Jump to content

நேசக்கரம் மாதாந்த கணக்கறிக்கை


Recommended Posts

நேசக்கரம் மாதாந்த கணக்கறிக்கை  ஒவ்வொரு மாதமும் நேசக்கரம் இணையத்தில் தரவேற்றும் சம நேரத்தில் இப்பகுதியிலும் பதிவு செய்யப்படும்.

 

தைமாதம் கணக்கறிக்கை

கணக்கறிக்கையை கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

January2014

 
கணக்கறிக்கை பெப்ரவரி 2014

கணக்கறிக்கை பெப்ரவரி 2014 PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள்.

feb_2014

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கணக்கறிக்கை மார்ச் 2014

கணக்கறிக்கை 2014 PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள்.

http://nesakkaram.org/ta/wp-content/uploads/march_2014.pdf

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஏப்றல் 2014 கணக்கறிக்கை PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள்.

 

http://nesakkaram.org/ta/wp-content/uploads/april2014.pdf

 

http://nesakkaram.org/ta/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-2014/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கணக்கறிக்கை மே2014

 

கணக்கறிக்கையை கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

http://nesakkaram.org/ta/wp-content/uploads/mai2014.pdf

Link to comment
Share on other sites

என்ன வர வர கணக்கு தேய்யுது....... ஒருத்தரும் பங்களிக்கவில்லையோ? அதற்காக என்னட்ட கேட்க கூடாது

Link to comment
Share on other sites

நீங்களே தேஞ்சு போயிருக்கிறியள் இதில உங்களிட்டை கேட்டு பாவமெல்லோ நீங்கள்.  :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

This is very useful information shared here. I am really thankful for this.

 

Link to comment
Share on other sites

கணக்கறிக்கை யூன்2014

 யூன்2014 கணக்கறிக்கை PDF வடிவில்.  கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

june 2014

http://nesakkaram.org/ta/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D2014/

பி:கு :-

நேரடி உதவிபெறும் பயனாளிகள் மாணவர்கள் குடும்பங்களின் விபரங்கள் இங்கு சேர்க்கப்படவில்லை. எமது வங்கியூடாக கிடைத்தவற்றுக்கான விபரங்கள் மட்டுமே கணக்கறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 1 month later...
கணக்கறிக்கை யூலை 2014

 

யூலை2014 கணக்கறிக்கை PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

july2014

பி:கு :-

நேரடி உதவிபெறும் பயனாளிகள் மாணவர்கள் குடும்பங்களின் விபரங்கள் இங்கு சேர்க்கப்படவில்லை. எமது வங்கியூடாக கிடைத்தவற்றுக்கான விபரங்கள் மட்டுமே கணக்கறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

http://nesakkaram.org/ta/nesakkaram.3551.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
ஓகஸ்ட் 2014 கணக்கறிக்கை PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

http://nesakkaram.org/ta/wp-content/uploads/august2014.pdf

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3568.html

Link to comment
Share on other sites

எல்லாம் சரி ஒவ்வொரு மாதமும் தொலைபேசி செலவு 58.36 ஏன் நீங்கள் அதை செலவு பண்ணக்கூடாதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி ஒவ்வொரு மாதமும் தொலைபேசி செலவு 58.36 ஏன் நீங்கள் அதை செலவு பண்ணக்கூடாதா

 

 

கேள்வி  கேட்பது ரொம்ப  ரொம்ப  சுலபம் ராசாக்கள்...

கொஞ்சம்  பொது வேலையும் செய்து பார்த்தால் புரியும்

எமது பணம் எவ்வளவு போகுது என்று......

அதையெல்லாம் இங்கு எழுத வெளிக்கிட்டால்

சொந்த மனைவி  பிள்ளைகளே

நம்முடன் இராது...... :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அறிவுக்கு எட்டியபடி, தொலைபேசி செலவு நன்கொடை என்றுதான் தெரியுது.

Link to comment
Share on other sites

எல்லாம் சரி ஒவ்வொரு மாதமும் தொலைபேசி செலவு 58.36 ஏன் நீங்கள் அதை செலவு பண்ணக்கூடாதா

 

மன்னிக்கவும் தொலைபேசி செலவு எனது சொந்தச் செலவு. இதை முன்பு அடிக்கடி குறிப்பிட்டு வந்தேன். அப்படி குறிப்பிட்டு வந்தது சுய தம்பட்டமென இங்கு சோழன் நீங்களே எப்போதோ ஒருமுறை தனிமடலில் வசைபாடியது இன்னும் நினைவிருக்கு.
 
தொலைபேசிச்செலவு மாதம் மாதம் எனது கடனட்டையிலிருந்து செலுத்துகிறேன் என்பதனை அறியத்தருகிறேன்.
 
தொலைபேசி செலவு மட்டுமன்றி செயற்படுத்தும் பெரும் திட்டங்களிற்கான போக்குவரத்து பணியாளர்கள் கொடுப்பனவும் நானே செலவு செய்கிறேன். மாதம் குறைந்தது 150யூரோக்கள் எனது தனிப்பட்ட உழைப்பிலிருந்து போகிறது. 
 
அதுமட்டுமன்றி எனது 24மணிநேரமும் உதவியென வரும் அழைப்புகளை ஏற்பது முதல் உதவிகளை ஒருங்கமைக்க முழுநேரமும் இயங்குகிறேன். இதற்கு யாரிடமும் ஊதியம் பெறுவதில்லை. எனது தேசத்திற்கான என்னால் முடிந்தது இது மட்டுமே. முடிந்தால் நீங்களும் இணைந்து செயற்பட வாருங்கள் என அழைக்கிறேன் சோழன்.

எனது அறிவுக்கு எட்டியபடி, தொலைபேசி செலவு நன்கொடை என்றுதான் தெரியுது.

வாசி, நன்கொடையாக பெறப்படும் உதவிகளிலிருந்து ஒரு சதமும் நிர்வாக செலவுக்கு பயன்படுத்துவதில்லை. சோழனுக்கு கொடுத்த பதிலில் விளக்கம் இருக்கிறது வாசியுங்கள்.

பி.கு :-
29.09.2009 சோழன் நீங்கள் எழுதிய தனிமடல் மற்றும் எனக்கு தந்த பட்டமும் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறேன். உங்களை எப்போதாவது சந்திக்கும் போது அந்த பட்டத்தை உங்கள் மனைவியிடம் கையளிப்பதற்காக.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாசி, நன்கொடையாக பெறப்படும் உதவிகளிலிருந்து ஒரு சதமும் நிர்வாக செலவுக்கு பயன்படுத்துவதில்லை. சோழனுக்கு கொடுத்த பதிலில் விளக்கம் இருக்கிறது வாசியுங்கள்.

 

எனக்கு அது தெரிந்து தான் அப்படி எழுதினேன். நான் எழுதிய விதம் சரியான விளக்கமாக இல்லை போல் உள்ளது .

Link to comment
Share on other sites

எனக்கு அது தெரிந்து தான் அப்படி எழுதினேன். நான் எழுதிய விதம் சரியான விளக்கமாக இல்லை போல் உள்ளது .

மன்னிக்கவும் வாசி. நன்கொடை என்பது நேசக்கரத்திற்கு உதவுவோரின் உதவியல்லவா. நீங்கள் எழுதியது நன்கொடையில் இருந்து தொலைபேசிக்கு போவது போன்ற அர்த்தத்தில் உள்ளது மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னலம் பார்க்காது சேவை செய்யும் சகோதரி சாந்திக்கு பாராட்டுக்கள்.

 

உலகிலுள்ள பொது அமைப்புகள் தமக்கு கிடைக்கும் நன்கொடையில்தான் நிர்வாக செலவுகளையும் கவனிப்பது.

 

அது தவறு அல்ல. அதைப் போன்று நீங்களும் செய்தால் உங்கள் பளுவும் குறையும். இன்னும் அதிகமான உதவிகள் செய்யவும் பலம் கிடைக்கும்.

 

குறைஞ்சது போக்குவரத்து, தொலைபேசி, பேப்பர்கள் போன்றவற்றுக்காவது வரும் நிதியில் செலவழியுங்கள். உங்கள் பாரம் குறையும் போது மற்றவர்களின் துயரங்களும் குறையும் சகோதரி.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

கணக்கறிக்கை செப்ரெம்பர் 2014

செப்ரெம்பர்2014 கணக்கறிக்கை PDF வடிவில்.
கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

sep2014

http://nesakkaram.org/ta/nesakkaram.3697.html

 


ஒக்ரோபர் 2014 கணக்கறிக்கை

ஒக்ரோபர்2014 கணக்கறிக்கை PDF வடிவில்.
கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள்.

oct2014

http://nesakkaram.org/ta/nesakkaram.3701.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.