Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Jan 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களுடன்.. தங்களின் முயற்சி மென்மேலும் மெருகூட்டப்பட வேண்டுகிறோம்..! :)

Link to comment
Share on other sites

நன்றி. இது உங்களினதும் எங்களினதும் கூட்டுமுயற்சி. தொடர்ந்து மென்மேலும் பெருகூட்டப்பட முடியும் எனும் நம்பிக்கையுடன்...

இதில் கலந்துகொண்ட அனைத்து பங்காளிகளுக்கும் மீண்டும் நன்றி கூறுகின்றோம்.

Link to comment
Share on other sites

உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கு..! வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாகத் தொகுக்கப் பட்டுள்ளது, வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்....

காரில் இருந்து பயணிப்பது போல்... எடுக்கப்பட்ட கற்பனை நன்றாக உள்ளது :) .

அசத்தீட்டீங்க போக்குவரத்து. (கார் ஓடுவது நீங்களா... சும்மா கேட்டன்) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு நன்றி.

மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாவ்....

காரில் இருந்து பயணிப்பது போல்... எடுக்கப்பட்ட கற்பனை நன்றாக உள்ளது.மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவமைப்பு மிகவும் நன்று ..........தொழில் நுட்பம் பாராட்டப்படவேண்டியது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போக்குவரத்தின் சிந்தனை அபாரமாக இருக்கிறது.... எப்படி கலங்கித் தெளிகிறோம் என்பதை வார்த்தைகளால் சொல்லாமல் வடிவத்தால் சொல்லியிருக்கிறீர்கள்....நீங்கள் யாரென்று தெரியாது இருப்பினும் உங்களிடம் ஒரு விடயத்தை சொல்லாமல் புரியவைக்கும் வினைத்திறன் இருக்கிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் முதலாவது, யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!... என்னும், நினைவுப் பரிசை தட்டிச் சென்ற நிழலிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள் :) .

நிழலியின் கவிதை, பலருக்கும் நடந்திருக்கும். அதை அவர் சொன்ன.. விதம் அழகு. அந்தப் பரிசை பெறுவதற்கு, நிழலி தகுதியானவர்,

"வரலாற்றில் இன்று" என்னும்... பகுதியில், அகூதா இதையும் சேர்ப்பார், என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்துறீங்கள்! மென்மேலும் அசத்துங்கள்!! வாழ்த்த்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போக்குவரத்தின் சிந்தனை அபாரமாக இருக்கிறது.... எப்படி கலங்கித் தெளிகிறோம் என்பதை வார்த்தைகளால் சொல்லாமல் வடிவத்தால் சொல்லியிருக்கிறீர்கள்....நீங்கள் யாரென்று தெரியாது இருப்பினும் உங்களிடம் ஒரு விடயத்தை சொல்லாமல் புரியவைக்கும் வினைத்திறன் இருக்கிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

உண்மை வல்வை,

வாகனத்த்துக்கு சவுக்காரம் போடும்.. போதே... விளங்கிவிட்டது.

அதை.. ஏன்.. பிரிச்சு மேய்வான், என்று சும்மா... விட்டுட்டன். :D:rolleyes::lol:

Link to comment
Share on other sites

வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.

வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.

சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.

தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மீண்டும் Jan மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

யாழ் அன்பு : பயனுள்ள இணைப்பு

கவிதை : சிறப்பான ஆக்கம்

ஜஸ்ரின் : சிறந்த ஆக்கம்

ராஜவன்னியன் : சுவாரசியமான தகவல்

புலவர் : பயனுள்ள இணைப்பு

சாத்திரி : சிறந்த ஆக்கம், நகைச்சுவையான படைப்பு

நெடுக்காலபோவான் : பயனுள்ள கருத்து

செம்பகன் : சிறந்த ஆக்கம்

விசுகு : சிறந்த கருத்து

நிழலி : சுவாரசியமான இணைப்பு, Jan 2012 யாழ் நினைவு பரிசு

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.

வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.

சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.

தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி  யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மீண்டும் Jan மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

யாழ் அன்பு : பயனுள்ள இணைப்பு

கவிதை : சிறப்பான ஆக்கம்

ஜஸ்ரின் : சிறந்த ஆக்கம்

ராஜவன்னியன் : சுவாரசியமான தகவல்

புலவர் : பயனுள்ள இணைப்பு

சாத்திரி : சிறந்த ஆக்கம், நகைச்சுவையான படைப்பு

நெடுக்காலபோவான் : பயனுள்ள கருத்து

செம்பகன் : சிறந்த ஆக்கம்

விசுகு : சிறந்த கருத்து

நிழலி : சுவாரசியமான இணைப்பு, Jan 2012 யாழ் நினைவு பரிசு

நன்றி

congratulations22.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா

தங்கள் வாழ்த்துக்களுக்கும் பரிசுக்கும் நேரத்திற்கும்

இதைப்பெற வைத்த என் மகனுக்கும் நன்றி

வாழ்த்துக்கள் மற்ற அனைவருக்கும்

அதிலும் முக்கியமாக நிழலிக்கு என் வாழ்த்துக்கள்

கொஞ்சம் நேரமெதுக்கி எழுதினால் நிழலியிடமுள்ள திறமைகளின் பயனை நாமும் அனுபவிக்கலாம்.

Link to comment
Share on other sites

வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.

வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.

சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.

தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மீண்டும் Jan மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

யாழ் அன்பு : பயனுள்ள இணைப்பு

கவிதை : சிறப்பான ஆக்கம்

ஜஸ்ரின் : சிறந்த ஆக்கம்

ராஜவன்னியன் : சுவாரசியமான தகவல்

புலவர் : பயனுள்ள இணைப்பு

சாத்திரி : சிறந்த ஆக்கம், நகைச்சுவையான படைப்பு

நெடுக்காலபோவான் : பயனுள்ள கருத்து

செம்பகன் : சிறந்த ஆக்கம்

விசுகு : சிறந்த கருத்து

நிழலி : சுவாரசியமான இணைப்பு, Jan 2012 யாழ் நினைவு பரிசு

நன்றி

255-10-1-1328388602dJ0qDM.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.