Jump to content

ஈழத்தமிழர்களின் எதிர்காலம் சிங்கள ஆட்சியின் கீழ் உரிமைகளை பெற்று தொடர்ந்து வாழ்வதா? அல்லது தனியான ஆட்சியைப்பெறுவதற்கு தொடர்ந்து போராடுவதா? உங்கள் ஆக்கமான கருத்துக்களை தொடருங்கள்..


Recommended Posts

சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..

Link to comment
Share on other sites

  • 1 month later...

இந்த திதியை தொடங்கியதன் காரணம் சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருப்பதற்கு வலுவான காரணங்களை தமிழர்விடுதலைக்கு எதிராக இதுவரை தொடர்ச்சியாக எதிர்கருத்துகளையும், செயல்களையும் தொடரும் எம்மினத்தவர்களை நாடிபிடித்து அவர்களின் தப்பான வழிகளை உணரவைக்கவும்,அதாவது சரியான விளக்கம் கொடுத்து அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவும். ------------------------------------------------------------------------------------------------- இரண்டாவது தனி நாட்டிற்கு ஆதரவு தரும் மக்களை அவர்களிற்கு சரியான வழிகடமைகளையும் ,செயல்களையும் ஊக்கிவித்து.. அவர்களை தன் நம்பிக்கையுடன் செயல்படவைத்தல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.