Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2008]


Recommended Posts

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி- 17 பேர் படுகாயம் செய்தியின் கீழ் எழுதப்பட்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 781
  • Created
  • Last Reply

கல்யாணம் முடிந்த 3 மணி நேரத்தில் இறந்த புது மாப்பிள்ளை கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும்...' என்ற தலைப்பிலிருந்து பண்பற்ற முறையில் எழுதப்பட்ட இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும்...' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'நீங்கள் எழுதினால் அல்லது வேறையாராவது எழுதினால் ?' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்தொன்றும் அதற்கான பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'அவுஸ்ரேலிய டமிழ்ஸ் அறிவது!!' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rice expensive for Mahinda; But not for Prabha என்ற தலைப்பு யாழ் திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'இந்து மதமும் பெண்களும்' என்ற தலைப்பிலிருந்து உறுப்பினரை விமர்சித்து எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர்புதினம் பகுதியில் இருந்த சுவிஸில் கனேடியன் திரைப்படம் என்ற தலைப்பு தென்னங்கீற்று பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு: தொடர்புடைய செய்தி ஒன்றாக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து செய்தியாளர்கள் தேவை! ஏற்கனவே உறவாடும் ஊடகம் பகுதியில் உள்ளதால் ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

'அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும்.' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்தும்,

'தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்தும்,

'டிசம்பரில் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் பலி- 468 பேர் படுகாயம்: சிறிலங்காப் பிரதமர் அறிவிப்பு' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'காதலர் தினம் 2008' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து தனியாகப் பிரிக்கப்பட்டு எங்கள் மண் பகுதியில் 'தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14' என்ற தலைப்பில் தனித் திரியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

யாழ் உறவோசைப் பகுதியில் அநாகரிகமான முறையில் எழுதப்பட்ட செய்தியொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனமே காரணம்: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி அக்காவிற்கு வாழ்த்துக்கள்!!, யாழில் 10,000.. எனும் தலைப்பு யாழ் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புது தமிழ் தொலைக்காட்சி என்கிற தலைப்பு ஏற்கனவே உறவாடும் ஊடகம் பகுதியில் இணைக்கப்பட்ட A new Tamil Channel என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேர்மனி தமிழீழத்தை அங்கீகரிக்கத் தயார் எனும் தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டு திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'முகமது நபியின் காட்டூன்கள்!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'முகமது நபியின் காட்டூன்கள்!' என்ற தலைப்பிலிருந்து தலைப்புடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட கருத்து தொடர்பான விளக்கம் உரியவருக்கு தனிமடலில் தெரிவிக்கப்படும்.

Link to comment
Share on other sites

'காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தெற்கு ஒசீற்றியர், ஆப்காசியாவும் சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க கோரிக்கை' என்ற தலைப்பில் பண்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்களும் அவற்றிற்கான பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'கள உறவுகளிற்கு' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்' என்ற தலைப்பிலிருந்து உறுப்பினரைச் சீண்டும் வகையில் எழுதப்பட்ட கருத்தும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'எமக்கு ஏன் சுதந்திரம் இல்லை?, கேள்வி/பதில் வீடியோ.......' என்ற தலைப்பிலுள்ள காணொளி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் இத் தலைப்பு நீக்கப்பட்டு இதில் பதியப்பட்ட கருத்தொன்று 'கொசோவோ சுதந்திரம் காணொளி' என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.