Jump to content

வெள்ளிக்கிழமை விசேட செய்தி: சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சிறி 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன்.

 

எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே

 

--------------------------------

 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

 

ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

 

இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார்.

 

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன.

 

இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின்

 

காணொளிப் பாடலை கீழே பாருங்கள். 

 

 

 

 

sunny-leone-wallpapers-and-photos.jpg

 

sunny-leone-cute-wallpapers-hd.jpg

 

 

 

sunny-leone-global-celebs-f-95130.jpg

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்னி எப்படி அஞ்சானுக்கு பின்னுக்கு தள்ளமுடியும்....இசையர் இதுக்கு சரியான விளக்கம் தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சூரியன் 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன்.

எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே

--------------------------------

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார்.

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன.

இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின்

 

காணொளிப் பாடலை கீழே பாருங்கள். 

 

http://youtu.be/w5VFOKKAbQQ

 

 

 

sunny-leone-wallpapers-and-photos.jpg

 

sunny-leone-cute-wallpapers-hd.jpg

 

 

 

sunny-leone-global-celebs-f-95130.jpg

 

Read more: http://www.malarum.com/article/tam/2014/07/16/3703/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-.html

தமிழ்சூரியன் 25000 பதிவுகள் எழுதி விட்டாரா???????????? ஒருவருக்கு ஓவராக மப்பும்,ஜொல்லும் கூடி விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் 25000 பதிவுகள் எழுதி விட்டாரா???????????? ஒருவருக்கு ஓவராக மப்பும்,ஜொல்லும் கூடி விட்டது

 

ஹி ஹி... இதுக்குத்தான் ரதி யாழுக்கு தேவை என்று சொல்வது (மப்புக்கு இரண்டு வாரத் தடை அமுலில் இருக்குது...ஆனால் ஜொள்ளுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் 25000 பதிவுகள் எழுதி விட்டாரா???????????? ஒருவருக்கு ஓவராக மப்பும்,ஜொல்லும் கூடி விட்டது

 

நான்.... செய்த, பாவமெல்லாம்....

தமிழ்ச்சூரியனுக்கு.... சேர்ந்தது மிக்க, மகிழ்ச்சியே...... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய்ப்போவார்

பதவிகளைக்கொடுத்து கட்டிப்போட்டுவிட்டார்கள்..... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

அவை இரண்டும் உருண்டு திரண்ட வெண்ணைக்கட்டிகள். :wub: கொழுக்..மழுக் என்று குலுங்கினாலும் அதற்கும் நெடுக்ஸ் விஞ்ஞான விளக்கம் கொடுப்பார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

 

அதனை... தொட்டுப் பார்தவனுக்குத் தான், 

அது.... கட்டியா, கற்கண்டா என்று, அதன் மகிமை புரியும்.

சின்னப் பெடியளுக்கு, இது விளங்காது. :D

அவை இரண்டும் உருண்டு திரண்ட வெண்ணைக்கட்டிகள். :wub: கொழுக்..மழுக் என்று குலுங்கினாலும் அதற்கும் நெடுக்ஸ் விஞ்ஞான விளக்கம் கொடுப்பார். :lol:

 

அந்த விளக்கம்,,,,,

இந்த விசயத்தில்......

இங்கு, எடு படாது, கிருபன். :rolleyes:

 

இதற்கு, அனுபவம் வேண்டும்.

அது, நெடுக்சிடம், அறவே.. இல்லை. :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனை... தொட்டுப் பார்தவனுக்குத் தான், 

அது.... கட்டியா, கற்கண்டா என்று, அதன் மகிமை புரியும்.

சின்னப் பெடியளுக்கு, இது விளங்காது. :D

 

நீங்க (கிருபண்ணா உட்பட) தொட்டுப் பார்த்த படியால் தான் கட்டியா.. கற்கண்டா.. வெண்ணையா.. கொழுப்பான்னு.. குழம்பிப் போய் இருக்கீங்க.

 

நாங்க வெட்டியே பார்த்த படியால் தான்.. அது கட்டின்னு.. ஆணித்தரமாச் சொல்லுறம். :lol::D

 

Link to comment
Share on other sites

நீங்க (கிருபண்ணா உட்பட) தொட்டுப் பார்த்த படியால் தான் கட்டியா.. கற்கண்டா.. வெண்ணையா.. கொழுப்பான்னு.. குழம்பிப் போய் இருக்கீங்க.

 

நாங்க வெட்டியே பார்த்த படியால் தான்.. அது கட்டின்னு.. ஆணித்தரமாச் சொல்லுறம். :lol::D

 

 

அப்ப என்ர சந்தேகத்தை உங்களிட்டைத்தான் கேட்க வேணும்..

 

அது ஏன் சிலவேளை... கட்டியான கட்டியாயும்... சிலவேலை கட்டியில்லாத கட்டியாயும் இருக்கு?!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க (கிருபண்ணா உட்பட) தொட்டுப் பார்த்த படியால் தான் கட்டியா.. கற்கண்டா.. வெண்ணையா.. கொழுப்பான்னு.. குழம்பிப் போய் இருக்கீங்க.

 

நாங்க வெட்டியே பார்த்த படியால் தான்.. அது கட்டின்னு.. ஆணித்தரமாச் சொல்லுறம். :lol::D

 

 

 

கட்டியும் அல்ல, கற்கண்டும் அல்ல, முயல் குட்டிகள், இதை வெட்ட எப்படி மனம் வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியும் அல்ல, கற்கண்டும் அல்ல, முயல் குட்டிகள், இதை வெட்ட எப்படி மனம் வந்தது?

நெடுக்ஸ் body embalm பண்ணுகின்ற வேலைக்குப் போய்விட்டார் போலிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ர சந்தேகத்தை உங்களிட்டைத்தான் கேட்க வேணும்..

 

அது ஏன் சிலவேளை... கட்டியான கட்டியாயும்... சிலவேலை கட்டியில்லாத கட்டியாயும் இருக்கு?!  :o

 

பெண்களின் 28 நாள் மாதாந்த வட்டத்தில்.. நிகழும் ஓமோன் மாறுதல்கள்.. மார்பகங்கள் மீதும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த வகையில்... குறித்த சில காலப்பகுதியில் மார்பகங்கள் திண்மத் தன்மை கூடி நிமிர்ந்து நிற்கும். (எண்டாப்போல.. 90 பாகைக்கு நிமிர்ந்து நிற்காது. வழமையை விட கொஞ்சம் நிமிரும். :) ) குறிப்பாக முட்டை வெளியேறும் காலத்தில். மாதவிடாயின் போது.. சோர்ந்து போகும். வலி இருக்கலாம்.

 

அதேபோல்.. குறிப்பாக இளம் பெண்களில்.. பாலுணர்வுத் தூண்டல் ஏற்பட்டிருந்தாலும்.. மார்பகங்கள்...மற்றும் அதனுடம் சம்பந்தப்பட்ட பகுதிகள்.. சிறிது பெருதாகி.. திண்மிக்கலாம்.

 

மேலும்.. கர்ப்பிணிகள்.. மற்றும்..பாலூட்டும் தாய்மாரில்.. பொதுவாக மார்பகம்.. பாற்சுரப்பிகள் நிரம்பிக் கொள்வதாலும்.. திண்மிக்கலாம்..!

 

இன்னும் சிலருக்கு.. மார்பகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலும்.. இந்த நிலை தோன்றலாம். அது நீடித்ததாக.. இருக்கும். அந்த வகையில் வேறுபாட்டை உணர்ந்து கொள்வது நல்லது.

 

மார்பகம்.. தசைகள் குறைந்த.. கொழுப்பு.. மற்றும் பாற்சுரப்பிகள்.. தொடுப்பிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு மென்மையான அங்கம்....அல்ல.. அல்ல.. கட்டி.  அதனை பத்திரமாகக் கையாள்வது முக்கியம். பெண்களைப் பொறுத்தவரை பாலுணர்வுத் தூண்டலில்.. அது முக்கிய பங்காற்றுகிறது..! அந்த வகையில் தான்.. அதற்கு இத்தனை மவுசு. மூடி மறைப்புக்கள்.. பகுதி.. முழுமையான திறந்து காட்டல்கள் எல்லாம், பால் சுரப்பதால் அல்ல..அதுக்கு மவுசு. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில இரண்டு கட்டியை வளர்த்து வைச்சுக் கொண்டு.. உவா படுத்திற பாடு. யாழ் வரைக்கும்... அது தான் பிரச்சனையாக் கிடக்குது. :lol::icon_idea:

 

கட்டிகள் அல்ல சார் அவை கவிதைகள்! :D

 

பூங்கொடியில்

இருகவிதைகள்! - மெல்ல

ஆடி அசைந்தன!

ஏறி இறங்கின!

வளைந்து குலுங்கின!

கண்கள் ரசித்ன!

கைகள் ஏதோ கிறுக்கின!

அந்திப்பொழுதின்

இரவின் மடியில்

படித்துப் பார்த்தேன்!

அத்தனையும் ஆஆஆ!

AAA கவிதைகள்! 

:D

 

அழகினைப் புரியாத பாவங்கள் உலகினில் இருந்தென்ன லாபம்??? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் body embalm பண்ணுகின்ற வேலைக்குப் போய்விட்டார் போலிருக்கு!

 

உயிரோடு வைத்துச் செய்தால்.. ஆப்பிரேசன்... அதே உயிரில்லாமல் வைச்சுச் செய்தால்.. எம்பாம். அவ்வளவு தான்.  :D:lol:

கட்டிகள் அல்ல சார் அவை கவிதைகள்! :D

 

பூங்கொடியில்

இருகவிதைகள்! - மெல்ல

ஆடி அசைந்தன!

ஏறி இறங்கின!

வளைந்து குலுங்கின!

கண்கள் ரசித்ன!

கைகள் ஏதோ கிறுக்கின!

அந்திப்பொழுதின்

இரவின் மடியில்

படித்துப் பார்த்தேன்!

அத்தனையும் ஆஆஆ!

AAA கவிதைகள்! 

:D

 

அழகினைப் புரியாத பாவங்கள் உலகினில் இருந்தென்ன லாபம்??? :o

 

வளர்ந்தவர்களுக்கு.. மார்பகம்.. ரசிக்கக் கூடிய கட்டி மட்டுமல்ல.. குழந்தைகளுக்கு.. இயற்கையின் மகத்தான பரிசும் கூட. :)

 

 

Link to comment
Share on other sites

பெண்களின் 28 நாள் மாதாந்த வட்டத்தில்.. நிகழும் ஓமோன் மாறுதல்கள்.. மார்பகங்கள் மீதும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த வகையில்... குறித்த சில காலப்பகுதியில் மார்பகங்கள் திண்மத் தன்மை கூடி நிமிர்ந்து நிற்கும். (எண்டாப்போல.. 90 பாகைக்கு நிமிர்ந்து நிற்காது. வழமையை விட கொஞ்சம் நிமிரும். :) ) குறிப்பாக முட்டை வெளியேறும் காலத்தில். மாதவிடாயின் போது.. சோர்ந்து போகும். வலி இருக்கலாம்.

 

அதேபோல்.. குறிப்பாக இளம் பெண்களில்.. பாலுணர்வுத் தூண்டல் ஏற்பட்டிருந்தாலும்.. மார்பகங்கள்...மற்றும் அதனுடம் சம்பந்தப்பட்ட பகுதிகள்.. சிறிது பெருதாகி.. திண்மிக்கலாம்.

 

மேலும்.. கர்ப்பிணிகள்.. மற்றும்..பாலூட்டும் தாய்மாரில்.. பொதுவாக மார்பகம்.. பாற்சுரப்பிகள் நிரம்பிக் கொள்வதாலும்.. திண்மிக்கலாம்..!

 

இன்னும் சிலருக்கு.. மார்பகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலும்.. இந்த நிலை தோன்றலாம். அது நீடித்ததாக.. இருக்கும். அந்த வகையில் வேறுபாட்டை உணர்ந்து கொள்வது நல்லது.

 

மார்பகம்.. தசைகள் குறைந்த.. கொழுப்பு.. மற்றும் பாற்சுரப்பிகள்.. தொடுப்பிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு மென்மையான அங்கம்....அல்ல.. அல்ல.. கட்டி.  அதனை பத்திரமாகக் கையாள்வது முக்கியம். பெண்களைப் பொறுத்தவரை பாலுணர்வுத் தூண்டலில்.. அது முக்கிய பங்காற்றுகிறது..! அந்த வகையில் தான்.. அதற்கு இத்தனை மவுசு. மூடி மறைப்புக்கள்.. பகுதி.. முழுமையான திறந்து காட்டல்கள் எல்லாம், பால் சுரப்பதால் அல்ல..அதுக்கு மவுசு. :):icon_idea:

 

தகவலுக்கு நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிடம், இப்படியான.... தகவல்கள், உடனுக்குடன் கிடைப்பது,
சில... வேளை, இவர் திருமணம் செய்த ஆளோ... என்ற,
மிகுந்த, சந்தேகத்தை, வரவழைக்கின்றது.
 

"ஆருக்குத் தெரியும்.... எந்தப் புத்துக்குள்ளை, எந்தப் பாம்பு, இருக்கெண்டு..." :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சுக்கு கலியாணம் பண்ணிக் குடுத்தால் பொறுத்த நேரத்தில்' புத்தகத்தை எடுத்து விரிச்சு வைச்சு ஆய்வு செய்ய வெளிக்கிட்டுடுவார் போல.தம்பி உங்க மேல என்க்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு.ஆனால் இந்த விசயத்தில முரண்டு பிடிக்கிறது அவ்வளவு நல்லது அல்ல. பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது.கல்வியில் குத்தவிட்டால் கலவி அவ்வளவுதான் மின்னடங்கிய மெல்லிடை-அதன் மேலடங்கிய ஆலயம்! தன்னடங்கிய முனிவனும்! தானடங்கிய தில்லை காண்!!!!!!!!

Link to comment
Share on other sites

இப்படியான திரிகளில் நெடுக்ஸ்சை தடை செய்யவேண்டும் .

 

வெறும் கட்டி ,எம்பாம் ,வெட்டுறது கொத்துறது என்று ஏறுற கிக்கிற்கு குறுக்க நிற்கின்றார்  . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி... இதுக்குத்தான் ரதி யாழுக்கு தேவை என்று சொல்வது (மப்புக்கு இரண்டு வாரத் தடை அமுலில் இருக்குது...ஆனால் ஜொள்ளுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை)

 

" நாட் த, பாயிண்ட்..... யூவார் ஆனர்"

எனது கட்சிக்காரர், சொல்வது.... 100 க்கு 100 உண்மை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிடம், இப்படியான.... தகவல்கள், உடனுக்குடன் கிடைப்பது,

சில... வேளை, இவர் திருமணம் செய்த ஆளோ... என்ற,

மிகுந்த, சந்தேகத்தை, வரவழைக்கின்றது.

 

"ஆருக்குத் தெரியும்.... எந்தப் புத்துக்குள்ளை, எந்தப் பாம்பு, இருக்கெண்டு..." :D  :lol:

 

இதை எல்லாம் கலியாணம் கட்டினவர்கள் விளக்க முடியுமுன்னா.. அப்புறம் எதுக்கு அனாட்டமி.. பிஜியோலாஜி.. என்று ஆராய்ச்சி செய்து எழுதிக்கிட்டு.. படிச்சுக்கிட்டு இருக்கம். வேலை மெனக்கேடு எல்லோ...??! :)

 

இருட்டுக்க.. கண்ணா பின்னான்னு.. கட்டிகளை பார்த்திட்டு.. பேத்த பேத்த முழிக்கிறவன்.. தான் சம்சாரி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் மின்சாரம் இருக்கிற நாட்டில ஏன் இருட்டுக்க பாக்கோணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் மின்சாரம் இருக்கிற நாட்டில ஏன் இருட்டுக்க பாக்கோணும்

சந்திர வெளிச்சம் தான் 'கணக்கான அளவு" ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா எல்லாரும் என்னதான் சொல்லுறியள் :rolleyes::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.