Jump to content

இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனிக்கு புதிய தூதர்களை நியமித்தது இலங்கை அரசாங்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனிக்கு புதிய தூதர்களை நியமித்தது இலங்கை அரசாங்கம்! 
[Friday, 2014-04-18 18:46:49]
srilanka-180414-150.jpg
இந்தியா, அமெரிக்க, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான புதிய தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதராக பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்னவும், இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்த பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான தூதராகவும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஜேர்மனிக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Link to comment
Share on other sites

கரியவாசம் அமெரிக்கா வந்து தன்னை தமிழ் மக்கள் பிரதி நிதி என்று ஜெநோசைடை நியாயபடுத்துவார்.

Link to comment
Share on other sites

இலங்கைத் தீவு என்பது தமிழிழீழம் சிறீலங்கா என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளையும் நாட்டு மக்களையும் கொண்டது.சிறீலங்கா அரசு தமிழீழ நாட்டை ஆக்கிரமித்து அதன் குடிமைக்களை அடிமைப்படுத்தியிருக்கிறது.சிறீலங்கா அரசையும் அதன்படைகளையும் இலங்கை அரசு இலங்கை இராணுவம் என்று நாங்கள் சொல்வது தமிழீழத்தை மறுதலித்து ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற மகிந்த சிந்தனையை ஏற்றுக்காள்வதாகும்.
இது தேசித்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஊ டகங்களுக்கு தெரியும் தெரிந்தும் அவை மகிந்த சிந்தனையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தெரியாத மாதிரி நடித்துக்கொண்டு செய்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.