Jump to content

தமிழீழ சகோதர சகோதரிக்களுக்கான விருப்ப பாடல் திரி...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

72vwjb.jpg

ஆள் இல்லாத நேரத்தில் என்ன என்ன ஆரவாரம் நடக்குதப்பா... இந்த திரி என் உடன் பிறவா தமிழீழ சகோதர சகோதரிக்காக ஒதுக்க படுகிறது... குறிப்பாக என்னுடைய அக்கா நிலாமதி அவர்களுக்காக... மற்றும் பல அலைஅரசி போல சில தங்கச்சிகளுக்காக...   இங்கிட்டு வந்து ... ரெண்டுங்கெட்டான்கள்..  அலப்பரி செய்தால்... வேணாம்.... நான் கொஞ்சம் இப்போ சாப்டாகி இருக்கேன்...

சகோதரிக்கான முதல் பாடல் எடுத்து வைக்க படுகிறது...

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிக்கான 2 பாடல் எடுத்து வைக்க படுகிறது...

சகோதரிக்கான 3 பாடல் எடுத்து வைக்க படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிக்கான 4பாடல் எடுத்து வைக்க படுகிறது

சகோதரிக்கான 5 பாடல் எடுத்து வைக்க படுகிறது

சகோதரிக்கான 6 பாடல் எடுத்து வைக்க படுகிறது

சகோதரிக்கான 7 பாடல் எடுத்து வைக்க படுகிறது

சகோதரிக்கான 8 பாடல் எடுத்து வைக்க படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிக்கான 9 பாடல் எடுத்து வைக்க படுகிறது

சகோதரிக்கான 10 பாடல் எடுத்து வைக்க படுகிறது

http://www.youtube.com/watch?v=igpdCX8UNFw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிக்கான 11 பாடல் எடுத்து வைக்க படுகிறது

http://www.youtube.com/watch?v=bD2H8OMvVsg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

72vwjb.jpg

ஆள் இல்லாத நேரத்தில் என்ன என்ன ஆரவாரம் நடக்குதப்பா... இந்த திரி என் உடன் பிறவா தமிழீழ சகோதர சகோதரிக்காக ஒதுக்க படுகிறது... குறிப்பாக என்னுடைய அக்கா நிலாமதி அவர்களுக்காக... மற்றும் பல அலைஅரசி போல சில தங்கச்சிகளுக்காக... இங்கிட்டு வந்து ... ரெண்டுங்கெட்டான்கள்.. அலப்பரி செய்தால்... வேணாம்.... நான் கொஞ்சம் இப்போ சாப்டாகி இருக்கேன்...

சகோதரிக்கான முதல் பாடல் எடுத்து வைக்க படுகிறது...

.............

...மிகவும் நன்றி சகோதரன் புரட்சிக்கு .......................ஊரெல்லாம் சிறந்த பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழீழ சகோதர சகோதரிக்களுக்கான விருப்ப பாடல்"

இவளவைக்கு என்ன பிடிக்கும் என்று கூடயிருக்கிற நாங்களே கண்டுபிடிக்க முடியாமல் தள்ளாடும்போது. நாடிபிடித்து கண்டுபிடித்து போட உங்களால் முடிந்திருக்கிறது.

(சைகொலகிச்ற்றில் பி ஏஜ் டீ யா?)

எனக்கு பிடித்த ஒரு பாடல்.

இந்த பாடல் காட்சிகளில் வரும் கமெரா அசைவுகளை முன்பு ரசித்து பார்த்திருக்கிறேன்.

அந்த நேரத்தில் நானும் வீடியோ கமரா பற்றி கற்றுகொண்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

யாருக்காகவோ பதியபட்டாலும் நான் நன்றாக அனுபவிக்கிறேன்

Link to comment
Share on other sites

.............

...மிகவும் நன்றி சகோதரன் புரட்சிக்கு .......................ஊரெல்லாம் சிறந்த பாடல்.

இந்தபாடலையும் நீ போகும் பாதையில் மனது போகுதே மானே என்ற பாடலையும் அடிக்கடி எனக்குமுன் ஒரு பெண் பாடுவாள்.அவள் எனக்கு உறவுக்காறிகூட.எனக்கு அவளை நன்றாகப்பிடிக்கும்.ஆனால் ஒரு சோதரி போல.அப்போது என்னால் அவளின் எண்ணத்தை புரிந்துகொள்ளாத நான் செய்த இன்னுமொரு வேலை அவளின் சகோதரர்களுடன் சேர்ந்து அவளுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிவைத்துவிட்டேன்.அண்மையில் நிகழ்வொன்றில் சந்தித்த அவள் தொலைபேசி இலக்கத்தை வேண்டி சென்றாள்.இரண்டு நாள்கள் கழித்து எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்தாள்.இப்படியொரு கேணையனா? நான்.என்னிடமே கேட்டு கொண்டேன்.விதி எங்கோ எல்லாம் அங்கு தான் என்றொரு சமாதானம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாக இதைக் கவனிக்கவில்லை .......... இன்றுதான் கவனித்தேன்.

தொடர்ந்து இணைக்கும் புரட்சிக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டிவிட்டி டச்சு .. வெளிநாடுகளில் கஸ்டபட்டது எல்லாம்...ஈழ சொந்தங்களுக்கு மறந்து போகலாது அல்லவா ..? அதற்குத்தான் இந்த பாடல்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புரட்சி ........துள்ளித் திரிந்த தொரு காலம்.... :D.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
    • இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.