Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

வணக்கம் அனந்தி! வாருங்கள். உங்களைப் போன்ற துணிவுள்ள, நேர்மையானவர்கள் தான் எமது சமூகத்துக்குத் தேவை!!


உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

வணக்கம் அனந்தி அக்கா. முகப்புத்தக அழைப்பை ஏற்று யாழில் இணைந்தமைக்கு நன்றிகள். அநேகமானவகளின்  கேள்விகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி எம்மோடு உரையாடுவீர்கள் என நம்புகிறோம். உங்களின் அமெரிக்க விஜயத்தின் போது உங்களின் வானொலி செவ்வி கேட்டேன். மகிழ்ச்சி. தொடர்ந்து எம்மோடு இணைந்து  இருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம்.  வரவேற்கிறோம் தங்களைப்போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் எமது பலம். மக்களுடன் எளிமையாக பழகும் தாங்கள் இக்களத்தில் எம்முடனும் கருத்துகளத்தில் பழக வந்த்தையிட்டு மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி அக்கா. முகப்புத்தக அழைப்பை ஏற்று யாழில் இணைந்தமைக்கு நன்றிகள்.

 

இது உங்கள் முயற்சியா? நன்றி நுணா அண்ணா. :)

 

Link to comment
Share on other sites

நன் கனவு காண்கிறேனா என்றொரு பிரமை .................மகிழ்ச்சியுடன் வருக வருக என வரவேற்கிறேன் ...................உங்கள் அரசியல்பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்க விரும்புகிறோம் .....உங்கள் வரவுக்கு நன்றிகள் அக்கா .......

Link to comment
Share on other sites

இது உங்கள் முயற்சியா? நன்றி நுணா அண்ணா. :)

 

 

 

இருக்கலாம் துளசி. நான் அழைபையும், இணைப்பையும் கொடுத்து இருந்தேன். அதற்கு முன்பு அவருக்கு யாழ் களத்தை பற்றி தெரிந்திருக்காது என நான் நம்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ அனந்தி அக்கா. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் மனச் சுமைகளை இறக்கி வைக்க இந்தக் களமும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை யாழ் கள உறவுகள் உங்களுக்கு நிச்சயம் உணர்த்தி நிற்பார்கள் என்று நம்புகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி! அன்புடன் வரவேற்கிறோம் சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், அனந்தி !

 

வீழ்ந்தோம் என்று வீணர்கள் கூறினும்,

வாழ்ந்தோம் என வரலாறு எழுதுவோம்! :D

 

நல்வரவு!

Link to comment
Share on other sites

வாருங்கள் ஆனந்தி உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

mr .சுமந்திரன் கனடா வந்த பொழுது மாவை அண்ணனையும் ,உங்களையும் எதிர்பார்த்தோம் .

சுமந்திரன் கழட்டி விட்டிட்டு வந்து இருப்பார் அவர் ஒரு வானொலிக்கு வழங்கிய பேட்டியில் போலீஸ் இவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடாத்திய தாக்குதல் சரி என்ற ரீதியில் சொல்லி இருகின்றார் தன்னிடம்

மகஜரை தரும்படி கேட்டும் தரவில்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதாி ஆனந்தியின் வருகை மகிழ்வாக இருக்கிறது. வாங்கோ.

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி அக்கா! வாருங்கள்.

 

நானறிந்த வரையில் ஒரு கருத்துக்களத்தினூடாக நேரடியாக இணைந்திருக்கும் ஒரு தமிழ் பிரதிநிதி நீங்கள் தான். இது உங்களது வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு.

 

அரசியலுக்கு அப்பால் உங்களது தொடர்பாடலுக்கான களமாக சக உறவுகளுடன் கருத்துப்பரிமாறும் தளமாக சுக துக்கங்களைப் பகிர்நது கொள்ளும் இடமாக களத்தில் எம்முடன் இணைந்திருங்கள்.

 

அத்துடன் முன்னாள் போராளிகள் மற்றும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து மேற்கொள்ளக் கூடிய வகையிலும் யாழ் களம் கால் பதிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் அமைய வேண்டும் என்பதே பேரவா!

Link to comment
Share on other sites

சுமந்திரன் கழட்டி விட்டிட்டு வந்து இருப்பார் அவர் ஒரு வானொலிக்கு வழங்கிய பேட்டியில் போலீஸ் இவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடாத்திய தாக்குதல் சரி என்ற ரீதியில் சொல்லி இருகின்றார் தன்னிடம்

மகஜரை தரும்படி கேட்டும் தரவில்லையாம்

வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்றமாதிரித்தான் உங்கள் கருத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கழட்டி விட்டிட்டு வந்து இருப்பார் அவர் ஒரு வானொலிக்கு வழங்கிய பேட்டியில் போலீஸ் இவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடாத்திய தாக்குதல் சரி என்ற ரீதியில் சொல்லி இருகின்றார் தன்னிடம்

மகஜரை தரும்படி கேட்டும் தரவில்லையாம்

 

 

வேண்டாமே ராசா  இதற்குள் இது............

அவருக்கு சங்கடங்களைக்கொடுத்து

நேரத்தை வீணாக்கவேண்டாமே...

புரிந்து கொள்ளுங்கள் தம்பிமாரே.......

வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்றமாதிரித்தான் உங்கள் கருத்துக்கள்.

 

வேண்டாமே ராசா  இதற்குள் இது............

அவருக்கு சங்கடங்களைக்கொடுத்து

நேரத்தை வீணாக்கவேண்டாமே...

புரிந்து கொள்ளுங்கள் தம்பிமாரே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

 

 

அனந்தி சசிதரன்  

வடமாகாணசபை உறுப்பினர்

 

வணக்கம் வாருங்கள்.

 

மிக்க மகிழ்சியான வரவு! 

 

@கள உறவுகளிற்கு: வந்தவர்களை வரவேற்க முதலே வெட்டுகுத்து என்று செல்வது நியாயமா? திரியை திசைமாற்றாமல் செல்வோம். நன்றி. :wub:

 

Edit: எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வாருங்கள் உண்மை என்றால் மகிழ்ச்சி .

 

இலங்கையில் யாழ் இணையம் தடை என்று கேள்வி பட்டேன் அங்கு உள்ளவர்கள் பார்க்க முடியாதம் நிர்வாகம் தான் சரியான பதில் தரவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் ஆனந்தி எழிலன் !

உங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வரவு . தொடர்ந்து இணைந்து இருங்கள்

Link to comment
Share on other sites

என்ன புது முகம் அரிசுவடிப்பக்கம்? அனந்தியக்கவா?

 

வாங்க வாங்க; கணகாலமாக யாழில் தனியே அல்லாடி போனோம். புதிய துணை!

 

என்ன யாழில்(இணையத்தில்) உங்கள் போராட்டத்தை எல்லாம் அ, ஆ, க, கா பக்கத்துடன் நிறுத்திவிட்டீர்கள் போலிருகே?

 

யாழில் நிறைய பக்கங்கள். நிறைய உறவுகள். அரசியல் பாதி, உறவுகள் பாதி. உறவுகளை பற்றியே திரிகள் இருக்கு. யாழில் யார் யார் என்று விரைவு அறிமுகம் தேவையானால் இந்த இரண்டிலும் நிறைய உறவுகளை list பண்ணி இருக்கு. நேரம் கிடைதத போது படித்துப்பாருங்கள்.

 

நான் பழகிய யாழ் உறவுகள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=129401

 

இன்றைய... நட்சத்திரம்  http://www.yarl.com/forum3/index.php?showtopic=128731

 

இராமர் சீதையை சோதித்தையும் விட கடுமையாகத்தான் உங்களை சோத்தித்து உள்வாங்கியிருக்கிறார்கள் யாழ் உறவுகள். எல்லாம் நம்பிகையில்லாமையால்த்தான். உங்கள் மீதல்ல. நீங்களாவது யாழில் வந்து இணைவதாவது என்றுதான். இனி இனி நம்பிக்கை பிறக்கும்.

 

தொடந்திருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் டவுட்...

Link to comment
Share on other sites

 குறுக்கு வழியில் இலங்கையில் யாழ் பார்க்க முடியும். நான் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனந்தி வாருங்கள்.

 

உண்மையில் இந்த ஆரம்பம் உங்களுடையதாக இருப்பின் மிக மகிழ்வோம். அப்படி இருக்கும் பட்சத்தில் பல நன்மைகளை உருவாக்கக்கூடிய நிலையைத் தோற்றுவிக்கும். என்னடா இவள் நம்பிக்கையின்றி நோக்குகிறாளே என்று எண்ணவேண்டாம். காரணம் பல இடங்களில் பிரபலமான ஒருவருடைய முகத்தைப்போட்டு அவருடைய தளத்தைப்போன்று அவர்களைச்சார்ந்த ஆதரவாளர்கள்,... உரியவர்களின்றி அவர்களின் கருத்துகளாக பலதையும் பத்தையும் இணைய உலகில் உலவ விடுகிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவும் இருக்கக்கூடாது என்று மனம் எண்ணுகிறது. இந்த முகத்திற்கு உரியவரே உரிய இடத்தில் நின்று பேசவேண்டும். அதுவே எமது ஆவல். உங்கள் வரவுக்கும், இணைவுக்கும் ஆதரவு நல்குவோம். வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.