Jump to content

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்


Recommended Posts

நன்றி தூயவன் பலகாலத்துக்குபின் தங்கள் கருத்துக்கு...

தமிழரின் போராட்டம் தொடரும்

வேறு வழி....

விசுகு அண்ணாவுக்கு ஷனுவின் பச்சைப்புள்ளி... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய துயவனுக்கு 11 பச்சைபுள்ளி

நல்ல கருத்து என்று சொன்ன விசுகண்ணைக்கு சிவப்பு புள்ளி

யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமாகி போய்விட்டது............. என்ன எழுதுகிறார்கள் என்பதெல்லாம் யார் பார்த்தார்?

தங்கள் கருத்தை

இதே வசனத்தை நான் முன்பே எழுதியுள்ளேன்

முள்ளிவாய்க்காலில் ஆயுதம் மௌனிக்கவேண்டிவந்த முடிவை பூரணமாக ஏற்பவன் நான்

எனவே அடுத்தவழி செல்ல உத்தரவு தரப்பட்டது

அந்த உத்தரவில் ஒரு கட்டளை இருக்கவில்லை

அவரவர் தத்தமது முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது

அதை நான் ஏற்கிறேன்

இங்கு சிலர் அந்த முடிவையும் ஏற்கவில்லை

அதன் தாக்கத்தையும் அதன் அழிவின் தார்ப்பரியத்தையும் புரிந்து கொள்ளவில்லை.

மீண்டும் முள்ளிவாய்க்காலில் நின்று போரடமுடியும் என்றால் மௌனித்தல் அறிவிக்கப்பட்டிருக்குமா.....???

எனவே மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு போகும் முடிவை இவர்கள் எடுப்பதற்கு நான் எதிரானவனாக அவர்களுக்கு தெரிகிறேன்

அதனால் நான் எழுதுவதை வாசிக்காமலேயே குத்துகிறார்கள்

எத்தனை வேதனைகளை தாங்கிய சமூதாயத்தில் வந்தவன் யான்.

இந்தக்குத்து.............???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.