Jump to content

நகரக்கடைகளில் கைவிசேடம் வாங்க முண்டி அடித்த கூட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

f416c633ee44b500c72422dfab67cab4.jpg

யாழ். நகரின் கடைகளில் கைவிசேடம் வாங்குவதற்கு இன்று காலை மக்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான இன்று கைவிசேடம் வாங்குவதற்கு மக்கள் ஒவ்வொரு கடைக்கு முன்னால் காத்திருந்து முண்டியடித்துக்கொண்டு கைவிசேடம் வாங்கினர். ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் 20 மேற்பட்டவர்கள் காத்திருந்தனர்.

தமிழ்- சிங்கள வருடப்பிறப்பன்று கைவிசேடம் வாங்குவது தமிழர்களுடைய பண்பாடு. அந்தவகையில் தமக்கு பிடித்தவர்களிடம் முதல் தடவையாக கைவிசேடம் பெற்றுக்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=169982873214539494

Link to comment
Share on other sites

ஓசி என்றால் பொலிடோல் குடிக்கவும் முண்டியடிப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓசி என்றால் பொலிடோல் குடிக்கவும் முண்டியடிப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

முன்பு இப்படிக் கேள்விப்பட்டதில்லை.

உறவினர், நண்பர்கள், பெரியவர்கள் ஆகியோரிடம் தான்... கைவிசேசம் வாங்குவது வழக்கம்.

இது... சிவில் உடையில் உள்ள, ராணுவத்தின் வேலையாக இருக்கும்.

அல்லது ஓட்டுக் குழுக்களும்... இப்படிச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிசேடம் என்றல் என்ன? :huh::o

கன்னத்தில் ரெண்டு அறை கொடுப்பார்களா? boxeurjambes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இப்படிக் கேள்விப்பட்டதில்லை.

உறவினர், நண்பர்கள், பெரியவர்கள் ஆகியோரிடம் தான்... கைவிசேசம் வாங்குவது வழக்கம்.

இது... சிவில் உடையில் உள்ள, ராணுவத்தின் வேலையாக இருக்கும்.

அல்லது ஓட்டுக் குழுக்களும்... இப்படிச் செய்யலாம்.

 

பிச்சை  எடுப்பதற்கு இப்படி ஒரு பெயர் போலும் சிறி... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிசேடம் என்றல் என்ன? :huh::o

கன்னத்தில் ரெண்டு அறை கொடுப்பார்களா? boxeurjambes.gif

 

 

வணக்கம் மதுரையார்

இது எம்மிடையே  உள்ள ஒரு பழக்கம்

நல்லவர்கள்

பெரியவர்கள்

நல்லாவந்தோர்

நாம் மதிப்பவர்கள்.........

இப்படி எவரிடமாவது வருடப்பிற்பன்று முதலாவதாக ஏதாவது வாங்குவது வழக்கம்

அது அந்த வருடத்தை நல்லதாக  ஆக்கும் என்ற  நம்பிக்கையுடன் செய்யப்படுவது......

 

நேற்றிரவு 

அம்மாவைப்பார்க்க தம்பி  வீட்டுக்கு  போயிருந்தேன் 

கதைத்துக்கொண்டிருந்தபோது

நள்ளிரவு பன்னிரண்டு ஆகிவிட்டது

கை விசேசம் தாங்க  என்று தம்பி  கேட்டான்

கொடுத்தேன்

கொண்டு   போய் சாமி  படத்துக்கு முன்   வைத்துவிட்டு வந்தான்

இது தான் சாதாரணமான நடைமுறை.......... :icon_idea:

Link to comment
Share on other sites

முன்பு இப்படிக் கேள்விப்பட்டதில்லை.

உறவினர், நண்பர்கள், பெரியவர்கள் ஆகியோரிடம் தான்... கைவிசேசம் வாங்குவது வழக்கம்.

இது... சிவில் உடையில் உள்ள, ராணுவத்தின் வேலையாக இருக்கும்.

அல்லது ஓட்டுக் குழுக்களும்... இப்படிச் செய்யலாம்.

உண்மை. முன்பு பெரியோரிடம் வாங்குவது உண்டு.

எனது பாட்டனார் ஒரு சந்தை வியாபாரி நண்பர் கை ராசிகாரர் என்று பலகாரம் கொடுத்து ஒரு ரூபா வாங்கிவந்து சுவாமி தட்டில் வைத்து கும்பிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மதுரையார்

இது எம்மிடையே  உள்ள ஒரு பழக்கம்

நல்லவர்கள்

பெரியவர்கள்

நல்லாவந்தோர்

நாம் மதிப்பவர்கள்.........

இப்படி எவரிடமாவது வருடப்பிற்பன்று முதலாவதாக ஏதாவது வாங்குவது வழக்கம்

அது அந்த வருடத்தை நல்லதாக  ஆக்கும் என்ற  நம்பிக்கையுடன் செய்யப்படுவது......

 

நேற்றிரவு 

அம்மாவைப்பார்க்க தம்பி  வீட்டுக்கு  போயிருந்தேன் 

கதைத்துக்கொண்டிருந்தபோது

நள்ளிரவு பன்னிரண்டு ஆகிவிட்டது

கை விசேசம் தாங்க  என்று தம்பி  கேட்டான்

கொடுத்தேன்

கொண்டு   போய் சாமி  படத்துக்கு முன்   வைத்துவிட்டு வந்தான்

இது தான் சாதாரணமான நடைமுறை.......... :icon_idea:

 

மிக நல்ல வழக்கம் தான்.

 

இது பொதுவாக இங்கே தீபாவளி மற்றும் பொங்கலன்று பெரியோரை வணங்கி புத்தாடைகளை அவர்கள் கைகளால் ஆசீர்வாதத்தோடு பெற்று உடுத்தி கொண்டாடுவது வழமை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.