Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது யாரு :D

இந்தியா :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply

but இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... :lol:

395711_347045668653295_311919005499295_1285373_884337221_n.jpg

அடி வாங்காமல் ஓயமாட்டம் எண்டு நின்றால் என்ன பண்ணுறது...? பொம்பிளை கையால , அடுப்பங்கரை ஆயுதங்களால வாங்கோணும் என்பது உங்கள் விதியோ என்னவோ? :o :rolleyes:

டீலிங் ஓகே ஆகுறதுக்கு முன்னாடி டார்லிங் கட்டாகாமப் பார்த்துக்கொள்ளுங்கள் சுபேஸ்! :rolleyes::lol:

இந்தியா :lol: :lol:

இந்தியா இல்லை... அதுவும் நாங்கள்தான்.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல... :o:lol:

Link to comment
Share on other sites

விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல...

அந்த மூண்டு கிரகங்களையும் கண்டனெண்டால்............... ^_^^_^ ரென்சன் ..... ரென்சன்........... :D:lol::icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி வாங்காமல் ஓயமாட்டம் எண்டு நின்றால் என்ன பண்ணுறது...? பொம்பிளை கையால , அடுப்பங்கரை ஆயுதங்களால வாங்கோணும் என்பது உங்கள் விதியோ என்னவோ? :o :rolleyes:

டீலிங் ஓகே ஆகுறதுக்கு முன்னாடி டார்லிங் கட்டாகாமப் பார்த்துக்கொள்ளுங்கள் சுபேஸ்! :rolleyes::lol:

ஏன் கவிதை..ஏன்..? :( ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருக்கிறன்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல... :o:lol:

நானும் இப்பத்தான் கவனித்தேன்

எதுக்கு குத்துகிறார்கள் என்றே புரியல சாமி

ஏதோ உள்க்குத்து போலக்கிடக்கு???

ஆனால் நானும் கோவும் திண்ணையில சண்டை பிடிக்கிற படம் வரவே வராது.

படம் எடுக்கவிட்டிருவமா என்ன?

அலட்டாயிற்றமல்லே???

:lol::D :D :D

Link to comment
Share on other sites

நானும் இப்பத்தான் கவனித்தேன்

எதுக்கு குத்துகிறார்கள் என்றே புரியல சாமி

ஏதோ உள்க்குத்து போலக்கிடக்கு???

ஆனால் நானும் கோவும் திண்ணையில சண்டை பிடிக்கிற படம் வரவே வராது.

படம் எடுக்கவிட்டிருவமா என்ன?

அலட்டாயிற்றமல்லே???

:D

அது ..................................... 1 :lol::lol::icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுதுதுதுக்காக ஒன்று 1

இனி கடன்தான் படணும்(பச்சை)

Link to comment
Share on other sites

வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் உங்கள் கைத்தொலைபேசிகளையும் மன்மோகன் ஆக்கி விடுங்கள்.

funny3.jpg

Link to comment
Share on other sites

வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் உங்கள் கைத்தொலைபேசிகளையும் மன்மோகன் ஆக்கி விடுங்கள்.

funny3.jpg

:lol: :lol: :lol: 1

Link to comment
Share on other sites

எப்பிடியாவது என்னையும் ஆமிலை சேத்துடுங்க சார்

Indian-Police-Selection-Exam-Funny.jpg

Link to comment
Share on other sites

doglaptopbed.jpg

இது யார்டா? எங்கையோ பார்த்த முகமா இருக்கு....!!! :rolleyes:

படுக்கப் போகக்குள்ளையும் யாழ் யாழ் என லப்டொப்பையும் தூக்கிட்டுப் போறது யாரு? :rolleyes::lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எப்பிடியாவது என்னையும் ஆமிலை சேத்துடுங்க சார்

Indian-Police-Selection-Exam-Funny.jpg

வீரம் பாஞ்ச நெஞ்சு :D

தமிழ்த்தேசியம்...நன்றி அர்ஜீன்.

funny2.jpg

animierte-pistole-bilder-49.gifhammer.GIF:o

Link to comment
Share on other sites

doglaptopbed.jpg

இது யார்டா? எங்கையோ பார்த்த முகமா இருக்கு....!!! :rolleyes:

படுக்கப் போகக்குள்ளையும் யாழ் யாழ் என லப்டொப்பையும் தூக்கிட்டுப் போறது யாரு? :rolleyes::lol: :lol: :lol:

animierte-mumie-gifs-4.gifகவிதையை கனவிலயும் கலைக்கிறாங்கப்பா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரைக்கு வந்த சோதனை... :D

383088_345601888797673_311919005499295_1281729_1112063177_n.jpg

Link to comment
Share on other sites

ready to action.. :D

404204_339883179369544_311919005499295_1268994_671050343_n.jpg

கோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன்!!! :lol: :lol:

எதுக்கும் சுனாமி எச்சரிக்கையையும் சுத்தியுள்ள எட்டுப்பட்டிக் கிராமத்துக்கும் குடுத்துடுங்க பிளீஸ்!!! :o:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.