Jump to content

அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் மாந்தருக்கு

உண்மை அன்பின் புனிதத்தை

உணர்த்திய தினமாம்

இயேசுநாதர் மரித்த தினம்

உண்மை அன்பு சாவதில்லை

உணர்த்தினார் மீண்டும்

உயிர்த்து மூன்று நாட்களில்

உலகில் எங்கும் அன்பே பெரிது

இயேசுநாதரின் அன்பின் தினங்களை

கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு

அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள்

.......

அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள்

www.groups.google.com

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள் முக்கியமாக நிலா அக்கா,தமிழினி,குட்டி,தப்பிலி,கவிதை ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள் போய் சேரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து கிறீஸ்தவ, கள உறவுகளுக்கும், எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து கிறீஸ்தவ, கள உறவுகளுக்கும், எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அனைத்து உறவுகளுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து கள உறவுகளுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..!

நன்றி இணைப்புக்கு உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்..! :)

ஜேசுவை சிலுவையில் அறைந்து.. மனிதத்தை மனிதர்களே அழிக்க முனைந்தார்கள்.. ஆனால்.. இறை தூதனோ.. அவர்களை மன்னித்து.. மனிதத்தை நிலைநாட்ட மீண்டும் உயிர்த்தார். இதனை மனதில் இருத்தி.. எல்லோர் மீது பாகுபாடற்ற அன்பு செய்வோமாக. மனிதம் போற்றுவோமாக..!

துரோகிகளையும் ஜேசு மன்னிக்கக் கற்றுக் கொண்டிருந்தார்..! நாமும் அதை செய்வதால்.. அவர்களை மனிதர்களாக மாற்ற முடியுமாக இருந்தால்.. அதைச் செய்யலாம். நாம் நினைத்தது நடக்காமலும் போகலாம்..! துரோகிகளே எம் அழிவுக்கும் காரணமும் ஆகலாம். இவற்றை மனதில் இருத்தினாலும்.. மனிதம் காப்பது அறம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

frohes_osterfest2.jpg

அனைத்து கிறீஸ்தவ, கள உறவுகளுக்கும், எனது உளமார்ந்த ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இந்த நன்னாளை கொண்டாடும் அனைத்து சக உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol::D

நாளைக்கு, தபால் கந்தோர் விடுமுறை என்பதால்....

இன்று, வாழ்த்து சொல்வதில்... தவறு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol::D

வேலைத்தலத்தில வெள்ளைக்காரர். கொஞ்சப் பேர் ' இந்த மாதிரி' வாழ்த்துச் சொல்லிப் போட்டுப் போகுதுகள்! அது தான்!

நாங்கள் கள உறவுகளைத் தானே வாழ்த்தினோம்! :D

இயேசுபிரானை, உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று தான் வாழ்த்துவோம்! :icon_idea:

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள், ஜஸ்டின்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரங்கள், இயேசுவை இண்டைக்குத் தான் கைது பண்ணப் போறாங்கள், நாளைக்குத் (பெரிய வெள்ளி) தான் கொல்லப் போறாங்கள். இப்பவே ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லுறது எந்த நாட்டு வழமை? (அவுஸ்திரேலியாவில கூட இப்ப ஈஸ்டர் வந்திருக்காதே?) :lol::D

தெரியாமல் கேக்கிறன்? ஈஸ்டர் வந்து வாழ்த்துச்சொல்லி கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகையா? :huh:

Link to comment
Share on other sites

559074_3156813471717_1006645328_32315370_1903739350_n.jpg

சங்கீதம்:150:2 அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது, ஏன்.... கிறிஸ்மஸ் தினத்தன்று, பல நாடுகளில் வெடி கொழுத்துகின்றார்கள்.

இங்கு, குடும்பத்தவர்கள் மட்டும்... அமைதியாக, உணவருந்துவார்கள்.

அந் நேரம்... தெருவில் ஒரு, வாகனம் கூட... போக மாட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறன்? ஈஸ்டர் வந்து வாழ்த்துச்சொல்லி கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகையா? :huh:

ஞாயிறன்று இயேசு மீண்டும் பிறக்கிறார் தானே அண்ணா மகிழ்ச்சியான செய்தி தானே :D

Link to comment
Share on other sites

இன்று பெரிய வெள்ளி.......அதாவது மக்களை பாவத்தின்,அநியாயத்தின்.ஏழ்மையின் பிடிகளிலிருந்து மீட்கவந்த அந்த விடுதலை மாவீரன் இயேசுவை.துரோகம் காட்டிக்கொடுக்க,கொடியோரால் அன்றுள்ள வல்லரசுகளின் சூழ்ச்சியுடன்,பழி சுமத்தி சிலுவையில் அறைந்து கொலைசெய்த நாள்..................பின் மூன்று நாட்களின் பின் வெற்றி பெருக்கோடு உயிர்த்தெழுந்த நன்னாள். அதுதான் வருகிற ஞாயிறு ஈஸ்டர் sunday என்னும் பெருநாள்.

ஆம் உறவுகளே மூன்று வருடத்திற்குமுன் முள்ளி வாய்க்காலில் நாமும் எசுவைப்போலேவே கொலைசெய்யப்பட்டுவிட்டோம்.மீண்டும் நாம் அவரைப்போல் உயிர்த்தெழுவோம்....................இந்தநம்பிக்கையை இந்தப்பண்டிகை உடாக வளர்த்து எம் இலக்கினை அடைய முன் நகர்ந்து செல்வோம்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து கள கிறிஸ்த்தவ உறவுகளுக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்..!

மல்லையூரான்......சிவப்பிலை மாறி அமத்திப்போட்டன் :(

Link to comment
Share on other sites

மல்லையூரான்......சிவப்பிலை மாறி அமத்திப்போட்டன் :(

பரவாயில்லை திருப்பி கொண்டு வந்து போட்டு விடுகிறேன் எடுங்கோ. ஈஸ்ரலில் இழந்த குருதி திரும்பி வந்து உயிர்க்கும். இந்த திரி ஈஸ்ரர் வாழ்த்துகளுக்கு. மற்ற தடவை சரிகள், பிழைகளை தனி மடலில். போடுங்கோ கதைப்பம்.

Link to comment
Share on other sites

கிறிஸ்த்தவ அன்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த “உயிர்த்த ஞாயிறு” வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.