiddu_zps491c76ad.jpg

 

theenchiddu3_zps29f20133.jpg

 

theenchiddu4_zpsd8bf87c7.jpg

 

theenchiddu5_zps7ede467a.jpg

Link to comment
Share on other sites

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் உருவாக்கத்தில் உங்கள் ஆதரவினையும் வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இதுவும் கிடப்பில கிடக்குது

தயா ளகுணம் மிக்க நீங்கள் கருணை காட்டினால் உயிர்க்கும்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்திற்கு என்று சேர்த்த காசை கனடிய ஈழ உறவின் உதவிக்கு கொடுத்துவிட்டேன்.

வரும் மாதம் கட்டாயம் உதவுகிறேன்.

Link to comment
Share on other sites

விவசாயி விக் உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் எமது நன்றிகள். உங்கள் நண்பர்கள் கடந்த 3நாட்கள் எமது தேன்சிட்டு மருத்துவ குறுநிலம் மற்றும் போரால் பாதிப்புற்றவர்களுக்கான கற்கை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களை எமது உறுப்பினர்களுடன் தங்கி பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். இந்த ஏற்பாட்டைச் செய்த உங்களுக்கு மிக்க நன்றிகள்.
 
பலமுறை அவசர உதவிகளையெல்லாம் முன்வந்து செய்த உங்கள் ஆதரவு தொடர்வதில் மகிழ்ச்சி. முடிந்தவரை உங்கள் போல 100பேர் முன்வந்து ஆதரவு தந்தால்  பல முன்னேற்றங்களை செய்ய முடியும்.
Link to comment
Share on other sites

விவசாயி விக் உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் எமது நன்றிகள். உங்கள் நண்பர்கள் கடந்த 3நாட்கள் எமது தேன்சிட்டு மருத்துவ குறுநிலம் மற்றும் போரால் பாதிப்புற்றவர்களுக்கான கற்கை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களை எமது உறுப்பினர்களுடன் தங்கி பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். இந்த ஏற்பாட்டைச் செய்த உங்களுக்கு மிக்க நன்றிகள்.

பலமுறை அவசர உதவிகளையெல்லாம் முன்வந்து செய்த உங்கள் ஆதரவு தொடர்வதில் மகிழ்ச்சி. முடிந்தவரை உங்கள் போல 100பேர் முன்வந்து ஆதரவு தந்தால் பல முன்னேற்றங்களை செய்ய முடியும்.

அக்கா,

மிக்க மகிழ்ச்சி. நண்பர் நாடு திரும்பியதும் அவருக்கு தேவையான உதவிகளை வழங்கி முதலீட்டை செய்ய ஆதரவு கொடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கள உறவு யாழ்கவி அவர்கள் தனது பங்களிப்பாக 33780.00Rs கிடைத்துள்ளது. உதவிய யாழ்கவிக்கு மிக்க நன்றிகள்.

 

 

Link to comment
Share on other sites

இன்னும் தேவைப்படும் நிதி 249910.00 Rs. (1470€)

இத்திட்டத்திற்கு முதலிடும் நிதி எம்மால் பெரிய வேலைகளைச் செய்ய ஆதரவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

இத்திட்டத்திற்கு கொக்குவிலான் என்ற உறவு 560€ முன்வந்து உதவியுள்ளார். கொக்குவிலானுக்கு மிக்க நன்றிகள். கொக்குவிலான் ஏற்கனவே தனது பெயரை குறிப்பிடாமல் சில திட்டங்களில் உதவியுள்ளார்.

Link to comment
Share on other sites

அக்கா, நேற்று நண்பருடன் பேசினேன்.

அவருக்கு இந்த திட்டத்தில் ஆவல். அவர் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறினார்.

நண்பருக்கு மருத்துவ விற்பனை தொழிலில் இருப்பதால் இந்த மருந்துகளை சட்டங்களுக்கு அமைய எல்லா சமூகத்திற்கும் சந்தை படுத்த இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

அக்கா, நேற்று நண்பருடன் பேசினேன்.

அவருக்கு இந்த திட்டத்தில் ஆவல். அவர் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறினார்.

நண்பருக்கு மருத்துவ விற்பனை தொழிலில் இருப்பதால் இந்த மருந்துகளை சட்டங்களுக்கு அமைய எல்லா சமூகத்திற்கும் சந்தை படுத்த இலகுவாக இருக்கும்.

அவர்களுடன் விரைவில் தொடர்பு கொள்கிறேன். நன்றி உங்கள் ஆதரவிற்கு.
 
முதலில் பயிரிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய ஏற்பாடுகளை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். மற்றும் சந்தைப்படுத்தலுக்கு வேறும் சிலரிடம் விசாரித்துள்ளேன். சில மருத்துவ பொருட்களை இப்போதே எம்மால் அனுப்பக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. 
 
உங்கள் நண்பருடன் பேசுகிறேன். அவர்கள் தரப்பு ஆதரவையும் இணைத்து இத்திட்டத்தை பரவாலாக்குவோம்.
Link to comment
Share on other sites

நன்றி அக்கா. அவர் மிகுதி செலவு அவ்வளவையும் ஏற்க தயார். துடிப்பான இளையவர் உங்கள் அமைப்பிற்கும் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி அக்கா. அவர் மிகுதி செலவு அவ்வளவையும் ஏற்க தயார். துடிப்பான இளையவர் உங்கள் அமைப்பிற்கும் உதவியாக இருக்கும்.

நன்றிகள் உங்கள் தகவலுக்கு. விரைவில் தொடர்பு கொள்கிறேன் விவசாயி விக்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கனடாவிலிருந்து சுரேஷ், றவி நண்பர்கள் தேன்சிட்டு ஆயுர்தேவ குறுநிலத்திற்கான மீதி உதவியை வழங்கியுள்ளார்கள். ஆரம்ப பணிகள் கடந்து வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலைகள் முடிய முடிய இங்கு தகவல்கள் அறியத்தரப்படும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் நிலம் பண்படுத்தப்பட்டு மரங்கள் பயிரிடும் வகையில் பண்படுத்தல் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் தேன்சிட்டு ஆயுர்வேத நிலத்தில் படங்கள் இணைக்கப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.