Jump to content

ஐ.நா மனிதவுரிமைகள் செயலகத்தின் போர்க்குற்ற விசாரணையும் உதவிடும் அமைப்புகளும்!


Recommended Posts

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.

21.02.2002 முதல் 15.11.2011 வரை­யான காலப்பகுதியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கலாம் என்றும் அந்த அலுவ­லகம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் இணையத்­த­ளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 30ம் திக­திக்கு முன்னர் முறைப்­பா­டுகள் அனுப்­பப்­ப­ட­ வேண்டும்.

முறைப்பாடுகளை ஆங்­கி­லத்தில் மட்­டு­மன்றி தமிழ் மொழி­யிலும் அனுப்பி வைக்­கலாம்.

அனுப்­ப­ வேண்­டிய முக­வரி:

மின்­னஞ்சல் மூலம் அனுப்­பு­வ­தாயின்: OISL_submissions@ohchr.org என்ற முக­வ­ரிக்கும்

அஞ்சல் மூலம் அனுப்­பு­வ­தாயின்

OISL

UNOG-OHCHR

8-14 Rue de la Paix

CH-1211 Geneva 10

Switzerland

என்ற முக­வ­ரிக்கும் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பா­டுகள் அனைத்தும் 10 பக்­கங்­க­ளுக்கு உட்பட்­ட­தாக இருக்க வேண்டும்.

காணொ­ளிகள், நிழற்­ப­டங்கள், ஒலிப்­ப­தி­வுகள் போன்ற வடிவில் ஆதா­ரங்­களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்­னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் செய­ல­கத்­துடன் தொடர்பை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்­பந்­தப்­பட்ட ஆதா­ரங்­களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது.

(Facebook)

விசாரணை தொடர்பான விளக்கம் pdf வடிவில் பார்வையிட.

http://pathivu.com/pdf/In_Tamil_OISL_%20Presentation.pdf

சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய படிவங்கள்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழுவின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது சாட்சியங்கள் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து. அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும் அதற்கான முகவரிகள் கீழே:

மின்னஞ்சல் முகவரி: OISL_submissions@ohchr.org

அஞ்சல் முகவரி: OISL UNOG-OHCHR

8-14 Rue de la Paix

CH-1211 Geneva 10

Switzerland

கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள கேள்விகள் PDF வடித்தில் பெற்றுக்கொள்ளலாம்.

1. Questionnaire of the Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions

நீதிக்குப் புறம்பான மற்றும் முறையான விசாரணையற்ற படுகொலைகள் தொடர் கேள்விக் கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20extrajudicial,%20summary%20or%20arbitrary%20executions.pdf

2. Special Rapporteur on torture and other cruel, inhuman or degrading treatment or punishment

சித்திரவதை, கொடூரமான, மனித நாகரீகத்திற்கு புறம்பானவகையில் நடாத்தப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் தொடர்பான கேள்விக் கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20torture%20and%20other%20cruel.pdf

3. Arbitrary arrest or Detention

நீதிக்குப் புறம்பான கைதுகளும் தடுத்து வைக்கப்படுதல் தொடர்பான கேள்விக் கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20QuestionnaireArbitaryDetention.pdf

4. Working Group on Enforced or Involuntary Disappearances

காணமல் போனோர் தொடர்பான செயற்குழு தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20QuestionnaireEnforcedDisapearance.pdf

5. Individual complaint form violence against women, its causes and consequences

பெண்களுக்கெதிரான வன்முறை, அதன் தோற்றுவாய் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பான தனிப்பட்ட நபர்களின் முறைப்பாட்டுக் கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20violence%20against%20women.pdf

6. The working group on the use of mercennaries

கூலிப்படைகளின் செயற்பாடுளும் செயற்குழு தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20QuestionnaireWORKING%20GROUP%20ON%20THE%20USE%20OF%20MERCENARIES.pdf

7. Special Rapporteur on the situation of human rights defenders Submitting complaints

மனித உரிமை பாதுகாவலர்களின் நிலை தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20human%20rights%20defenders.pdf

8. Freedom of Opinion and Expression - Questionnaire

சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20promotion%20and%20protection%20of%20the%20right%20to%20freedom%20of%20opinion%20and%20expression.pdf

9. Form to the Special Rapporteur in the field of cultural rights

பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றதலுக்குரிய உரிமை தொடர்பான கேள்விக் கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20QuestionnaireCulturalRights.pdf

10. Special Rapporteur on the independence of judges and lawyers

நீதியாளர்களினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரமான செயற்பாடு தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20independence%20of%20judges%20and%20lawyers.pdf

11. Special Rapporteur on freedom of religion or belief

மதசுதந்திரம் மற்றும் தனிநபர் நம்பிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20freedom%20of%20religion%20or%20belief.pdf

12. Freedom of Peaceful Assembly and Association - Individual Complaints

அமைதியாக கூடுதல் மற்றும் ஒருங்கிணைந்து செயற்படுதலுக்குரிய சுதந்திரம் - தனிப்பட்ட நபர்களின் முறைப்பாடுகள் தொடர்பான கேள்விக்கொத்து

http://www.pathivu.com/pdf/TLP%20Questionnaire%20Freedom%20of%20Peaceful%20Assembly%20and%20Association.pdf

13. Questionnaire of the independent expert on the promotion of a democratic and equitable international order

ஒரு சமத்துவமான மற்றும் சனனாயகரீதியான அனைத்துலக ஒழுங்கை ஊக்குவிப்பது தொடர்பான கேள்விக் கொத்து.

http://www.pathivu.com/pdf/QuestionnaireImpactMilitaryExpenditures_EN.pdf

http://www.pathivu.com/news/33183/85//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு... நன்றி துளசி.

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் அழைப்பு

Important Notice to Community from ATC Evidence Collection Assistance Team.(Message in Tamil & English)

,

On 5 August 2014, the Office of the High Commissioner for Human Rights (OHCHR) issued the following notice:

In March 2014, the HRC adopted resolution A/HRC/25/1, requesting the United Nations High Commissioner for Human rights to “undertake a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka during the period covered by the Lessons Learnt and Reconciliation Commission, and to establish the facts and circumstances of such alleged violations and of the crimes perpetrated with a view to avoiding impunity and ensuring accountability”.

In accordance with this resolution, the United Nations High Commissioner for Human Rights has established the OHCHR Investigation on Sri Lanka (OISL).The mandate of the OISL includes violations and abuses of international human rights law and breaches of international humanitarian law as well as related crimes.

Submission to OHCHR

Anyone wishing to make submissions in respect of the above may do so as follows:

1. Organisations and individuals may make one written submission in English, Tamil or Sinhalese, not exceeding ten pages, and must include the contact details for the author(s) of the submission.

2. The Panel will receive submissions until 31 October 2014

3. Submissions may be sent by email (OISL_submissions@ohchr.org) or by post

4. Submissions made to the OISL will be treated as confidential according to the UN privacy protection procedure.

Further information may be obtained from

http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

In Australia, the Australian Tamil Congress Evidence Collection Assistance Team has been working with legal professionals in coordinating evidence collection for the past three years. Our experienced team will be assisting those willing to provide evidence.

If you or anyone you know wishes to provide any evidence, please contact us on 1300 660 629 (Australian callers)- overseas- Email us chairman@australiantamilcongress.com

Please note that all information regarding those seeking assistance will be treated as confidential.

Kind regards,

Evidence Collection Assistance Team

Australian Tamil Congress

அபிமானத்துக்குரிய அங்கத்தவர்களே

நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்).

இவை தொடர்பாக யாராவது தகவல்கள் சமர்ப்பிக்க விரும்புவோர் பின்வரும் வழிகளில் அவற்றினை செய்யலாம்.

ஸ்தாபனங்களோ அல்லது தனி நபர்களோ பத்து பக்கங்களுக்கு மேற்படாத எழுத்து மூலமான சமர்ப்பணங்களை அனுப்பலாம். அவற்றுடன் இதனை அனுப்புபவரினை தொடர்பு கொள்ளக் கூடிய விபரங்கள் இணைக்க வேண்டும

மனு அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்)

மனு அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : OISL_submissions@ohchr.org.

அனுப்பப்படும் விவரணங்கள் யாவும் இரகசியத்தன்மை பேணப்படும்.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை- மின்னஞ்சல் விபரம்

http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் போர் குற்ற ஆதாரங்கள் சேகரிப்பு தொடர்பான குழுவினர் கடந்த மூன்று வருடங்களாக பல சட்ட வல்லுநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சாட்சியமளிக்க விரும்புவோர் எமது உதவிகளை பெறுவதற்க்கு பின்வரும் இலக்கத்தில் எம்மை தொடர்பு கொள்ளலாம்

1300 660 629

தங்கள் பணிவுள்ள

போர்குற்ற ஆதாரங்கள் சேகரிப்பு தொடர்புகுழு

அவுஸ்திரேலிய தமிழர் பேரவை

https://m.facebook.com/story.php?story_fbid=692230987520267&substory_index=0&id=100002001153538

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் மக்களுக்கு கனடிய தமிழர் பேரவையின் அழைப்பு.

URGENT Appeal from CTC: Witness Testimony from Tamil Canadians Needed in Support of UN Investigation

Our Dear Community,

As many of you may know, on August 5th, 2014 the United Nations Office of the High Commissioner for Human Rights (OHCHR) announced it will accept submissions pursuant to the mandate given to it at the 25th session of the UN Human Rights Council in Geneva to undertake a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights in Sri Lanka during the period of February 2002 to November 2001. In accordance with this mandate, the OHCHR Investigation on Sri Lanka (OISL) was established. Canadian Tamil Congress (CTC) wishes to encourage any and all members of the community to make submissions to the OISL

CTC has been at the forefront of UNHRC advocacy efforts since May 2009. CTC’s International Team, in collaboration with various Tamil organizations in different countries, have advocated strongly against human rights violations in Sri Lanka. The culmination of the efforts of all like-minded Tamil organizations resulted in the passage of the most recent UN Resolution promoting truth and reconciliation in Sri Lanka. The resulting investigation is very crucial for our community and prompt action is required to achieve any meaningful result. We are therefore making this urgent appeal for anyone with information to come forward to assist the UN investigation team achieve justice for our brothers and sisters in Sri Lanka.

We thank you for your support in this very important matter. Please urge your friends, family and contacts to spread the word around. The deadline for the submissions is October 30th, 2014. The more people who come forward and provide witness testimony, the stronger the case against the Government of Sri Lanka will be.

Please help CTC in taking an important step towards achieving peace, reconciliation and justice in Sri Lanka.

From,

The CTC International Team

-------------------------------------------------------------

How you can help:

1. Make submissions through CTC’s legal team as detailed below

2. Make submissions directly to the UN team as detailed below

3. Make submission to any other legitimate Tamil organization in Canada

Please keep in mind that anyone is welcome to submit to the panel, and no story is too small or insignificant.

(1) CTC’s Legal Team:

CTC has put together a team of lawyers who stand ready to assist individuals interested in making submissions. Rest assured that any conversations between you and a lawyer are subject to solicitor-client privilege and will remain strictly confidential. CTC will ensure that the lawyer will meet with you in a confidential setting and will directly transmit the information to the UN investigation team. Please contact us if you would like more information on the process we have set up.

(2) Submissions Directly to the UN:

Anyone wishing to make submissions directly to the investigation may do so as follows:

a) Organizations and individuals may make a written submission in English, Tamil or Sinhalese, not exceeding ten pages, and must include the contact details for the author(s) of the submission.

b) The timeframe OISL is interested in is February 21, 2002 to November 15, 2011 but OISL is willing to consider any other contextual or relevant information that falls outside this time.

c) Submissions should specify if the submission or parts of it should be treated confidentially

d) Any video, audio or photographic material related to the submissions should not be submitted via email

e) Written submissions may be sent by email (OISL_submissions@ohchr.org) or by post:

OISL UNOG-OHCHR 8-14 Rue de la Paix CH-1211 Geneva 10 Switzerland

(3) Submissions to another Tamil organization in Canada:

Please note that if you wish to make submissions to any other Tamil organization in Canada, you can contact CTC to get more information on community participants.

The mandate of OISL includes violations of international human rights and humanitarian law, as well as related crimes. Here are just some examples of the types of evidence that will be useful to the OISL. (note: this is a list crafted and adopted by CTC and not the UN body)

General:

-shelling of civilians (i.e. “No Fire Zones,” hospitals, ICRC ships, UN hub, food distribution lines)

-torture

-extrajudicial killings

-“disappearances”

-embargo/blockade preventing access to medical supplies, humanitarian aid, food etc

-land grabs (i.e. taking Tamil land for “High Security Zones”)

-arbitrary arrest

-abuse in government custody (i.e. prison riots, excessive force used by prison guards)

-indefinite detention

-sexual violence

-any injustice based on the Prevention of Terrorism Act (i.e. indefinite detention, detention without charge, detention without access to family/lawyers)

-government harassment/surveillance Specific:

A. Obstruction of Humanitarian Aid

-People who suffered severe harm as a result of the SLA’s preventing medical supplies, food, batteries, etc. from being transported into the area where they lived

-Post-tsunami relief obstructed by GoSL

B. Victims of Attacks on Religious Institutions

- Pesalai church massacre

- Madhu church

- Kilinochchi church bombing

- Vankalai church 2006

- Christmas killing - Pararajasingam

C. Victims of Shelling / Aerial Bombardment

- Sencholai

- Hospitals

- Suthanthirapuram (“UN hub”)

- Puthukuddiyiruppu (PTK Hospital)

- Putumattalan (makeshift hospital known as Putumattalan or Mathalan Hospital)

- Ampalavanpokkanai

- Karaiyamullivaikkal and Vellamullivaikkal (hospital also known as Mullivaikal West)

D. Massacres / Mass Graves

- Chemmani

- Trinco 5

- ACF

- Alaipitty, Jaffna

- Identification of actual mass graves for evidence preservation and potential mass graves for further investigations

E. Killing of Journalists

- TarakiSivaram

- AiyathuraiNadesan

- MylvaganamNimalarajan -- Jaffna BBC Tamil correspondent

- LasanthaWickrematunga

- Shoba/Isaipriya

- Selvarajah Rajeewarnam (Uthayan reporter)

- SubashChandraboas (ed. of Nilam)

- SubramaniyamSugitharajah (killed shortly after reporting on Trinco 5)

- Nov. 2007 air strike on Voice of Tigers station -- several reporters and staff were killed

F. White Flag Incident

- People who witnessed individuals surrendering to GoSL in May 2009

- People who witnessed individuals who surrendered to GoSL in May 2009 later in government custody

G. IDP-related Crimes

- Disappearances

- Sexual abuse in the camps, such as Manik Farm

- Torture of camp residents

- Unlawful detention (e.g., for a prolonged period, after land for resettlement was available)

- Resettlement not on their native land

H. Enforced “Disappearances”

I. Indefinite Detention …Or any other instances of violations of international human rights and humanitarian law. Full text available here:

http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

http://www.canadiantamilcongress.ca/article.php?lan=eng&cat=pr&id=144

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் மக்களுக்கு கனடிய தமிழர் தேசிய அவையின் அழைப்பு.

ஐ.நா விசாரணை குழு முன்பாக தமிழினப் படுகொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் !

அன்பான கனடியத் தமிழ் உறவுகளே. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக் கொண்டு இருப்பது தமிழினப் படுகொலை தான் என்பதை நிரூபிப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட OHCHR விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம்.

இவ்வருடம் ஒக்டொபர் மாதம் 31ம் திகதிக்கு முதல் ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த குற்றங்களை முன் கூட்டியே பதிவு செய்வோம். ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணைக்குரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பொழுது உங்கள் தனிப்பட்ட பாதிப்புகளை மட்டும் சமர்ப்பிக்காமல் உங்கள் நீண்ட கால பட்டறிவுகளையும் ஆதாரத்துடன் உள்ளடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான பதிவுகள் தான் விசாரணக்குழு அடுத்த கட்ட விசாரணையான இன அழிப்பிற்குரிய பாதையைத் திறந்து விடும்.

உங்கள் பதிவில் உள்ளடக்க கூடிய விபரங்கள்:

- அடிப்படை சுதந்திரங்களை மீறல்,

- சட்டத்துக்கு புறம்பான கொலை,

- சித்திரவதை,

- துன்புறுத்தல்,

- அச்சுறுத்தல்,

- காணாமல் போதல்,

- பாலியல் வல்லுறவு,

- கொத்துக் குண்டு,

- இரசாயன தாக்குதல்,

- வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்,

- கைது செய்து காணாமல்போனோர்,

- நிலப்பறிப்பு மற்றும் குடிமனை அபகரிப்பு

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.

கனடாவில் 2009 ம் ஆண்டுற்குப் பின் அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் 'போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (Center for War Victims and Human Rights - CWVHR) ஈடுபட்டுள்ளது. இத் தன்னார்வ தொண்டர் நிறுவனம் இது வரைக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான வடிவத்தில் மிகவும் கவனமான முறையில் அவ்வாதாரங்களை தொகுத்து வருகின்றது. இன்நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் பதிவை விரைவில் மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

CWVHR மின்னஞ்சல்: info@cwvhr.org

உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் தொடர்பு இலக்கமான 416.830.7703 ஐ தொடர்பு கொள்ளவும்.

கனடியத் தமிழர் தேசிய அவை

https://m.facebook.com/story.php?story_fbid=554849847977302&id=113938848735073

Link to comment
Share on other sites

யேர்மன் தமிழ் மக்களுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் அழைப்பு.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இனவழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பணியாற்றுவோம்.

சாட்சியாளரின் விபரங்கள் யாவிலும் இரகசியம் பேணப்பட்டு அத்தோடு தாயகம், இந்தியாவிலுள்ள உறவினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தி சாட்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் அனைத்து வேலைத்திட்டங்களும் நம்பிக்கையோடும் ரகசியமாகவும் முன்னெடுக்கப்படும். அத்தோடு சாட்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளும் வழங்கப்படும் .

அத்தோடு சர்வதேச மனிதவுரிமை அமைப்பான ECCHR (European Center for Constitutional and Human Rights e.V. ) நிறுவனத்தின் மனிதவுரிமை சார்ந்த நிபுணர்களின் மற்றும் சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

சாட்சிகள் பலவகையாகப் வரையறுக்கப்படும் :

புலம்பெயர்தேசத்தில் வசிக்கையில் தகவல் கேள்வியுற்றோர் (உறவினர், இணையத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ...),

2002-2011 காலப்பகுதியில் தாயகத்தில் நேரடியாக இழப்புக்குள்ளானவர், அல்லது பாதிப்பைப் பார்த்தவர்,

நேரடியாகக் காயப்பட்டவர்,

கைது செய்யப்பட்டவர், சித்திரவதைக்குள்ளானவர், சிறையிலடைக்கப்பட்டவர், பாலியல் துன்புறுத்தல், பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்,

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ( போராளிகள், நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை, ... ) தாயகத்தில் அனைத்துலக விதிகளையும மனிதநேய அடிப்படை விதிகளையும் மதித்து தற்காப்பு யுத்தம் செய்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டமைப்பற்றிக் கூறல்.

கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை அமைப்பின் உறுப்பினர்களின் உறவினர்களின் சாட்சிகள்,

இராணுவ ஆக்கிரமிப்பால் நிலம், சொத்துக்களை இழந்தவர்களின் சாட்சிகள்,

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.

சாட்சியாளரின் வதிவிட அடையாள அட்டைப்பிரதி, இனப்படுகொலை தொடர்பான அத்தாட்சிப்பத்திரங்கள், ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், ஊடகச் செய்தி, போட்டோக்கள் போன்றவை இணைக்கப்படுதல் அவசியம்.

உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் தேசிய செயற்பாட்டாளர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் தொடர்பு இலக்கமான 015127928817 ஐ அல்லது மின்னஞ்சல் முகவரி info@vetd.org ஐ தொடர்பு கொள்ளவும்.

மேற்கூறிய விடயங்களைக் கருத்திலெடுத்து விரைவாக எமது பணியை முன்னெடுப்போம்.

ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

http://www.pathivu.com/news/33374/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

பிரித்தானிய தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பல்வேறு திகதிகளில் அழைப்பு விடுத்து உதவி செய்கிறார்கள். ஏற்கனவே நடைபெற்றது தவிர்த்து இனி நடைபெறுவது தொடர்பான தகவல்களை இணைக்கிறேன்.

"Collecting Evidence & Witness Statements from Tamils by ICPPG"

Internatinal Centre for Prevention & Prosecution of Genocide will be collecting evidence & witness statements from Tamils for UNHRC.

Public are invited to give evidence & witness of GENOCIDE happened to them to get Justice, Peace for our Tamils.

Date :

Saturday 30/08/2014

Sunday 31/08/2014

Time : 10 AM

Place : TGTE Office

227 Preston Road, Wembley, London HA9 8NF

Fwd the msg to everyone.

Organised by

International Centre for Prevention & Prosecution of Genocide

For further details call :

07869133073, 07877204123,

07929349302

(Facebook)

Link to comment
Share on other sites

பிரித்தானிய தமிழர் பேரவையினரின் தமிழ் மக்களுக்கான அன்பான வேண்டுகோள்.

ஆதாரங்களைத் திரட்டுவோம்! ஆவணப்படுத்துவோம்!

அன்பான உறவுகளே,

எமது உரிமைக்கான ஈழப்போரில் சிறிலங்கா அரசு நடத்திய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் தமிழின அழிப்பின் விசாரணைக்கு உரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் அறியத் தருவதோடு –

அக்டோபர் மாதம் 30 - 10 - 2014 விசாரணைகளை பதிவு செய்வதற்கான இறுதிக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இக் காலவரையறைக்குள் எமமால் முடிந்தவரை துரிதமாக எமக்குத் தெரிந்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை உரிய முறையில் உடன் பதிவு செய்வதற்கு ஆவன செய்ய முன் வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழின அழிப்புத் தொடர்பான ஆதாரங்கள்:

சித்திரவதை

துன்புறுத்தல்

காணாமல் போகச்செய்தல்

பாலியல் வல்லுறவு

கொத்துக் குண்டு (Cluster bomb)

இரசாயன தாக்குதல்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பானவை

கைதுசெய்து காணாமல்போனோர்

வாழ்விடப்புறம் தொடர்பானவை

நிலப்பறிப்பு

குடிமனை அபகரிப்பு

பாதுகாப்பு வலையம்

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகப் பதிவு செய்தும் மற்றும் காணொளிகள், நிழற்படங்கள் (போட்டோ), ஒலிப்பதிவுகள் என்பனவற்றை திரட்டி ஆவணப்படுத்தலாம்.

பிரித்தானிய தமிழர் பேரவை இவை தொடர்பான முழு விபரங்களையும் அறியத் தந்து உதவுவதோடு பதிவு செய்ய உங்களுக்கு உதவும்.

நீங்கள் விரும்பினால் மின்னஞ்சல் மூலம் அனுப்ப,

OISL_submissions@ohchr.org இனூடாக

அல்லது தபால் மூலம் அனுப்ப,

OHCHR Investigation on Sri Lanka (OISL),

UNOG-OHCHR,

8-14 Rue de la Paix,

CH-1211 Geneva 10, Switzerland

எனும் முகவரியைப் பாவிக்கலாம்.

புகைப்பட அடையாள அட்டை உள்ள பயிற்றப்பட்ட எம் தொண்டர்கள் உங்கள் சாட்சியங்களைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒழுங்குபடுத்தி பதிவு செய்யவும் அதனை உரிய இடத்திற்கு உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கவும் உதவுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியமளிக்க விரும்புபவர்கள் மற்றும் அவர்களை தொடர்புபடுத்த விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்ள 07425214230 எனும் தொலைபேசி இலக்கத்தினைப் பாவிக்கவும்.

பிரித்தானிய தமிழர் பேரவை

(Facebook)

Link to comment
Share on other sites

ஐ.நா மனிதவுரிமைகள் செயலகத்தின் போர்க்குற்ற விசாரணை நடைபெறவிருக்கும் இவ்வேளையில் அதற்கு உதவிடும் பிரான்சு பாராளுமன்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு குழுவும், மறாப் (MARAP) என்கின்ற அரசசார்பற்ற அமைப்பும்.

அன்பான தமிழீழ உறவுகளே!

தமிழீழ மக்களின் உரிமைப்போராட்டமும், சிங்கள பேரினவாத அரசின் தமிழினப்படுகொலையும், 2009 உடன் முற்றுப்பெறவில்லை.. இன்னும் இங்கொன்றும், அங்கொன்றுமாக நடந்து கொண்டேயிருக்கின்றது. இழந்து போன தனது உரிமைக்காக போராடிய தமிழினம் 2009ல் சர்வதேசத்தின் கண்முன்னால் குறுகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்கள் போர் ஆயுதங்களால் பறிக்கப்பட்டது.

எங்கள் தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கவீனர்களாக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் பெற்றோர்களாலும், துணைவிமார்களாலும், கிறித்துவ துறவிகள் மூலம் உயிருடன் இராணுத்திடம் கையளிக்கப்பட்டனர். அவர்கள் எங்கே? இன்னும் அதனைவிட 1.46.579 மக்கள் காணாமற் போயுள்ளனர் அத்துடன் தமிழர்களின் வாழ்விடம், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன எஞ்சியவை பறிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போதுதான் சர்வதேசம் கண்விழித்துள்ளது.

2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் nஐனீவா மனிதவுரிமைகள் செயலகத்தில் இலங்கைத்தீவில் போர்க்குற்றம் நடைபெற்றிருக்கின்றது அதனை விசாரணை செய்ய வேண்டும் என்கின்ற தீர்மானம் கனடா, பிரித்தானியா ஆதரவுடன் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பில் 2013 ம் ஆண்டு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்தமையும் 23 நாடுகள் வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும். இன அழிப்பிற்குள்ளான பகுதியையும், பாதிக்கப்பட்ட மக்களையும் மனிதவுரிமைகள் மையத்தின் செயலாளர் திருமதி. நவநீதம்பிள்ளை அவர்கள் சென்று பார்த்ததும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தமையுமே ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்கா மீதான அழுத்தங்களுக்கு காரணங்களாக அமைந்தன ஐ.நாடுகள் சபையின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தது போன்று சிறீலாங்கா அரசால் சர்வதேச கண்துடைப்புக்காகக் கொண்டு வரப்பட்ட சுயாதீன விசாரணைக்குழுவும் அவர்களின் விசாரணையும் தமிழர்களின் இன அழிப்பை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்போவதைக் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை தற்போது சர்வதேச விசாரணை தொடங்கியுள்ள நிலையில் தமிழினப்படுகொலைகள் ஆதாரத்துடன் வெளிவந்த நிலையில் இப்படுகொலைகளைப் புரிந்தவர்கள் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில் தற்பொழுது மகிந்த அரசு தனக்கு விசுவாசம் மிக்கவரான சேர். டேஸ்மின் டீ சில்வா என்பவரைக் தலைவராகக் கொண்டு மீண்டும் ஓரு சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்துள்ளார். இது சர்வதேச நெருக்கடிக்குள் சிறீலங்கா அரசு சிக்கிக்கொண்டுள்ளது என்பதையே சுட்டிநிகின்றது.

இந்த வகையில் சிறீலங்கா அரசின் இனச்சுத்தீகரிப்பில் சிக்கிச் சின்னாபின்னமாகி உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ்மக்கள் தாம் வாழும் நாட்டு அரசிடம் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளை எவ்வாறு எடுத்தியம்பி அரசியல் அடைக்கலத்தையும் அகதி அந்தஸ்த்தையும் பெற்றுக்கொண்டார்களோ அதனை ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கும் பதிவுகளை முன்னெடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழுவிற்கும் அதற்கு ஆதரவான செயற்படும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளுக்கும் சென்று தெரிவிக்க வேண்டும்.

தாய்தமிழகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா அம்மையார் சட்டசபையில் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களும் விசாரணைக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலும் சாட்சி சொல்ல மக்கள் தயாராகி வருகின்றனர் பாதிப்புக்குள்ளான புலத்தில் வாழும் ஈழத்தமிழ் மக்களும் நிச்சயம் அதற்குத் தயாராக வேண்டும் இது ஒரு வரலாற்றுக்கடமையும் கூட.

அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!

• ஐ.நாவின் மனிதவுரிமைக் குழுவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஆதரவாக பிரான்சில் உள்ள அரசசார்hற்ற நிறுவனமான ( மறாப் ) ஆயசயி என்ற அமைப்பு பிரான்சு பாராளுமன்றத்தின் ஈழத்தமிழ் மக்கள் பாதுகாப்பு செயற்குழுவின் ஆதரவுடன் சிறீலங்கா அரசினால் பாதிப்புக்குள்ளான தமிழ்மக்களின் வாக்கு மூலங்களை இரகசியத்தன்மையுடனும் பாதுகாப்புடனும் மனிதநேயத்துடனும் பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களை நம்பி மண்ணுக்குள் புதையுண்டு போன எங்கள் அன்பு உறவுகள் அனைவருக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் ஒவ்வொரு தமிழனும் செய்யப்போகும் ஓர் உன்னதமான கடமை இதுவாகும்.

முதற்கட்டமாக உங்களுக்கு தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் தொடர்புகளை தமிழீழ மக்கள் பேரவையுடன் ஏற்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

MTE

28, Place de la Chapelle

75018 Paris.

Tel: 06 52 72 58 67

Métro (2) La Chapelle

http://www.pathivu.com/news/32917/85//d,article_full.aspx

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரின் அழைப்பு.

அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் -ஆவணப்படுத்தல்

சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்துதல் எனும் அடிப்படையில், இச்செயல்முனைப்புக்கான பயிலரங்குகள் நடைபெற்று , வழிகாட்டுதலுக்கு அமைய சாட்சியங்கள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இவ்விவகாரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கெடுத்துக் கொள்ளவும் சாட்சியங்கள் தங்கள் வாக்குமூலங்களை ஆதாரங்களை வழங்கவும் என http://icppg.org/ எனும் இணையத்தளம் செயற்பாட்டில் இயங்கிவருகின்றது.

மேலும் தொடர்பில் விபரங்களை குறித்த இந்த 0044 786 913 30 73 எண்ணிற்கு தொடர்பு கொண்டு நாடுவாரியாக விபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என இந்த மையம் அறிவித்துள்ளது.

(Facebook)

Link to comment
Share on other sites

பிரான்சிலும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு (24.08.2014) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இனி வரும் திகதிகளில் அழைப்பு விடுத்தால் (என் கண்ணில் பட்டால்) இங்கு இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு... நன்றி துளசி.

 

மீள்வருகைக்கு நன்றி  துளசி....

எமது கட்டளையை :D  ஏற்று மீண்டும் வந்து

தாயக உறவுகளின் மீட்புக்கான திரிகளை மீண்டும் தொடங்கியிருப்பது மனமகிழ்வு தருகிறது..

 

தொடர்க

வாழ்க  வளமுடன்..

பிரான்சிலும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு (24.08.2014) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இனி வரும் திகதிகளில் அழைப்பு விடுத்தால் (என் கண்ணில் பட்டால்) இங்கு இணைக்கிறேன்.

 

30ந்திகதி

பிரான்சில் இது சம்பந்தமாக பிரச்சாரம் செய்யப்போகின்றோம்

எனத்தெரிவித்திருந்தார்கள்


2000 பிரசுரம் அடித்துத்தரமுடியுமா எனக்கேட்டார்கள்..

 

ஒன்றியத்தின் உதவியுடன் செய்து தர ஆதரவு தெரிவித்து

செய்து கொடுக்கப்பட்டுள்ளது....

 

France_Flyer.jpg

 

(திருத்தத்துக்கான காரணம் - அச்சுக்கு  போகும் முன் சில எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டு பின் மீண்டும் இணைக்கப்படுகிறது)

Link to comment
Share on other sites

பிரித்தானியா, ஜெர்மன், சுவிஸ், அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ICPPG உடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதற்கான தொலைபேசி எண்கள் இப்படத்தில் உள்ளன.

10649821_10203881679018104_3716366081440

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி துளசி...!

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா செய்து கொடுத்த துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்கும் படம் முகநூலில் போட்டுள்ளார்கள். phone பயன்படுத்துவதால் அப்படங்களை இங்கு இணைக்க முடியவில்லை. நாளை class சென்ற பின் அங்குள்ள computer ஐ பயன்படுத்தி இணைக்க முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா செய்து கொடுத்த துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்கும் படம் முகநூலில் போட்டுள்ளார்கள். phone பயன்படுத்துவதால் அப்படங்களை இங்கு இணைக்க முடியவில்லை. நாளை class சென்ற பின் அங்குள்ள computer ஐ பயன்படுத்தி இணைக்க முயற்சிக்கிறேன்.

 

 

நன்றி  துளசி

 

 

தமிழ் அச்சகத்தில் துண்டு பிரசுரத்தை எடுத்துவிட்டதாகவும்

இன்று விநாயகர் தேர்திருவிழாவில் கொடுக்கப்போவதாகவும்

நேற்றிரவு

10.30 க்கு தெரியப்படுத்தினார்கள்..

 

இருந்த இடத்திலிருந்து கொண்டு எம்மால் முடிந்ததை நாம் செய்கின்றோம்

சிலருடன் சேர்ந்து அவர்களால்  முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள்

என்னைப்பொறுத்தவரை

யார் செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை

என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்

இதைத்தான்

ஏன் நா.க.அரசுக்கு உதவினீர்கள் என இங்கு அரசியல் செய்பவர்கள்

என்னைக்கேட்டால்

அவர்களுக்கு பதிலாக நான் சொல்வேன்

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா செய்து கொடுத்த துண்டுப்பிரசுரம் கறுப்பு வெள்ளை நிறத்தில் பிரதி எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

10632612_10203930064507711_6780710789852

10593137_10203930067027774_6319216584319

10641220_10203930072867920_4574602699464

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவோம் - யேர்மன் தமிழ் மக்களுக்கான அவசர அறிவித்தல்

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இனவழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பணியாற்றுவோம்.

சாட்சியாளரின் விபரங்கள் யாவிலும் இரகசியம் பேணப்பட்டு அத்தோடு  தாயகம், இந்தியாவிலுள்ள உறவினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தி சாட்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் அனைத்து வேலைத்திட்டங்களும் நம்பிக்கையோடும் ரகசியமாகவும் முன்னெடுக்கப்படும்.அத்தோடு சாட்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளும் வழங்கப்படும் .

அத்தோடு சர்வதேச மனிதவுரிமை அமைப்பான ECCHR (European Center for Constitutional and Human Rights e.V. ) நிறுவனத்தின் மனிதவுரிமை சார்ந்த நிபுணர்களின் மற்றும் சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும். 

 

சாட்சிகள் பலவகையாகப் வரையறுக்கப்படும் : 

புலம்பெயர்தேசத்தில் வசிக்கையில் தகவல் கேள்வியுற்றோர் (உறவினர், இணையத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ...),

2002-2011 காலப்பகுதியில் தாயகத்தில் நேரடியாக இழப்புக்குள்ளானவர், அல்லது பாதிப்பைப் பாரத்தவர்,

நேரடியாகக் காயப்பட்டவர்,

கைது செய்யப்பட்டவர், சித்திரவதைக்குள்ளானவர், சிறையிலடைக்கப்பட்டவர்,

பாலியல் துன்புறுத்தல், பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்,

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ( போராளிகள், நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை, ... )தாயகத்தில் அனைத்துலக விதிகளையும மனிதநேய அடிப்படை விதிகளையும் மதித்து தற்காப்பு யுத்தம் செய்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டமைப்பற்றிக் கூறல்.

கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை அமைப்பின் உறுப்பினர்களின் உறவினர்களின் சாட்சிகள்,

இராணுவ ஆக்கிரமிப்பால் நிலம், சொத்துக்களை இழந்தவர்களின் சாட்சிகள்,

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.

சாட்சியாளரின் வதிவிட அடையாள அட்டைப்பிரதி, இனப்படுகொலை தொடர்பான அத்தாட்சிப்பத்திரங்கள், ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், ஊடகச் செய்தி, போட்டோக்கள் போன்றவை இணைக்கப்படுதல் அவசியம்.

 

உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் தேசிய செயற்பாட்டாளர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை யின் தொடர்பு இலக்கமான 015127928817 ஐ அல்லது மின்னஞ்சல் முகவரிinfo@vetd.org ஐ தொடர்பு கொள்ளவும்.

மேற்கூறிய விடயங்களைக் கருத்திலெடுத்து விரைவாக எமது பணியை முன்னெடுப்போம்.

 

ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy5wYXRoaXZ1LmNvbS8=

 

 

Link to comment
Share on other sites

நாடுகடந்த தமிழிழ அரசினால் யேர்மனியில்  ஹம் காமாட்சி அம்மன் ஆலயம், சுவெற்றா கனகதுர்கை அம்மன் ஆலயம். கெவிளார் சேர்ச், முல்கைம் முருகன் ஆலயம் ஆகிய இடங்களில் மக்களை சாட்சியம் அளிக்கத் தூண்டும் முகமாக துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கப்பட்டதுடன் டோட்முண்ட் நகரில் இதுபற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

 

தகவல்களுக்கு நன்றி துளசி.

Link to comment
Share on other sites

பிரித்தானிய தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம்" மீளவும் வேறு திகதிகளில் அழைப்பு விடுத்துள்ளது.

"Collecting Evidence & Witness Statements from Tamils by ICPPG"

Internatinal Centre for Prevention & Prosecution of Genocide will be collecting evidence & witness statements from Tamils for UNHRC.

Public are invited to give evidence & witness of GENOCIDE happened to them to get Justice, Peace for our Tamils.

Date :

Wed 03/09/2014 (7pm)

Saturday 06/09/2014

Sunday 07/09/2014

Time : 10am (Sat&Sun)

Place : TGTE Office

227 Preston Road, Wembley, HA9 8NF

Fwd the msg to everyone.

Organised by

International Centre for Prevention & Prosecution of Genocide

For further details call :

07869133073, 07877204123,

07929349302

(Facebook)

Link to comment
Share on other sites

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு.

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே

நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் செயற்பாட்டு திட்டங்களின் முன்னெடுப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இலங்கையின் சிங்களப் பயங்கரவாதத்தின் இன அழிப்பின் சாட்சியங்களை ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேச சட்டத்தின் நியமங்களுக்கு ஏற்ப புலம்பெயர்ந்து வாழும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களின் சாட்சியங்களையும் பதிவு செய்து அதை இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தின் நீதியின் முன் நியாயப்படுத்தும் கடப்பாடுடன் செயற்படுகிறோம்.

பாதிப்புக்கு உள்ளான அனைத்துத் தமிழ் மக்களும் சாட்சி பகரவும் பதிவு செய்யவும் முன்வரவேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமையாகும். இது நீங்கள் வாழும் நாடுகளில் உங்களின் பாதிப்பின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும் நியாயம் கிடைக்கவும் உங்களின் அகதி கோரிக்கைக்கு மேலும் வலுவூட்டும் ஒரு நீதி நியாயத்திற்கான சர்வதேசச் சட்டத்தின் நிகழ்வாகும் எனவே தயவுடன் சுவிஸ் சூரிச் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் சாட்சியங்களைப் பதிவிடுமாறு வேண்டுகிறோம்.

இந்நிகழ்வுக்கு நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் அனைத்து மக்கள் உறுப்பினர்களும் தீவிரமாகச் செயற்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கீழ் குறிப்பிடும் தினத்தன்று தவறாமல் சமூகம் தந்து உங்கள் முறைப்பாடுகளை பதியுமாறு வேண்டுகின்றோம். இது ஒரு இறுதிச் சந்தர்ப்பம்.

அனைத்துலக விசாரணைக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் திரட்டுவதற்கான கூட்டம் ஒன்று சூரிச் மாநிலத்தில் 13 செப்டம்பர் 2014 சனிக்கிழமை அன்று மாலை 4மணிக்கு Learn Lab, Heidwiesen 27, 8051 Zurich என்னும் இடத்தில ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இன்னும் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாய்மூல முறைப்பாடுகளைப்பதிவு செய்து ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான விசாரணை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவே சுவிஸ் வாழும் தமிழ் மக்கள் சிரமம் பாராது சமூகம் தந்து உங்களின் வாக்கு மூலங்களைப் பதியுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

மார்கண்டு தேவரஜா.(L,L,B)MP.TGTE, சுவிஸ் சூரிச், துர்கா,சப்ஹவுசன்.மாநிலங்களுக்கான தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்,

(TP.076 546 88 65-----079 913 1107)

மேலதிக விபரம் அறிய

இக் கூட்டம் சார்ந்த விடயங்களுக்கும், தங்களது வரவை உறுதிப் படுத்துவதற்கும், திரு.செல்வராஜா ஜெயம் (078 684 74 94)அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

முகவரி.

13 செப்டம்பர் 2014 சனிக்கிழமை அன்று மாலை 4மணிக்கு

Learn Lab, Heidwiesen 27, 8051 Zurich

என்னும் இடத்தில ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அன்பார்ந்த சமூக வலைத்தள உறவுகளே, நீங்கள் இதைப் படித்ததும் நண்பர்களுக்கும் பகிருங்கள் இதுவே தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் நீங்கள் செய்யும் நன்றிக் கடனாகும்.

(Facebook)

Link to comment
Share on other sites

ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களை வழங்குவதற்கு சுவிசில் ஏற்பாடுகள்

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட, மேற்கொள்ளும் தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறது. இவ்விசாரணையை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புக் குழு வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சிறிலங்காவில் 2002ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட இனங்கள் மீதான குற்றச் செயல்கள், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து விசாரிகப்படவுள்ளது.

இக்காலகட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் எதிர்வரும் ஜப்பசி 30ம் திகதிக்கு முன்னர் ஜக்கிய நாடுகள் மனித உரிமை சிறப்பு விசாரணைக்குழு முன் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். தமிழீழ எல்லைகளைத் தாண்டி புலம் பெயர்ந்து வாழும் மக்களும் இவ்விசாரணையின் சாட்சியங்கள் ஆகலாம்.

சாட்சியங்களை தயார்ப்படுத்தும் பணியை மக்களுக்கு இலகுபடுத்தும் நோக்கத்துடன் அக்கினிப்பறவைகள் – புதிய தலைமுறை அமைப்பினர் சுவிசர்லாந்தில் மாநில ரீதியாக சாட்சியமளிக்கும் இடங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நீங்கள் வழங்கும் சாட்சியங்கள் அனைத்தும் உரியமுறையில் எம்மால் சேகரிக்கபட்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் ஒரு வரலாற்றுப் பணியாகும், எமது இனத்தின் படுகொலைக்கு நாம் ஒவ்வொருவரும் நீதி கேட்கும் கடமையுமாகும். உங்கள் கடமையைத் தவறாது செய்து எமது இனத்திற்கு விடிவு கிடைக்க உங்களால் செய்யகூடிய ஒரு காரியமாகும் என்பதை மறவாது, தவறாது உங்கள் கடமையைச் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கின்றோம்.

சாட்சிகள் பதியும் இடம் திகதி போன்ற விபரங்கள், மாநில ரீதியாக கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

Zürich

079 193 86 89 (Kuru)

Sans – Papiers Anlaufstelle Zürich
Klakbreiterstrasse. 8
8003 Zürich

திகதி: 27 மற்றும் 28 September

நேரம்: காலை 09.00 மணிதொடக்கம்மாலை 17.00 மணிவரை

 

Bern

079 231 19 04 / 079 947 52 04 (Aexsh / Jathuram )

Geschäftsstelle der GfbV Schweiz
Schermenweg 154
3072 Ostermundigen

திகதி: 20 மற்றும் 21 September

நேரம்: காலை 09.00 மணிதொடக்கம்மாலை 17.00 மணிவரை

பிராந்தியரீதியானதொடர்பாளர்களின்விபரம் 

Basel, Thun
079 260 44 95 (Nirushanan)

Luzern
079 193 86 89 (Kuru)

Solothurn
079 550 80 59 (Sukan)

Chur
079 720 09 84 (Roshanth)

Genf
079 947 52 04 / 079 550 80 59
(Jathuram, Sukan)

 

(facebook)

Link to comment
Share on other sites

பிரித்தானிய தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம்" மீளவும் வேறு திகதிகளில் அழைப்பு விடுத்துள்ளது.

"Collecting Evidence & Witness Statements from Tamils by ICPPG"

Internatinal Centre for Prevention & Prosecution of Genocide will be collecting evidence & witness statements from Tamils for UNHRC.

Public are invited to give evidence & witness of GENOCIDE happened to them to get Justice, Peace for our Tamils.

Date :

Wed 10/09/2014 (7pm)

Thu 11/09/2014 (7pm)

Sat 13/09/2014 (10am)

Sun 14/09/2014 (10am)

Time : 7pm (Wed & Thu)

10am (Sat & Sun)

Place : TGTE Office

227 Preston Road, Wembley, HA9 8NF

Fwd the msg to everyone.

Organised by

International Centre for Prevention & Prosecution of Genocide

For further details call :

07869133073, 07877204123,

07929349302

(Facebook)

Link to comment
Share on other sites

கனடா வாழ் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பு.

 

அனைத்துலக விசாரணைக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் திரட்டுவதற்கான கூட்டம் ஒன்று கனடாவில் 13 செப்டம்பர் 2014 சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு 1231 Elesmere Rd, Unit #6 Scarborough என்னும் இடத்தில ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
 

மேலதிக விபரம் அறிய
இக் கூட்டம் சார்ந்த விடயங்களுக்கும், தங்களது வரவை உறுதிப் படுத்துவதற்கும் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண் 416-751-8483 / 416-854-4143

Joe Antony
Elected TGTE Member-Canada
ICPPG - Country Director for Canada
416-854-4143

 

(facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.