Jump to content

பாமினி


Recommended Posts

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில அறி - விக்கப்படாத மட்டு நீங்கள்தானாம் உண்மையோ?

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

ஜேசுநாதர் இப்போது இருந்திருந்தாலும்.. அவரும் பாஸ்போட் எடுத்துத்தான்.. பயணிக்க வேண்டி இருந்திருக்கும்..!

பொதுமைப்பாடான விதிகளையே கடைப்பிடிக்கத் தெரியாதவர்களின் கருத்தை ஏன் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழின்..???! மக்கள் கேள்வி கேட்கும் வரை தான் அதிகப் பிரசிங்கிகள் ஆட்டம் போட முடியும். மக்கள் கேள்வியோடு விதிகளையும் முன்னிறுத்தினால் அவர்கள் ஓட்டம் தான் பிடிக்க வேண்டும். அல்லது தங்களை அந்தக் கட்டுப்பாடான சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

யாழ் கள நிர்வாகம்.. எனியும் இயற்றப்பட்ட விதிகளை மீறுவோர் மீது தயவுகாட்டிக் கொண்டிருந்தால்... களம் சீரழிவதை மட்டுமே காரண நேரிடும்..! எங்கும் சகட்டு மேனிக்கான.. பிரபாகரன் எதிர்ப்பும்.. புலி வசைபாடலும். இதை 35 வருசமா செய்து என்னத்தை வெட்டி வீழ்த்தினார்கள். மாற்றுக்கருத்து என்று தமிழர்கள் தங்களைத் தாங்களே வசைபாடி.. துகில் உரிந்து காட்டியும்.. மகிழ்ந்தும்.. முழங்கித் திரிந்தும்.. எதிரிக்கு சேவகமும்.. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் வித்திட்டார்களே தவிர.. வேறெதனை.. அடைந்தார்கள். இந்த நிலையில்.. அவர்களின் முகாம் வளர்ப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடற்ற நாகரிகமற்ற பழக்க வழக்கங்களைக் கூட கைவிடுவதாக இல்லை. அதனை கருத்துக் களங்களிலும் பிரயோகித்து மக்களை கிள்ளுக் கீரைகளாக எண்ணி நடந்து வருகின்றனர். இவற்றை யாழ் அனுமதிக்கக் கூடாது.

இந்தியப் படைகளின் காலத்திலும் இன்றும்.. மக்கள் மதிக்கப்படுவதில்லை. மக்களை.. பார்த்து.. வா.. போ.. நீ.. என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆயுதம் தாங்கிய எடுபிடி.. சன நாய் அக வாதிகள்..! அவர்கள் எனியும் அப்படி மக்களின் முன்னோ மக்கள் கருத்துக்களங்களிலோ.. விதிகளை மீறி அடிப்படை மனிதப் பண்புகள் இன்றி நடமாட அனுமதிப்பது ஆபத்தானதாகவே முடியும்.

12 வயது மாணவியை.. வன்புணர்ந்து கொல்லும் நிலைக்கு ஒரு ஒட்டுக்குழு உறுப்பினர் உருவாகிறான் என்றால் அதற்குக் காரணம்.. அவனை வழிநடத்தும் தலைவனும்.. அவன் அங்கம் வகிக்கும் கட்டுப்பாடற்ற அமைப்பும்.. அவனின் தவறுகளை அனுமதிக்கும் மக்களுமே ஆகும்..! இந்தப் பழி யாழ் மீதும் வராதிருக்கவே கள விதிகள். எனிமேல் கள விதிகளை மீறி பிற கள உறவுகளையும் அதை மீறத் தூண்டுவோரை அடையாளம் காட்டி நிர்வாகம் அவர்களுக்கு சீரான வழியைக் காட்ட நாம் உதவுவோம். அது கூட யாழின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒரு பணிதான். இதன் மூலம் சீரான உபயோகமான கருத்துக்களோடு யாழ் தனித்துவம் பேணி நன்நடை போடும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு கருத்துக்கள உறவாக இதை யாழிற்கு செய்வது எம் பணியாகும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்டமுயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்ட முயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

நல்ல கருத்து.

மேலும் தொடர்ந்து கள விதிகளை மீறுவோர் தான் பிற கள உறவுகளையும் அதை மீறத் தூண்டுகின்றனர் என்ற உண்மையையும் இங்கு காண்கிறோம். அவர்கள் கள விதியை மீற அதை நிர்வாகம் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையில் கள உறவுகள் தாமே விதிமீறலுக்கு பதிலளிக்கப் போக.. அது தீவிர விதிமீறலாக மாற.. இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் யார் முதன்மை விதி மீறலைச் செய்கிறாரோ அவரை தூக்கி வெளில போட்டால்.. அல்லது அவரை அப்படி செய்வதில் இருந்து கட்டுப்படுத்தினால் களம் போதிய அளவு சீர் பெறும் என்று நினைக்கிறோம். அது தவறில்லைத் தானே..! களத்துக்கு நன்மை தானே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்டமுயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

சரியான கருத்து புங்கையூரான்.

ஒருவர் தனது, தரப்பு நியாயங்களை சொல்லச் சந்தர்ப்பம் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி விமர்சிப்பதும் நாகரீகமல்ல.

Link to comment
Share on other sites

இந்த கதை ஏற்கனவே ஒரு தொடர் கதையில் ஒரு பகுதியாக வந்திருந்தது இதை மீண்டும் தூசி தட்டி எடுத்து வந்து இங்கு இணைத்திருப்பதன் நோக்கம் என்ன ??????????? இப்போது எல்லாம் பேஷன் ஆகி விட்டது புலிகளை விமர்ச்சித்து கதை எழுதுவது அல்லது புலிகளின் நோக்கம்களை விமர்சிப்பது.. அவர்கள் மீது விமர்சனம்களை வைக்க முன்னம் ஒரு முறை நினைச்சு பாருங்க அவர்கள் தங்களின் கொள்கைக்காக தங்கள் இளமை கால வாழ்வு இரத்தம் வியர்வை இறுதியாக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை போர் குற்றம்கள் சம்பந்தமான காணொளிகள் வெளி வந்து தமிழ் சமூகமே கொதிப்பிலும் துயரத்திலும் இருக்கும் இந்த நேரத்திலும் எங்களுக்காக போராடினவர்கள் மீது எப்பிடி சுட்டு விரலை நீட்டுவதற்கு உங்களால் முடிகிறது பிழை தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை சுட்டி காட்டுவதற்குரிய நேரம் இது இல்லை

http://www.yarl.com/...ndpost&p=685129

http://www.yarl.com/...ndpost&p=688522

Link to comment
Share on other sites

ஒரு அரசியல் படைப்புக்கு வரும் விமர்சனங்கள் அதிக எல்லை கொண்டவை.. தனி மனித தாக்குதல் நடந்தால் ஒழிய அரசியல் சம்பந்தமாக விடயங்களை எழுதுவதுதான் ஆரோக்கியம் தரும்

நிழலி எழுதிய கருத்தின் இணைப்பு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=96056&st=160

இலவம் காத்தவர்கள் கதையில் எனது கருத்தொன்றுக்கு நிழலி தந்த பதில் இது. இப்போது கோமகனின் பாமினி கதைக்கு இன்னெர்ருவரைப் பற்றிய விவாதம் நடத்துகிறவருக்கு களவிதி என்ன தண்டனை அல்லது தடையை வழங்குமோ தெரியாது.

குறித்த இந்த நபர் தானொரு நிதுவானென்ற கணக்கில் எல்லோரது எழுத்துக்களுக்குள்ளும் நெடுக்கையும் குறுக்கையும் பாய்ந்து எல்லாரையும் தனிமனித தாக்குதல் செய்வதை இக்கள உறவுகள் எல்லோரும் அறிவர். ஆனால் களவிதி அவருக்க மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிழலியின் மொழியில் ஒருவகையான பாசிசம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எழுதிய கருத்தின் இணைப்பு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=96056&st=160

இலவம் காத்தவர்கள் கதையில் எனது கருத்தொன்றுக்கு நிழலி தந்த பதில் இது. இப்போது கோமகனின் பாமினி கதைக்கு இன்னெர்ருவரைப் பற்றிய விவாதம் நடத்துகிறவருக்கு களவிதி என்ன தண்டனை அல்லது தடையை வழங்குமோ தெரியாது.

குறித்த இந்த நபர் தானொரு நிதுவானென்ற கணக்கில் எல்லோரது எழுத்துக்களுக்குள்ளும் நெடுக்கையும் குறுக்கையும் பாய்ந்து எல்லாரையும் தனிமனித தாக்குதல் செய்வதை இக்கள உறவுகள் எல்லோரும் அறிவர். ஆனால் களவிதி அவருக்க மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிழலியின் மொழியில் ஒருவகையான பாசிசம் தான்.

மன்னிக்க வேண்டும். நீங்கள் உங்கள் உற்ற நண்பரின் பிரிவில் சங்கடமாகி நிற்கிறீர்கள் என்று புரிகிறது. :lol: நாங்கள் இப்பதிவிலும் தொடர்ந்து சிலரால் கள விதி மீறல்கள் செய்யப்படுவதையே இனங்காட்டி இருக்கிறோம்.

நீங்களும் கள விதி மீறிச் செயற்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு பதில் அளித்துவிட்டு.. நிர்வாகத்திற்கு அதை நீக்க சுட்டிக்காட்டியும் உள்ளோம். நாங்கள் இயன்ற வரை கள விதியை பாதுகாக்கவும்..ஒழுகி நடக்கவுமே செய்கிறோம். நிர்வாகம் பாராமுகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்.. நாமும் விதி மீறுவோருக்கு எதிராக அவர்கள் பாணியில் பதில் சொல்ல தூண்டப்பட்டிருக்கிறோம். அதை எனியும் அனுமதிப்பது நல்லதல்ல. அதனால் தலைப்புக்கள் தான் நீக்கமும்.. பூட்டும் பெறுகின்றன. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை ஏற்கனவே ஒரு தொடர் கதையில் ஒரு பகுதியாக வந்திருந்தது இதை மீண்டும் தூசி தட்டி எடுத்து வந்து இங்கு இணைத்திருப்பதன் நோக்கம் என்ன ??????????? இப்போது எல்லாம் பேஷன் ஆகி விட்டது புலிகளை விமர்ச்சித்து கதை எழுதுவது அல்லது புலிகளின் நோக்கம்களை விமர்சிப்பது.. அவர்கள் மீது விமர்சனம்களை வைக்க முன்னம் ஒரு முறை நினைச்சு பாருங்க அவர்கள் தங்களின் கொள்கைக்காக தங்கள் இளமை கால வாழ்வு இரத்தம் வியர்வை இறுதியாக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை போர் குற்றம்கள் சம்பந்தமான காணொளிகள் வெளி வந்து தமிழ் சமூகமே கொதிப்பிலும் துயரத்திலும் இருக்கும் இந்த நேரத்திலும் எங்களுக்காக போராடினவர்கள் மீது எப்பிடி சுட்டு விரலை நீட்டுவதற்கு உங்களால் முடிகிறது பிழை தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை சுட்டி காட்டுவதற்குரிய நேரம் இது இல்லை

http://www.yarl.com/...ndpost&p=685129

http://www.yarl.com/...ndpost&p=688522

இப்ப எல்லாம் புலிகளை.. முன்னாள் போராளிகளை.. பிரபாகரனை.. அவரின் சாதியை.. எல்லாம் வைச்சு.. ஒரு இட்டுக்கட்டிய கதை எழுதினால் தான் இணையப் பிரபல்யம் ஆகலாம். படைப்பாளின்னு சொல்லி கொலரை இழுத்து விடலாம் என்ற நிலை. அதுக்காக ,மக்கள் வெறுக்கி ஒதுக்கும் டக்கிளஸை.. கருணாவை.. பிள்ளையானை.. சங்கரியை.. வரதராஜப் பெருமாளை.. சித்தார்த்தனைப் பற்றியா எழுத முடியும்.. சொல்லுங்க..! :lol:

பாவங்கள்.. படைப்பாளியனுன்னு சொல்லிக்க முயற்சி செய்யுறாங்க விடுங்க.. அதை மிஞ்சிப் போனா.. கருத்தியல் சுதந்திரம் பற்றிக் கதைப்பாங்க..! புலிகள் காலத்தில் இருந்த கருத்தியல் சுதந்திரம்.. இந்தியப் படைகள் காலத்தில்.. இன்று ஊரில் இல்லை... அபராஜிதன். அவர்களைப் பொறுத்தவரை படைப்பாளி என்ற அந்த பெயரிடல் தான் முக்கியமே தவிர மனித நேயமோ.. மக்களின் விடிவோ.. விடுதலையோ அல்ல.. நோக்கம்..! அப்படி இருந்தால் இப்படி எல்லாம் செய்வார்களா..??! :icon_idea:

Link to comment
Share on other sites

தற்போதைய கருத்துக்களை மட்டுறுத்தும் நிழலிக்கு,

இங்கு உத்தியோக பூர்வ மட்டுறுத்தினராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கருத்துக்களுக்கு பதில் தராமல் தேவையற்ற முடிச்சுகளை இடுகிற நியாயவாதிக்கு நிழலியின் முடிவு பதில் என்ன என்பதனை அறியத்தாருங்கள் ? இங்கு களத்தில் எழுதுகிற யாவரும் எனக்கு சக கருத்தாளர்களே. ஆயினும் தற்போதைய உத்தியோகபூர்வ பேச்சாளர் தேவையற்று ஓடியோடி முறிவதோடு எல்லாரையும் வில்லங்கத்துக்கு கூப்பிடுவது நிழலியின் கண்ணுக்கு தெரியாமலா இருக்கிறது ?

தேவையற்ற உறவு முடிச்சிடுவதனை தண்டிக்க எங்கும் நீங்கள் களவிதி எழுதவில்லையா ?

சில வருடங்கள் முதல் குருவி என்று யாழில் பறந்துதிரிந்த பறவையை களம் மட்டுறுத்திய போது அந்தக் குருவியை யாரும் தேவையற்ற விவாதத்திற்கு இழுக்கவில்லையென்பதனையும் நிழிலி கருத்தில் கொள்ள வேணும். தொடர்ந்த தனிமனித தாக்குதல் செய்தல் தான் இந்தக் குருவிக்கு தேவையென்றால் அதனை நாங்களும் செய்யலாமா நிழலி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய கருத்துக்களை மட்டுறுத்தும் நிழலிக்கு,

இங்கு உத்தியோக பூர்வ மட்டுறுத்தினராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கருத்துக்களுக்கு பதில் தராமல் தேவையற்ற முடிச்சுகளை இடுகிற நியாயவாதிக்கு நிழலியின் முடிவு பதில் என்ன என்பதனை அறியத்தாருங்கள் ? இங்கு களத்தில் எழுதுகிற யாவரும் எனக்கு சக கருத்தாளர்களே. ஆயினும் தற்போதைய உத்தியோகபூர்வ பேச்சாளர் தேவையற்று ஓடியோடி முறிவதோடு எல்லாரையும் வில்லங்கத்துக்கு கூப்பிடுவது நிழலியின் கண்ணுக்கு தெரியாமலா இருக்கிறது ?

தேவையற்ற உறவு முடிச்சிடுவதனை தண்டிக்க எங்கும் நீங்கள் களவிதி எழுதவில்லையா ?

சில வருடங்கள் முதல் குருவி என்று யாழில் பறந்துதிரிந்த பறவையை களம் மட்டுறுத்திய போது அந்தக் குருவியை யாரும் தேவையற்ற விவாதத்திற்கு இழுக்கவில்லையென்பதனையும் நிழிலி கருத்தில் கொள்ள வேணும். தொடர்ந்த தனிமனித தாக்குதல் செய்தல் தான் இந்தக் குருவிக்கு தேவையென்றால் அதனை நாங்களும் செய்யலாமா நிழலி ?

அம்மணி அவர்களே.... நாங்கள் எங்கள் மீதும்.. பொதுவிலும் கள விதிகள் மீறப்படும் செயல்களையே சுட்டிக்காட்டி வருகிறோம். அது மட்டுறுத்தும் பணியோ அல்லது நிர்வாகப் பணியோ அல்ல. எல்லா கள உறவுகளும் செய்யக் கூடிய ஒரு நியாயமான பணியே.

நான் உங்களின் உற்ற நண்பர் இன்னார் தான் என்று எங்காவது எழுதி இருக்கிறனா..???! இல்லையே. மேலும்.. எல்லோருக்கும் பொதுவான கள உறவு.. உற்ற நண்பராக இனங்காணப்படுவதில் தப்பில்லையே. அது தவறா. அப்படி எழுதக் கூடாது என்று களவிதி இல்லையே. உற்ற நண்பர் என்பது என்ன ஆபாசமா..???! கள நிர்வாகம் அப்படி எழுதக் கூடாது என்று சொன்னால் அந்த பதத்தை அகற்றிக் கொள்கின்றேன். :rolleyes:

உங்களின் கற்பனா சக்திக்கு நீங்கள் குருவி என்பீர்கள்.. காகம் என்பீர்கள்.. அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை..! இது குருவி போன்ற கள உறவுகளின் தனித்தன்மையை பாதிக்கும் கள விதிக்குப் புறம்பான செயல் ஆகும். இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவர்களின் கற்பனைக்காக குருவியை ஏன் இழுக்கனும்.. அது அவரின் உறுப்புரிமைக்கு களவிதி அளிக்கும் மதிப்புக்கு எதிரான ஒன்றாக இருக்கிறது..! :):icon_idea:

மேற்படி அம்மணியின் கருத்து குருவி என்ற கள உறவை பாதிக்கக் கூடிய கருத்துக் கள விதிக்கு புறம்பான கருத்தாகும்..

மீறப்பட்ட கள விதிகள்:

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0_big.jpg

இதுதான் நாங்கள் விடும் பெரிய தப்பு...ஒருத்தன் கீரோவாக இருக்க மற்றவர் சீரோவாக மண்டியிட்டு கொண்டிருப்பது..காலம் செல்ல சீரோவுக்கு கீரோவாக வரவேண்டும் என்ற ஆசை வர .....எல்லாம் தக்கிடு தக்கோம்.....

Link to comment
Share on other sites

இதுதான் நாங்கள் விடும் பெரிய தப்பு...ஒருத்தன் கீரோவாக இருக்க மற்றவர் சீரோவாக மண்டியிட்டு கொண்டிருப்பது..காலம் செல்ல சீரோவுக்கு கீரோவாக வரவேண்டும் என்ற ஆசை வர .....எல்லாம் தக்கிடு தக்கோம்.....

புத்தருக்கெ சவாலா ? புத்தன் களவிதி மீறப்படாது. கீரோக்கள் சொல்வதெல்லாம் ஞானோபதேசம். மறுக்காமல் குந்தியிருந்து கேளுங்கோ. மூச்சு... :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கெ சவாலா ? புத்தன் களவிதி மீறப்படாது. கீரோக்கள் சொல்வதெல்லாம் ஞானோபதேசம். மறுக்காமல் குந்தியிருந்து கேளுங்கோ. மூச்சு... :mellow:

நாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்(மற்றவனிடம் ஆயுதம் இல்லாவிடில்...ஆயுதம் இருந்தால் யமனுக்கு அஞ்சுவோம் அஞ்சுவோம்.........)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன். :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன். :rolleyes: :rolleyes: :rolleyes:

இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு. :(

Link to comment
Share on other sites

இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு. :(

..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்.... :D

Link to comment
Share on other sites

..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்.... :D

மட்டுறுத்தினர்களே!

உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

imgthingww.jpg

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா? :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தினர்களே!

உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

imgthingww.jpg

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா? :lol: :lol: :D

grate idea :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tension tension tension ayoo

தம்பி சுண்டல்!ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து புல்லுமேயுற உங்களுக்கு ரெஞ்சன்????????

Link to comment
Share on other sites

Ayoo kums thaaths naan daily vaaranan but elutha mudiyala once I get new laptop for my birthday then daily vanthu eluthuwan soo no tension plZzz

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.