Jump to content

''கஞ்சா''


Recommended Posts

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரவு நல்லாயிருக்கு

வரவேற்கின்றேன் தங்களை...

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

தூற்றுதல் ஒழி

நேர்படப் பேசு

சொல்வது தெளிந்து சொல்

பூமி இழந்திடேல்

தோல்வியிற் கலங்கேல்

செய்வது துணிந்து செய்.

பனங்காய்க்கு ஆதியின் முதல் மரியாதை. :rolleyes:

Link to comment
Share on other sites

கிழமைக்கு ஓரிரு கஞ்சா (I mean கஞ்சா பீடி) புகைப்பது தேக ஆரோக்கியத்திற்கு நலம் என்று சித்த மருத்துவக் குறிப்புகளில் வாசித்த ஞாபகம். மற்றும் கஞ்சா துளிரை அரைத்து ஆட்டு இறைச்சி கறியுடன் சமைத்து சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும் என வாசித்த ஞாபகம். :blink:

Link to comment
Share on other sites

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

Link to comment
Share on other sites

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

:lol:

நானும் யோசித்தனான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன.

கஞ்சாவில் உள்ள வேதியல் நரம்பு மண்டலத்தில் செல்வாக்குச் செய்வதால் நீங்கள் அதற்கு அடிமையாவதோடு மட்டுமன்றி உங்கள் நரம்பு மண்டலம் சிறுகச் சிறுக அதன் இயல்பை இழக்கும். இதனால் உங்களின் மரணத்தை நீங்கள் விரைந்து அழைத்துக் கொள்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டு போதையூட்டும் பொருட்களை கையில் எடுக்கலாம்.

இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குளிசை மருந்துமாத்திரையள்ளை என்ன கலந்து கிடக்கெண்டு ஆராவது உள்ளதை சொல்லுறியளே?

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

போதையில் ஏது அளவு..?கொஞ்சம் குடித்தால் என்ன அதிலே மூழ்கிக்கிடாந்தாலென்ன..எல்லாமே போதைதான்..கஞ்சா குடி ஆனால் கொஞ்சமாகக்குடிக்கலாம் என்பது கொலை செய்யலாம் ஆனால் நோகாமல் கொலை செய் என்பது போல் உள்ளது...மனிதனை அடிமையாக்கும் ஒரு கொடிய போதைப்பொருள் இந்தக்கஞ்சா இதனால் பலகுடும்பங்கள் சீரழிகின்றன..முதலில் கொஞ்சமாக பொழுதுபோக்கிற்கு ஆரம்பிப்பவர்கள் பின்னர் அதற்கு அடிமையாகி சிக்கிச்சீரழிந்து சின்னாபின்னமாகின்றனர்..கஞ்சா குடித்திருக்கும்போது தற்காலிகமாக சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறார்கள்.அதனால் அவர்கள் தங்கள் உடலை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பார்கள்.அந்த நேரத்தில் அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ளவற்றை செயலாக்க முனைவார்கள்..இதனால் பல விபரீதங்கள் நேருகின்றன...இவ்வளவு கொடிய ஒரு போதைப்பொருளை குடித்து ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமா? சிரித்து வாழவேண்டுமா..? பிறர் சிரிக்க வாழவேண்டுமா..?கஞ்சா குடிப்பவர்களே..குடிக்க நினைப்பவர்களே..அதை விற்பவர்களே சிந்தியுங்கள்..வாழ்வதற்கே தானே நாம் இந்த மண்ணில் பிறந்தேம்..அந்த வாழ்க்கையை வீணாக்கலமா.?மடிந்து விழும் மரம் கூட விறகாக வீழ,வாழ்ந்து விழும் மனிதன் போதையில் விழுந்து வெறும் மண்ணாவதா?

தேடிக்கஞ்சா தினம் குடித்து

தெருச்சண்டை பல செய்து

வேடிக்கை மனிதராய் உலாவி

வெறும் வீணராய் வாழ்ந்து

யாருக்கும் உபயோகமற்று

யாவரும் வெறுக்க

பேருக்கு வாழ்ந்துவிட்டு

பெருஞ்சுமையாய் இருந்துவிட்டு

மானமில்லா மனித விலங்காய்

மண்ணில் விழலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவும் போதை பொருளும் வேறு என்றே நினைக்கிறேன். படிக்கிற காலத்தில் கஞ்சா அடிச்சு பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கஞ்சா அடிச்சால், சிரிச்சு கொண்டு இருப்பினம் எண்டு கேள்வி பட்டு இருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடிச்சு பார்த்திட்டு சொல்லுறேன். :wub:

Link to comment
Share on other sites

கஞ்சா மர்ஜுவானா சூஸ்தி கட்டு கிறாஸ் என்று மென்மையான போதைப் பொருட்களை மருந்து கடைகளில் வாங்குவதற்கு சில நாடுகளில் அரசே அனுமதித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு மருந்தாக மட்டும் பாவிப்பதற்கு. மாறாக இதற்கு அடிமையாகக்கூடிய ஆபத்துமுண்டு.

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன..

http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif )

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது.

இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன. இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

மூடநம்பிக்கை.. விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

அட்லீஸ்ட் பெரிய படிப்பு படிக்க அறா விலை கொடுத்து வந்திருக்கிறோம்..? :lol:

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

Link to comment
Share on other sites

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

Link to comment
Share on other sites

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.
Link to comment
Share on other sites

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.

அண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

விசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..? http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

Link to comment
Share on other sites

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

Link to comment
Share on other sites

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்:

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன.. ஒண்டும் ஒண்டும் ரெண்டு. (நெருப்பு நீலமேகம் போஸ்டை கவனிக்கவும்... :lol: )

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் சொந்த உபயோகத்துக்கு மட்டும் பாவிக்கலாம். விதைகள் உபகரணங்கள், சாதரணமாக விற்பனைக்குண்டு. கடைகள் தொடக்கம் ஒன்லைன் சைட்க்கள்... ஈ-பேய் வரை சாதரணமாக வாங்கி வீட்டுக்குள் பயிர் செய்யலாம்.

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? பரதேசியாகத்தான் முடியும்..என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..! வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

Link to comment
Share on other sites

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

மாசத்துக்கு 2 3 தரம் கடந்த 8 வருடங்களாக.. இந்த ரேஞ்சில், இன்னுமொரு 20 வருசம் கழித்து கொக்கோயின் நக்கலாம் எண்டு இருக்கிறேன்

:rolleyes:

221734_1.jpg

ஒரு நாளைக்கு ஒரு பேகர் சாப்பிட்டவர் இப்படித்தான் கெபாப், கறி, சோறு, கிரிஸ்ப் எண்டு கொட்ட வெளிக்கிட்டு இப்ப நிலமையை பாருங்கோ..

மனிதர்களை மிருகங்களிடம் இருந்து பிரிக்கும் பல விடயங்களில் முக்கியமானது... கட்டுப்பாடு.

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மெய்யல்ல. தீர அறிந்து உணர்வதே உண்மை. :lol:

அப்டீயா? :lol:

Link to comment
Share on other sites

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..

சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..!

வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

உங்கல் குழந்தைகளுக்கு சாராயமும் சிகரட்டும் வாங்கிகொடுப்பீர்களா?

முதல் பந்தியில் உள்ள மிச்சத்துக்கு... வெல்கம் டு இன்டெர்னெட் ரெவலூஷன் அன்ட் குளோபலைஷேஷனுங்கோ..

ரோமர் இங்கிலாந்தில் செய்யதய்யா.. இங்கிலாந்துக்காரன்.. இராக்கில்,இலங்கையில் செய்துவிட்டான்? உலக வாழ்வியல் படிமுறை என்டால் என்ன எண்டு தெரியும்தனே?

2ம், 3ம் பந்திக்கு.. அப்டீயா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.