Jump to content

யாவா - தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொதுவாகப் பார்க்கின்ற மென்பொருட்கள், யாவா, C#> C++  போன்றவை எல்லாமே Object-oriented programming  என்ற குடும்பத்தில் அடங்குபவன. கிட்டத்தட்ட இவற்றின் செயற்பாடுகள் யாவும், ஒரே மாதிரியானவை. யாவா ஏன்  எனில் அது பிரபல்யமானதும், இலவசமானதுமாகும்.

Java Development Kit (JDK)
இது கணனி யாவா மென்பொருளைப் புரிந்து இயக்குவதற்குத் தேவையான ஒரு தொகுப்பு. நாங்கள் நிறுவப் போகின்ற மென்பொருளில் இது இருப்பதால் தனியாகத் தரவிறக்கத் தேவையில்லை.


உண்மையில் கணனி பற்றிச் சொல்லத் தேவையில்லை,  CPU> Memory, Hard Drive போன்ற விடயங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆது எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றிய விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனாலும்  Computer என்பது எப்படிப் புரிந்து கொள்கின்றது என்பது அறிந்துகொள்வது அவசியம். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.
 

 

 

என்ன மென்பொருள் தேவை?

பின்வரும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுங்கள். இது இலவசமானது.
http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk-7-netbeans-download-432126.html

இந்த மென்பொருளை உங்களின் கணனியில் நிறுவிய பிற்பாடு, பின்வரும் வழியினுாடாக இவ் மென்பொருளை ஆரம்பியுங்கள்.
File --> New Project -->  Java || Java Application -->  Next -->
Project Name- TamilEelam
Project Location: எங்கு சேமிப்பது என்பது பற்றிய விபரம்
Project Folder:  அது எந்த என்பது பற்றிய விபரம். ( இந்த 3 விடயங்களும் மாற்ற  வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அதன் விபரங்களை நினைவில் வைத்திருப்பது தேடும்போது பிரியோசமாக இருக்கும். )
---->
Finish

-------------------------------------
இதன் பிற்பாடு ஒரு புதிய சாளரம் உருவாகும். அதில்  வலது புறத்தில் நாங்கள் வழங்கிய TamilEelam. java என்ற பக்கமும், மறுபக்கம் அதன் கிளைத் தோற்றமும் தெரியும்.

பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருப்பதைத் தவிர, மிகுதி TamilEelam. java இல் தோன்றியிருக்கும். அது பற்றிப் பார்ப்போம்

/*
 * To change this template, choose Tools | Templates
 * and open the template in the editor.
 */

package TamilEelam;

/**
 *
 * @author thuyawan
 */

public class TamilEelam {

    /**
     * @param args the command line arguments
     */

    public static void main(String[] args) {
        // TODO code application logic here
    

System.out.println("Welcome to Java!");

 

    }
}


”//, /*   */”என்ற கோடுகளுக்குப்  பிற்பாடு எழுதப்படும் கருத்துக்கள் விளங்கங்கள் கொடுப்பதற்காக எழுதப்படுவவை. பல பக்கங்கள் கொண்ட வடிவமைப்பில் ஏன் இந்த கட்டளையை வழங்கினோம் என்று மறந்துபோய் இருக்கலாம். அதனால் விளக்கங்கள், அல்லது குறிப்பினை இப்படியான கோடுகளுக்குப் பின்னால் எழுதுவார்கள். இவை எவ்வகையிலும் மென்பொருளில் தாக்கம் செய்யமாட்டது. ஒற்றை வரிக் குறிப்புக்கள் எழுத ”//”, உம், பல வரிகளுக்கு ”/*   */” உம் பாவிக்கலாம்.

 

package TamilEelam;

 
இது ஏன் எனில், ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை நாங்கள் உருவாக்கின்றபோது, அவற்றினைத் தொகுத்து ஒரு குடையின் கீழ் வைத்திருப்பதற்கானது. உதாரணத்துக்கு உரும்பிராய், நீர்வேலி என்பன தமிழீழம் என்பதற்குக் கீழ் வரும் என்பது போல.

 

public class TamilEelam {

 

 

யாவாவைப் பொறுத்தவரை குறைந்தது ஒரு class ஆவது கட்டாயம் இருக்க வேண்டும். class இன் முதல் எழுத்து uppercase(Capital Letter)  ஆக இருக்கும்.
 

public static void main(String[] args) {

 

இதை main method என்று அழைப்போம். ஒரு யாவா மென்பொருளை இயக்கும் பொழுது முதலில் அது இந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்.

பச்சை நிறத்தில் எழுதிய கருத்து என்பது statements என அழைக்கப்படும். ஒவ்வொரு statements

உம் semicolon (;) முடிவில் இடப்பட வேண்டியது அவசியமாகும்.

System.out.println("Welcome to Java!"); என்பதை மேலுள்ளது போன்று எழுதி விட்டு Run அல்லது F6 பொத்தனை அழுத்தினீர்கள் எனில் கீழே தோன்றும் OutPut பெட்டியில் Welcome to Java! என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். தவறுகள் விடப்பட்டிருப்பின் அது பற்றிய விளக்கமும் அங்கு தோன்றும்.

 

யாவாவில்  System.out.println(...) என்பதற்குள் எழுதப்படுகின்ற கருத்துக்கள் மட்டுமே வெளியில் தெரியும். 

குறிப்பு -  ஒவ்வொரு Class, Main method போன்றவற்றின் உள்ளடக்கங்கள் இப்படியான அடைப்புக்குறிக்குள் தான் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கவும். 
2. யாவாவின் Commands எல்லாமே உணர்திறன் கொண்டவை. நீங்கள் எழுதும்போது, அது  Capital Letter ஆகவா, இல்லை சாதாரண எழுத்திலா இருக்கின்றது என்பது பற்றி கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

----------------------------------------------

ஒரு ஆரம்ப வடிவமாக எழுதியிருக்கின்றேன். இதில் புரிவது கடினமாக இருப்பின், அல்லது ஏதும் கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்துக. மற்றும்படி சம்பந்தமில்லாத விடயங்கள், எழுதப்பட வேண்டாம். இதில் வேறு யாராவது தொடர்ச்சியாகப் எழுத விரும்பின் அது குறித்து ஆட்சேபனை இல்லை. சேர்ந்து எழுதலாம். ஆயினும் ஒழுங்கு முறையாகப் போவது நன்று.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.


இங்கே ப்ரோகிராம் எழுதுவதில் அடிப்படையை சற்று விளக்கமாக கூறினால் உதவியாக இருக்குமென நம்புகிறேன். 

 

உதாரணமாக 'Basic coding structure' பற்றி.

 

 

அடுத்து,

 

முதல் சந்தேகம்:

 

{ - இந்த அடைப்புக்குறியை எங்கு, எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி பல அடைப்புக்குறிகளைக் கொண்டு சரியாக முடிக்க வேண்டும் என்பது.

 

 

இரண்டாவது சந்தேகம்:

 

இந்த class, declaration, போன்றவைகளை ஏன், எப்படி, எங்கு உபயோகிப்பது போன்றவைகளை பற்றியும் விளக்கினால் நன்று.

 

 

இது கற்றுக்குட்டியான கேள்வியாக தோன்றலாம்..ஆனாலும் ஜாவா ப்ரோகிராம் பற்றி தெரியாதாகையால் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பயிற்சிகள்

மேலதிகமாக எத்தனை வேண்டுமானாலும் இப்படி இணைக்க முடியும்

 

package jaffna;

public class Jaffna {
 
    public static void main(String[] args) {
     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

     System.out.println("Welcome to Yarl.com");

  }
}

 

1. System.out.println என்பதில் வெறுமனே print என்று எல்லாவற்றுக்கும் கொடுத்தால் வசனங்கள் எல்லாம் ஒரே வரியில் அமையும். இங்கே (ln) என்பது (line) க் குறிக்கின்றது.

 

 

---------------

கணிதத்தோடும் விளையாடலாம்.
 

System.out.println(8+4-2);

இலக்கங்களைக் கணிக்கின்ற சந்தர்ப்பங்களில் மேற்கோள் குறி, ஆரம்பத்திலும் முடிவிலும் அவசியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்க. இப்படியான சந்தர்ப்பங்களில் கணிதம் தொடர்பான கணனி அறிவு அவசியமாகும்.  8* 3 +5+8- 4/2 என்று எழுதினால் கணனி பின்வரும் வடிவத்திலேயே கணிப்பிடும். முதலில்  ”8* 3” பின்னர் ”4/2” பிற்பாடு ”+5+8” பின்னர் ”-” . இந்த வரிசையில் தான் ( *,/,+,-) கணிக்கப்படும்.

ஆனால் நாங்கள் எங்களின் விருப்பதற்கமைவாக கணிக்க வேண்டும் எனில் அடைப்புக்குறிக்குள் இட்டுத் தான் கணிக்க வேண்டும். முதலில்  8(3 +5) எனும்போது மட்டும் தான் 3 +5= 8 என்று கணித்து 8*8 64 என்று பதிலைப் பெறலாம்.

 

 

System.out.println (8* 3 +5+8- 4/2);

System.out.println (8*( 3 +5)+8- 4/2);

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்
நானும் கற்றுக்குட்டி தான். இது கூட எனக்குப் பயிற்சிக்காகத் தான். மற்றும்படி நீங்கள் சொன்ன விடயங்கள் ஆரம்பத்தில் அவசியமில்லை என நினைக்கின்றேன். சில விடயங்கள் எப்படி இயங்குகின்றன எனப் புரிந்து கொண்டால் தானாக அதன் தேவைகள் புரிந்து கொள்ள முடியும்.

netbeans பாவிக்கச் சொன்னதற்குக் காரணம், தவறுகள் பற்றிய விளக்கங்களை அது தரும் என்பதால். { - இந்த அடைப்புக்குறிகள் இப்போது Class, Method இல் பாவிப்பது பற்றிய தேவைகள் சொல்லியிருக்கின்றேன்.  Conditions, loops என்னமும் போகாதபடியால் அங்கே பாவிப்பது தொடர்பாகப் பிறகு சொல்லலாம். இப்போது அதை விளக்கம் கொடுத்தால் பிறகு Condition பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிவரும். ஒழுங்குமுறையாகப் பிற்பாடு இருக்காது.

 

netbeans  இல் ஒரு { அழுத்தும்போது, எங்கு இதன் ஆரம்பமோ, முடிவோ இருக்கின்றது என்பது பற்றி அறிய முடியும். உண்மையில் இதன் அமைப்பு ஒரு வெங்காய வடிவத்தில் இருக்கும். { { {  } } }  என்ற வடிவிலேயே திறந்து மூடப்பட வேண்டியது அவசியமாகும்.

 

 


 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

ஆனால் ஆரம்பத்திலயே java வினை உபயோகிக்க கற்றுகொடுப்பது உசிதமாக தெரியவில்லை
நீங்கள் C இலிருந்து ஆரம்பிக்கலாமே...? ஏனென்றால் C உபயோகிக்கும் போது ஒரு கணணி மொழின் அடிப்படை கூறுகளை (Constructs)

இலகுவாக விளங்கிக்கொள்ளலாம் அத்துடன் அவற்றில் குறிப்பிடத்தக்க அறிவு வந்தவுடன் Object oriented languages கற்பது இலகுவாகி விடுமே .

கடினமான ஒன்றை கற்பதனை விட இலகுவானதை கற்று பின் ஒப்பீட்டு முறையில் Java வினை கற்பது இலகு
என்பது என் கருத்து

 

"Class கட்டாயம் இருக்கவேண்டும்" என்பதற்க்கு பதில்  ஏன் class கட்டாயம் இருக்க வேண்டும்

அதன் பயன் என்ன என்பது பற்றி வாசகர்கள் தெளிவுறவேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம்

 

அதனை நன்றாக பிரித்து அறிந்துகொள்ள  C மொழி உதவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய திரிகளின் இணைப்பிற்கு நன்றி தூயவன்.

 

ஜாவா அரிச்சுவடியை கற்பதற்கு ஏதேனும் சிறந்த பயிற்சி இணையதளங்கள்(Tutorial & Mock tests) இருக்கின்றனவா?

 

அறியத் தாருங்கள் ஓய்வு நேரங்களில் கற்றுத் தேற விரும்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சோம்பேறித்தனம்.... இப்படியே காலத்தை இழுத்துக் கொண்டு போய்விட்டது. ராசவன்னியன் உங்களுக்காக விரைவில் புத்தகங்களை இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நேரமின்மை காரணமாகத் தொடரமுடியவில்லை. விரைவில் தொடருவேன்.

நண்பரே நீங்கள் யாராவது C# பற்றித் தொடர்வீர்களாக இருப்பின் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

நேரமின்மை மற்றும் மொழியாக்கம் காரணமாக எழுதுவது மிகச் சிரமமே. ஆனால் C# பற்றி யாருக்காவது சந்தேகம் என்றால் என்னால் தெளிவு படுத்த இயலும்

 

C# இது பொருள் நோக்கு நிரலாக்கமாகும்.(Object oriented language). c மற்றும் c++ ஆகியவற்றை அடிப்ப்டையாகக் கொண்டது.

பயன்கள்:

1. டாஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்(Console Application)

2. விண்டோஸ்  பயன்பாடுகள்(Windows Application)

3. இணைய பயன்பாடுகள்(Web Application - Asp.Net, Sharepoint Development)

4. திறன்பேசி (Pocket PC,WindowsCE - Embeded Application)

5. Office Solutions (Excel Add-ins, Word Add-in etc.,)

 

 

 

சி-ஷார்ப் மொழியைப் பயன்படுத்தி சி, சி++ போல சிஸ்டம் சாஃப்ட்வேர்களை உருவாக்க முடிவதோடு, விசுவல் பேசிக் போல அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களையும், ஏ.எஸ்.பி. போல இணைய பக்க வடிவமைப்புகளையும் உருவாக்க முடியும்.

 

டாட் நெட் என்ற கட்டமைப்பில் விஷுவல் பேசிக் டாட் நெட், ஏ.எஸ்.பி. டாட் நெட் மற்றும் சி-ஷார்ப் டாட் நெட் என்று மூன்று பிரிவுகளில் புரோகிராம் எழுத முடியும். டாட் நெட்டின் சிறப்பம்சமே... ஒரு மொழியை மற்றொரு மொழியோடு தொடர்புபடுத்தி புரோகிராம் எழுதும் தன்மையே... டாட் நெட்டில், சி ஷார்ப்பை விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் தொடர்பு கொடுத்து வெப் பக்க வடிவமைப்புகளையும் உருவாக்கமுடியும். சி-ஷார்ப்பை நேரடியாக, தனியாகப் பயன்படுத்தி கன்சோல் அப்ளிகேஷன் மூலம் சிஸ்டம் சாஃப்ட்வேர்களையும் தயாரிக்க முடியும்.

 

சி-ஷார்ப் டாட் நெட்டின் விண்டோஸ் அப்ளிகேஷனுக்காக எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தில் விஷுவல் பேசிக் டாட் நெட்டின் மூலம் புரோகிராம் எழுதமுடியும். சி-ஷார்ப் மொழியின் வரைமுறைகளோடு (syntax), விஷுவல் பேசிக் டாட் நெட்டின் டூல்ஸ்களைப் பயன்படுத்தி, அதிலுள்ள மேலான வசதிகளை சி-ஷார்ப்பி்ல் இணைத்துக்கொண்டு புரோகிராம் எழுத முடியும். விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்களை விட விஷுவல் பேசிக்கை சி-ஷார்ப் டாட் நெட்டில் இணைத்து உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்கள் மிக சிறப்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் சி-ஷார்ப்பில் உள்ள கிளாஸ் மற்றும் ஆப்ஜெடக்டுகள் எழுதப்படும் புரோகிராம்களுக்கு, மிகுந்த பாதுகாப்பையும், உறுதியையும் அளிப்பதாக உள்ளது.

 

Source :http://bhashaindia.com/tamil/Pages/csharp.aspx

Link to comment
Share on other sites

சி-ஷார்ப் பற்றிய எளிய நூல்(Basic c# programming guide) http://www.tutorialspoint.com/csharp/csharp_tutorial.pdf

 

நீங்கள் இணையத்திலே நிறைவேற்றத்தகு நிரல்செய்து பார்க்க(Compile and Execute C# Online ) http://www.compileonline.com/compile_csharp_online.php

 

இலவச தொகுப்பி சி-ஷார்ப் http://www.csharptools.com/view/editors

 

சி-ஷார்ப்  பற்றிய அறிமுகம் இந்த வலைப்பதிவில் காணலாம் 

http://sivalingam.zebrawebdesigns.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-3/

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

Link to comment
Share on other sites

தற்பொழுது நிலவும் சந்தையில் அதிக பெறுமதியான கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்கள் எனில் எதுவாக இருக்கிறது?

இளசுகளுக்கு கற்றுக் கொடுத்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்குமே?

 

கனடா சந்தை வாய்ப்புகளைப் பொறுத்தவரைக்கும் மென்பொருள் உற்பத்தித் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் Microsoft இன் .Net Languages இற்கே வருகின்றன.  பல அமெரிக்க கம்பெனிகளும் .Net Languages  தொடர்பான வேலை வாய்ப்புளுக்கான பல விளம்பரங்களைப் பிரசுரிப்பதை கண்டுகொண்டு இருக்கின்றேன். Java இனை கூடியவரைக்கும் அளவில் பெரிய நிறுவனங்கள், வங்கிகளே அதிகளவு பயன்படுத்துகின்றன.

 

இவற்றினை தவிர Android development உம் எதிர்காலத்தில் மிகவும் முன்னனிக்கு வரும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.