Jump to content

அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன் கணவனுடன் மிகமிக அன்பு செலுத்த கூடிய பெண் என்றால் அனைத்து தாயும் தன் பிள்ளைகளுடன் அன்பு செலுத்துவது போல் என்று அர்த்தம். உங்கள் அம்மாவை தெரிஞ்சு தான் அவா மாதிரி அன்பு செலுத்த வேணும் எண்டில்லை. :D

சூர்யா வேணும் என்று கேட்கேல்லை. சூர்யா மாதிரி முகம் உள்ளவர் என்று தான் கேட்டவர். அது பிழை என்றால் நீங்களும் ஐவர்யாராய் மாதிரி அழகு என்று கேட்டனீங்கள் தானே? அவவை தான் அபிஷேக் பச்சன் கட்டிக்கிட்டாரெல்லே? :lol: வேணும்னா நீங்களும் போய் ஐஸ்வர்யாரயோட இருக்க வேண்டியது தானே? என்ன ஒண்டு....அவா வேண்டாம் என்று சொல்லிப்போடுவா. :lol::icon_idea:

மனைவியரின் அன்பில தான் டவுட்டா இருக்கே.. இல்ல ஏன் இந்தத் தலைப்பே வரப் போகுது..??! அந்த வகையில் தாய் செய்யும் அன்பின் பரிமானம் அறியாமல்.. எப்படி ஒரு பெண் தாய் போல்.. அன்பு செய்ய முடியும்..???!

இப்படி எல்லாம் வில்லங்கா கேட்பீங்கன்னு தான்.. அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கோம்.. ஐஸ்வரியா உலக அழகிய இருந்தப்ப இருந்த அழகு போல.. என்று. அபிசேக் பச்சனையோ.. அல்லது வேறு யாரையுமோ கட்டினப் பிறகு இல்ல..! இப்ப ஐஸ்வரியா அழகாவா இருக்கா.. சப்பாத்தி ஆன்ரியா எல்லோ இருக்கா..! :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

மனைவியரின் அன்பில தான் டவுட்டா இருக்கே.. இல்ல ஏன் இந்தத் தலைப்பே வரப் போகுது..??! அந்த வகையில் தாய் செய்யும் அன்பின் பரிமானம் அறியாமல்.. எப்படி ஒரு பெண் தாய் போல்.. அன்பு செய்ய முடியும்..???!

இப்படி எல்லாம் வில்லங்கா கேட்பீங்கன்னு தான்.. அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கோம்.. ஐஸ்வரியா உலக அழகிய இருந்தப்ப இருந்த அழகு போல.. என்று. அபிசேக் பச்சனையோ.. அல்லது வேறு யாரையுமோ கட்டினப் பிறகு இல்ல..! இப்ப ஐஸ்வரியா அழகாவா இருக்கா.. சப்பாத்தி ஆன்ரியா எல்லோ இருக்கா..! :lol::D

பொதுவாக வைக்கப்பட்ட தலைப்பு தான் இது. விதிவிலக்கு கொஞ்சம் இருக்கும் தானே? அதில் ஒன்று தான் இது.

இதேபோல் நீங்களும் அப்படி சொல்வீர்கள் என்று தெரிந்து தான் சூர்யா வேணும் எண்டு கேட்காமல் சூர்யா மாதிரி முகம் வேணும் எண்டு போட்டிருக்கு. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது :lol::D:rolleyes:

ஓவர் தகுதி இருக்க வேணும் என்று எதிர்பார்ப்பதற்கும் அப்பால் ஆண்கள் செய்யும் வர்ணனைகள் இருக்கே..பெண்களுக்கு வாழ்க்கையையே வெறுக்க வைச்சுடும்..மற்றவர்களுக்கு உசுப் பேத்துவதற்காக செய்யப்படும்,சொல்லப்படும் சில விசயங்கள்..எல்லாருக்கும் அவற்றை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாது விட்டால்..ஆண்களின் உலகத்தில் இருந்து ஒதுங்கி வாழத் தான் மனம் நினைக்கும்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

10 தலை இருக்கிறதை பார்த்து ராவணனோ என்று பார்த்தால் அலை அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்குப் பொறாமை. ஆண்கள் துணிச்சலா இதுதான் வேணும் என்று கேட்கிறது..! ஆண்கள் எப்பவும் துணிச்சலானவங்க தான். சுயமா சிந்திக்கிறவங்க..! ஒரு ஆணுக்குரிய எல்லா தகுதியும் உள்ளவன் தான் இப்படி துணிஞ்சு கேட்கவும் செய்வான்.. என்பது பாவம் சில பெண்களுக்குப் புரிவதில்லை...! :lol::D

எனக்கு உங்கள் மீது பொறாமை முடியல்ல :D நீங்கள் எவ்வளவு சீக்கிர‌ம் கல்யாணம் கட்டுறீங்களோ அவ்வளவு சீக்கிர‌ம் உங்களுக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்து கட்டுங்கோ அப்பத் தான் யாழ் கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கும் :lol::icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல கருத்தாடல்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

அலை கணணிக்கு முன் இருந்து இப்படி சிரிக்க வீட்டில் யாரும் ஒன்றும் சொல்வதில்லையா...

Link to comment
Share on other sites

அலை கணணிக்கு முன் இருந்து இப்படி சிரிக்க வீட்டில் யாரும் ஒன்றும் சொல்வதில்லையா...

எனது கணவரும், மகளும் தானே வீட்டில். இருவருக்கும் தெரியும் என்னைப் பற்றி :D

எனக்கு உங்கள் மீது பொறாமை முடியல்ல :D நீங்கள் எவ்வளவு சீக்கிர‌ம் கல்யாணம் கட்டுறீங்களோ அவ்வளவு சீக்கிர‌ம் உங்களுக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்து கட்டுங்கோ அப்பத் தான் யாழ் கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கும் :lol::icon_idea:

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்கள் மீது பொறாமை முடியல்ல :D நீங்கள் எவ்வளவு சீக்கிர‌ம் கல்யாணம் கட்டுறீங்களோ அவ்வளவு சீக்கிர‌ம் உங்களுக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்து கட்டுங்கோ அப்பத் தான் யாழ் கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கும் :lol::icon_idea:

கலியாணத்துக்கு அலையுற சராசரி மனிச மிருகங்கள் இல்ல.. நாங்க. அதையும் தாண்டி.. உயிரின.. வாழ்க்கையின் நிஜத்தை தார்ப்பரியத்தை.. இந்த உலகில்.. பிரபஞ்சத்தில்.. தேடிக் கொண்டிருக்கிறவங்க. அதை நீங்க முதலில புரிஞ்சுக்கனும். உங்களுக்கு அப்படி புரிஞ்சுக்க சிந்திக்க முடியல்லைன்னா... சாரி.. உங்களுக்கு பதில் எழுது பயன் இல்லை..! :):icon_idea:

சில கோமாளிங்களுக்கு எப்பவுமே சிரிக்கத்தான் தெரியும். :)

ஓவர் தகுதி இருக்க வேணும் என்று எதிர்பார்ப்பதற்கும் அப்பால் ஆண்கள் செய்யும் வர்ணனைகள் இருக்கே..பெண்களுக்கு வாழ்க்கையையே வெறுக்க வைச்சுடும்..மற்றவர்களுக்கு உசுப் பேத்துவதற்காக செய்யப்படும்,சொல்லப்படும் சில விசயங்கள்..எல்லாருக்கும் அவற்றை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாது விட்டால்..ஆண்களின் உலகத்தில் இருந்து ஒதுங்கி வாழத் தான் மனம் நினைக்கும்.

இப்படித்தான் பெண்களின் ரோதனை தாங்க முடியாம.. பல ஆண்களும் அவங்கள விட்டு ஒதுங்கி இருக்க விரும்புறாங்க போல. இப்ப தானே புரியுது.. ஏன் உலகத்தில.. விவாகரத்தென்னு ஒன்னு அதிகரிச்சிட்டே போகுதுன்னு..! :):icon_idea:

Link to comment
Share on other sites

snapback.pngnedukkalapoovan, on 05 July 2012 - 01:46 PM, said:

சில பெண்களுக்குப் பொறாமை. ஆண்கள் துணிச்சலா இதுதான் வேணும் என்று கேட்கிறது..! ஆண்கள் எப்பவும் துணிச்சலானவங்க தான். சுயமா சிந்திக்கிறவங்க..! ஒரு ஆணுக்குரிய எல்லா தகுதியும் உள்ளவன் தான் இப்படி துணிஞ்சு கேட்கவும் செய்வான்.. என்பது பாவம் சில பெண்களுக்குப் புரிவதில்லை...! :lol::D

கல்யாணம் ஆன ஆண்கள் சொல்லணும் இதை. :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பெண்களின் ரோதனை தாங்க முடியாம.. பல ஆண்களும் அவங்கள விட்டு ஒதுங்கி இருக்க விரும்புறாங்க போல. இப்ப தானே புரியுது.. ஏன் உலகத்தில.. விவாகரத்தென்னு ஒன்னு அதிகரிச்சிட்டே போகுதுன்னு..! :):icon_idea:

ரோதனை என்று நினைச்சால் எல்லாம் ரேதனையாகத் தானே இருக்கும்..சாதரணமாக கதைப்பதில் இருந்து எல்லாவற்றையும் தப்புத்,தப்பாக புரிந்து கொள்கிறவேக்கு நீங்கள் சொல்வது பொருந்தும் புறோ...இப்படிக்குகோமாளிகளின் பட்டியலில் இருந்து ஒரு கோமாளி. :lol:
Link to comment
Share on other sites

கோவம் உடலுக்கு ஆகாது என்று வைத்தியர் சொல்லிட்டார்..அது தான் காமடில இறங்கீட்டன் துளசி. :lol:

:lol: :lol: :lol: :lol:

ரோதனை என்று நினைச்சால் எல்லாம் ரேதனையாகத் தானே இருக்கும்..சாதரணமாக கதைப்பதில் இருந்து எல்லாவற்றையும் தப்புத்,தப்பாக புரிந்து கொள்கிறவேக்கு நீங்கள் சொல்வது பொருந்தும் புறோ...இப்படிக்குகோமாளிகளின் பட்டியலில் இருந்து ஒரு கோமாளி. :lol:

:lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.