Jump to content

தமிழ் மொழியின் பெருமை


Recommended Posts

1016823_10151561632077473_223769405_n.pn

நன்றி முகனூல் 


166943_10150381866687473_1591717777_n.jp

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .
orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி ,
நாரந்தம்பழம் , தோடம்பழம் .
strawberry : செம்புற்றுப்பழம் .
durian : முள்நாரிப்பழம் .
blueberry : அவுரிநெல்லி .
watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .
cranberry : குருதிநெல்லி .
blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .
peach : குழிப்பேரி .
cherry : சேலாப்பழம் .
kiwi : பசலிப்பழம்

Link to comment
Share on other sites

382687_10150381929197473_1686992597_n.jp

car : மகிழுந்து , சிற்றுந்து , சீருந்து .
lorry : சரக்குந்து , சுமையுந்து , சுமை ஊர்தி , பாரஊர்தி .
motorcycle : விசையுந்து , மிதியுந்து .
bicycle : மிதிவண்டி .
van : கூடுந்து , மூடுந்து .
bus : பேருந்து .
helicopter : உலங்கூர்தி /உலங்கு வானூர்தி
aeroplane : வானுர்தி , வான்கலம் , விமானம் .
tractor : ஏருந்து , உழுவை/ உழுபொறி/ உழவு இயந்திரம் .

378832_10150383490947473_1987714283_n.jp

காற்று 
தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை 

 

381356_10150383496797473_434093944_n.jpg

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் --மடல் 
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் --கீரை 

 

315522_10150383511407473_573224150_n.jpg

தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;
பேசுதல் =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல் =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல் =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல் =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல் =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல் =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல் =தொடர்பில்லாமல் பேசுதல்


செப்புதல் மொழிதல் பறைதல், பிறழ்தல்,உளர்தல் ஆகியவை கூட பேசுவதின் பிற தூய தமிழ் சொற்கள் - நன்றி -ஹரிபாஸ்கர்
ஏசுதல் - கண்டிப்புடன் சொல்லல்
திட்டுதல்- அவதூறான சொற்களை பிறர் மனம் புண்படக்கூடியவகையில் சொல்லல்
கதைத்தல் - ஈழத்தமிழர்/இலங்கைத்தமிழர் வழக்கு

 

310382_10150384505412473_605967591_n.jpg

 

‪#‎பேதை‬‪#‎பெதும்பை‬‪#‎மங்கை‬‪#‎மடந்தை‬,‪#‎அரிவை‬‪#‎தெரிவை‬‪#‎பேரிளம்பெண்‬.

(i) பேதை (Pethai):
Girl between the ages of 5 to 8; 
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண். 

(ii) பெதும்பை (Pethumpai):
Girl between the ages of 9 and 10; 
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(iii) மங்கை (Mangai):
A girl between 11 and 14 years; 
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(iv) மடந்தை (Madanthai):
Woman between the ages of 15 and 18; 
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(v) அரிவை (Arivai):
Woman between the age of 19 and 24; 
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண். 

(vi) தெரிவை (Therivai):
Woman between 25 and 29 years of age; 
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண். 

(vii) பேரிளம்பெண் (Perilampenn):
Woman between the ages of 30 and 36; 
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.
> Tamil Literature Reference:
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ 
- பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ 
’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ 
’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ 
’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ 
’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ 
’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ 
’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’ 
’’ 227
 
383602_10150384874512473_1610562173_n.jp
 
ஆண்களின் பருவம்
‪#‎பாலன்‬, 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).

‪#‎மீளி‬, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
‪#‎மறவோன்‬, 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ‪#‎ஆண்‬ (Maravon, 11 to 14 years)
‪#‎திறவோன்‬, 15 வயது (Thiravon, 15 years)
‪#‎விடலை‬, 16 வயது (Vidalai, 16 years).
‪#‎காளை‬ 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)

‪#‎Tamil‬ Literature Reference:

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’ 
’’ 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’ 
’’ 229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’ 
’’ 230

‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’ 
’’ 231

‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’ 
’’ 232

‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’ 
’’ 233

‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’ 
’’ 234

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’ 
’’ 235
 
393219_10150389115052473_1332476283_n.jpசாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?
அருந்துதல் =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல் =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல் 
குடித்தல் =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல் =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல் =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல் =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல் =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)
 
 
 
 
Link to comment
Share on other sites

320521_10150391291782473_469463228_n.jpg

தமிழ் மாதங்கள் கிழமைகளின் தனித் தமிழ்ப் பெயர்கள்
வழக்குச்சொல் தனித்தமிழ்
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - இரட்டை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
ஞாயிறு - ஞாயிறு
திங்கள் - திங்கள்
செவ்வாய் - செவ்வாய்
புதன் - அறிவன்
வியாழன் - வியாழன்
வெள்ளி - வெள்ளி
சனி - காரி

379164_10150396797217473_196895974_n.jpg

தமிழின் "க' என்ற எழுத்து வரி மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

அதே போல 'த' எனும் எழுத்து வரிசை மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!

 377252_10150404517237473_1768247398_n.jp

 

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை? 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 
2. எழுத்தாற்றல் (லிபிதம்); 
3. கணிதம்; 
4. மறைநூல் (வேதம்); 
5. தொன்மம் (புராணம்); 
6. இலக்கணம் (வியாகரணம்); 
7. நயனூல் (நீதி சாத்திரம்); 
8. கணியம் (சோதிட சாத்திரம்); 
9. அறநூல் (தரும சாத்திரம்); 
10. ஓகநூல் (யோக சாத்திரம்); 
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 
16. மறவனப்பு (இதிகாசம்); 
17. வனப்பு; 
18. அணிநூல் (அலங்காரம்); 
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்; 
21. நடம்; 
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்); 
23. யாழ் (வீணை); 
24. குழல்; 
25. மதங்கம் (மிருதங்கம்); 
26. தாளம்; 
27. விற்பயிற்சி (அத்திரவித்தை); 
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை); 
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை); 
30. யானையேற்றம் (கச பரீட்சை); 
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை); 
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை); 
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்); 
35. மல்லம் (மல்ல யுத்தம்); 
36. கவர்ச்சி (ஆகருடணம்); 
37. ஓட்டுகை (உச்சாடணம்); 
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்); 
39. காமநூல் (மதன சாத்திரம்); 
40. மயக்குநூல் (மோகனம்); 
41. வசியம் (வசீகரணம்); 
42. இதளியம் (ரசவாதம்); 
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்); 
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்); 
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்); 
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்); 
47. கலுழம் (காருடம்); 
48. இழப்பறிகை (நட்டம்); 
49. மறைத்ததையறிதல் (முஷ்டி); 
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); 
51. வான்செலவு (ஆகாய கமனம்); 
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்); 
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்); 
54. மாயச்செய்கை (இந்திரசாலம்); 
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்); 
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்); 
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்); 
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்); 
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்); 
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்); 
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்); 
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்); 
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்); 
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

401352_10150449447557473_223366394_n.jpg

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?
௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

----------------------------------------------------
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு

 381860_10150457590157473_1689410077_n.jp

இலங்கை அல்லது ஈழம் எனும் பெயர்கள் இரண்டுமே முழு தீவையும் குறிக்கும் பெயர்களாகும். தமிழீழம் என்பது தீவி ன் வடக்கு,கிழக்கு , வடமேற்கு பகுதிகளை மட்டுமே குறிக்கும்.
இலங்கையின் ஆரம்ப காலப் பெயர்களும் தமிழ்ப்பெயர்களே தாமிரபரணி(தப்ரபேன்). 
ஆரம்ப காலத்தில் அங்குள்ள மக்கள் ”எல்” (சிறந்தது)(எலு - திரிபு) பேசிய மொழி பிரிவுற்றன ”சிங்க-எல(சிங்கல> சிங்கள)” & ”தமிழ்”. ஆங்கிலேயர் ஆட்சியின் பின் தீவின் (*சிலோன்) பெயரினை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தமிழர்கள் ”எல்( எல>எழு>ஏழு>ஈழு>ஈழம்)” இன் திரிபான ”ஈழம்” அல்லது ”எல்”(“எல்” என்றால், சிறந்தது புகழுக்குரியது, வணங்குதற்குரியது எனும் பொருளாகும்.) ஐ ஒத்த இலங்கு(விளங்குதல்/ இன்னொரு பழைய பெயரான இலங்காபுரி இலங்கு =ஒளிரும், புரி/புரம்= வசிக்கும் இடம் நகரம்/நாடு)+கை=இலங்கை எனும் பெயர்களை முன்மொழிந்தனர். அதேநேரம் சிங்களவர் இலங்கைஐ ஒத்த (இ)லங்கா(தமிழ் பெயரான இலங்கு என்பதன் திரிபான) என்றனர். பின்னர் ஆங்கில பெயராக லங்கா என்பது ஏற்கப்பட்டு அதனுடன் ””திரு” ஒத்த வடமொழி முன்னொட்டான ஸ்ரீ ஐ சேர்த்து ”ஸ்ரீ லங்கா=Sri Lanka” எனப்பபட்டது. (வரலாற்றிஞர் திரு ந.சி. கந்தையாப்பிள்ளை & தெனபுலோலியூர் மு.கணபதி பிள்ளை , பழந்தமிழர். பக்கம் 18-19) 
இன்றைய இலங்கையின் தேசிய கீதத்தில் கூட ஈழ மணி திரு நாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
> ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
(1950ம் ஆண்டு இதை தமிழ்ப் புலவர் பண்டிதர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.)

ஆனால்,அறிஞர்கள் சிலர் கி.மு 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும் வாழ்ந்தார்கள். இயக்கர்களால் பேசப்பட்ட “எலு” மொழி கொடுந்தமிழாக இருந்தது. அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விஜயனின் “லாலா” நாட்டு மொழியுடன் இயக்கர்களின் “எலு” மொழியும் சேர்ந்து “சீகளம்” என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கின்றார்கள்.

எல்:- (பெயர்ச்சொல்)=ன்
ஒளி, சூரியன், வெயில் , பகல், நாள், இரவு, பெருமை, , இகழ்மொழி

இடைச்சொல்
எல்லே இலக்கம் (தொல்காப்பியம் இடையியல் 21)
எல்வளை (ஒளி பொருந்திய வளையல்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
எற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74).
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170).
எல்வளியலைக்கும்(அகநா. 77).
எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, .
(இலக்கணப் பயன்பாடு) பார்க்க >

408424_10150462201057473_625194430_n.jpg

 

ஒருமுறை வழக்கொன்றில் சாட்சியமளிக்க நாவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி, வெள்ளைக்காரர் என அறிந்து ஆங்கிலத்தில் பேசினார். வெண்ணீறு அணிந்தவரிடம் ஆங்கிலம் தங்கு தடையின்றி வந்ததைக்கண்ட நீதிபதி பொறாமைப்பட்டுக் கொதித்தார். இந்த வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்! தமிழில் பேசு என்றார். நாவலர் தூய தமிழில் செய்யுளாக சாட்சி சொன்னார் இப்படியாக
“அஞ்ஞான்று எல்லியெழ நானாளிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காதேற்றுப்காலோட்டப் புக்குழி”
மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முடியவில்லை. தடுமாறினார். நீதிபதி மொழிபெயர்ப்பாளரை பார்த்து ஏன் மொழிபெயர்க்க முடியவில்லை என் கேட்டார். அவ்ர் சொன்னர், இவர் பேசும் தமிழோமிகவும் ஆழ்மானது நானறியாதது என்றார். அப்போது அங்கே வந்த பொது வழக்கறிஞர் மயில்வாகனம்(நாவலரிடம் தமிழ் கற்றவர்) வந்தார். அவரைப்பார்த்து அடே மயில்வாகம் இங்கே வா! நான் சொல்வதை மொழி பெயர்த்துச்சொல் என்றார். அவரும் பணிவன்போடு மொழிபெயர்த்தார். அப்போது, நீதிபதி நாவலர் யாரென்பதை அறிந்து அவரை ஆங்கிலத்தில் பேச சொல்ல, மறுத்த அவர், தமிழிலேயே சொல்ல மயில் வாகனம் மொழிபெயர்த்தார்.

நல்ல ஊராகிய நல்லூரில் 18-12-1822ஆம் ஆண்டு அவதரித்த உத்தம புருஷர் நாவலர், தலைசிறந்தவரென்றால் அது புகழ்ச்சிப் பேச்சல்ல.

அன்று அன்னிய ஆதிக்கம் ஈழ நாட்டில் வேரூன்றத் தொடங்கியபோது மக்கள் விரும்பாமலே மேலைத் தேச நாகரிகங்கள் திணிக்கப்பட்டன. வியாபாரம் செய்யவென்று கூறி வந்தவர்கள் கலை, கலாச்சாரம், தேசியப்பற்று அனைத்தையும் அகற்றி வந்தனர். மேல் நாட்டிலிருந்து வந்த அனைத்தையும் ஆராயாமல் கைகொட்டி நம்மவரும் வரவேற்றனர். மேல்நாட்டு மோகம் ஏற ஏற தாய்நாட்டுப் பற்று சீர்குலைந்து தமிழ்மொழிமீது வெறுப்பு ஏற்பட்டது. சைவமும் தமிழும் அழிந்து விடுமோ என்று அஞ்சியவேளை, தம் நிலை மறந்து பரிதவித்டு நின்ற ஈழநாட்டு மக்களைத் தலைதூக்க அந்தக் காலத்தில் வந்தவரே எங்கள் நாவலர். அஞ்சிக் கொண்டிருந்த காலத்தில் அவதரித்ததனால் போலும் ஆறுமுகம் எனப் பெயரிட்டனர் பெற்றோர். அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றாதா?

விளையும் பயிரை முளையிலேயே தெரியும். மிகச் சிறுவயதிலேயே பெரிய பல நூல்களையெல்லாம் மகாவித்துவான் சேனாதிராசா, சரவணமுத்துப் புலவர் முதலியோரிடம் கற்றுத் தெளிந்த எங்கள் ஆறுமுக நாவலர், பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பாடசாலையில் ஆங்கிலம் கற்றார். இப்பாடசாலைதான் இக்காலத்து யாழ்ப்பாண மத்திய கல்லூரி எனச் சொல்கிறார்கள். இவரது 9 ஆம் வயதிலே தந்தையார் விட்டுச் சென்ற பாடலைப் பூர்த்தி செய்தாரென்றால் அன்னாரின் விவேகம்தான் என்னே!

ஆங்கில அறிவைச் சொல்லிக் கொடுத்த பேர்சிவல் பாதிரியார் இவரின் கல்வி அறிவைக் கண்டு வியந்து போனார். இவரின் அறிவின் அபாரசக்தியைக் கண்டு மெச்சினார். அதுமட்டுமா? எங்கள் நாவலரிடமே தமிழ் கற்க வேண்டும் என ஆசைப்பட்டார். வெள்ளைக்கார பாதிரிக்கு - தன் குருவுக்கு - தமிழ் மொழி கற்பிக்கும் ஆசான் ஆகினார் என்றால் அவரின் ஆற்றலை என்னென்று சொல்வது? அவரின் கல்வித் திறனைக் கண்ட பாதிரி தமது பாடசாலையில் நாவலரை ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். அதுமட்டுமல்ல. விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பையும் நாவலரிடம் ஒப்படைத்தார். முதன்முதலில் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நாவலர்தான் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

நாவலர் மதப்பற்று கொண்டவர். ஆனால் ஏனைய மதங்களிடம் குறை காணவில்லை. ஒரு மதத்தை நிந்தனை செய்து மற்ற மதத்தை வளர்ப்போரை மட்டும் காரணம் காட்டி குற்றம் சுமத்தினார். மதமாற்றத்தை வன்மையாகக் கண்டித்தார். அதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்களைத் தனது சொல்லமுகளால் சவுக்கடி கொடுக்க மறக்கவில்லை. மதமாற்றத்தை வெறுத்தாரே தவிர - மதங்களை அவர் வெறுக்கவில்லை. இந்து மதம் போலவே ஏனைய மதங்களையும் மதித்தார். விவிலிய நூல் மொழிபெயர்ப்பே இதற்கு உதாரணமாகும். தன் கடன் பணி செய்வதே எனத் தொண்டாற்றியவர் நாவலர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவராற்றிய அரும்பெரும் சேவைகளையெல்லாம் நாவலர் காலக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் நமக்குப் புரியும். தான் பிறந்த மதம், தாய்மொழி, தேசியத் தொண்டு அனைத்துக்கும் தன்னைத் தியாகம் செய்த அவதார புருஷர் ஈழநாட்டில் இருந்தார் என்றால் அது நிச்சயம் நாவலர்தான்.

பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோதும் மதத்தின் பேரால் ஈழநாடும் மொழியும் சுரண்டப்படுவதைக் கண்டு கொதித்தவர் நாவலர். நாடும் மொழியும் எக்கேடும் கெடட்டும். நாங்கள் சம்பளத்துக்கே வேலை செய்வோம் என எண்ணும் இக்காலத்தவர்க்கு அக்கால நாவலர் சரித்திரம் ஒரு நல்ல பாடம்தான்.

தேசியப் பாடசாலைகள் நிறுவுவது, பத்திரிகைகள் நடத்த அடிகோலுவது, இனிய தமிழ் நூல்களை வெளியிடுவது, செய்யுள் நூல்களை வசன நூலாக்குவது, பிரசங்கம் செய்வது எனப் பல பணிகளைத் தாமே மேற்கொண்டார். தாமெ அரும்பாடுபட்டு நைட்டிகப் பிரமச்சாரி விரதம் பூண்டு பெரும் பணியாற்ற முயற்சித்தார். யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் அச்சகங்களை நிறுவி நூல்கள் பல வெளியிட்டார். தமிழ் வசன நடையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதால் அறிஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் 'வசன நடை கைவந்த வள்ளலார்' எனப் பாராட்டப்பட்டார். சைவப் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளிலே படிக்க வேண்டும் என்ற விருப்புக்கொண்டு செயலாற்றியவர். யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் இரு கலாசாலைகளை நிறுவினார். நாவலரின் பாலபாடங்களுக்கும், வசன நடைக்கும் ஒரு தனி மதிப்பு இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும்!

ஈழத்து சைவ ஆலயங்கள் சீர்பெற அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் எனத் துணிவுடன் கூறி உழைத்தார். கேதீஸ்வரமும், கோணேஸ்வரமும் எமது தேசியச் சொத்து என எடுத்தியம்பியவர் ஆறுமுகநாவலர். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும், தமிழில் தன் பணிகளைத் திரிகரண சுத்தியோடு செய்தவர் நாவலர். இவர் ஆங்கில மொழியில் பணியாற்றியிருந்தால் ஆங்கில உலகமும் இவரைப் போற்றியிருக்கும். தமிழ் மீதிருந்த பற்றினால் - சைவத்துக்கும் தமிழுக்குமாகவே வாழ்ந்தார்.

இலங்கைச் சுதந்திரத்துக்கு வித்திட்ட அரசியல்வாதிகளில் முதலிடத்தை வகிக்கும் இராமநாத வள்ளலுக்குச் சட்டசபை செல்ல ஆதரவளித்து மேடை மேடையாகப் பேசியவர் நாவலர். இதன் மூலம் ஈழநாட்டின் சுதந்திரத்துக்கு அடிகோலியவர்களுள் நாவலரும் ஒருவரென்றால் வெறும் பேச்சல்ல. சேர் இராமநாதன் சட்டசபையில் என்ன கூறினார் தெரியுமா? "The Champion Reformer of Hindus Arumuganavalar" (வீறுகொண்டு வெற்றிக்கொடி நாட்டிய இந்து சீர்திருத்தக்காரர் ஆறுமுகநாவலர்). என்னே இப்பெரியாரின் தீர்க்கதரிசனமும் சொல்லும் செயலும்!

நாவலரின் சேவைகளையும், நாவன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் என்னும் பொருத்தமான பட்டப்பெயர் கொடுத்து கௌரவித்து மகிழ்ந்தது. நாவலரின் வாழ்க்கை எப்போதும் சேவை, சேவை என்றே சென்றது. என் கடன் பணி செய்து கிடப்பதே. நாமார்க்கும் குடியெல்லோம் என முழங்கிய நாவுக்கரசர் வழிவந்தவரல்லவா?

இறுதியாக எங்கள் நாவலர் ஒரு சீர்திருத்தவாதி பெரும் அறிஞர். அறிவுக் களஞ்சியம், ஆண்மையின் பொக்கிஷம், அன்னியரின் அட்டூழியங்களை அடக்க வந்த அவதார புருஷர். சித்தாந்தச் சொற்கண்ட பிரசங்க பேரறிஞர். நூல்கள் பதிப்பதில் திறமை கண்டவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் திறவுகோல். தீர்க்கதரிசனத்துடன் தொண்டாற்றிய தீரர்.

நாவலர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால்...

பல அரிய சேவைகளைச் செய்திருப்பார். நாவலர் வாழ்க்கை வரலாறு வெரும் கட்டுக் கதையல்ல. ஈழத்து யாழ்ப்பணத்தில் தோன்றிய ஒரு பெருமகனாரின் உண்மைச்சரித்திரம். இன்று கலங்கி நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நாவலர் வாழ்க்கை தன்மானமுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.

"நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்தில ரேற்

சொல்லு தமிழெங்கே"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயன்மிக்க இணைப்புகள் அன்பர்.

Link to comment
Share on other sites

388267_10150478832927473_23069348_n.jpg

சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் 
மாதம் ---- -=செந்தமிழ்பெயர்- இராசி 
1 சித்திரை - மேழம் - மேடம்
2 வைகாசி --விடை- இடபம்
3 ஆனி - ஆடவை- மிதுனம்
4 ஆடி - கடகம்- கர்க்கடகம்
5 ஆவணி -மடங்கல்- சிம்மம்
6 புரட்டாசி - கன்னி- கன்னி
7 ஐப்பசி - துலை- துலாம்
8 கார்த்திகை - நளி-விருச்சிகம்
9 மார்கழி -சிலை- தனுசு
10 தை - சுறவம்- மகரம்
11 மாசி - கும்பம்- கும்பம்
12 பங்குனி - மீனம்- மீனம்

404570_10150492788487473_1457198925_n.jp

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.
‘வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றது. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம்தான். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம் (500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் இதுதான். இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி).
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால்தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் உண்ணும் சோற்றை, “சோறு” எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்…
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
-பாவேந்தர் பாரதிதாசன்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப்படும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

 406453_10150496072472473_2105442842_n.jp

தென் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிஜி தீவின் நீதிபதியாக, தமிழரான பிரபாகரன் குமாரரட்ணம் நியமனம் பெற்றுள்ளார். பிஜியின் ஜனாதிபதி Ratu Epeli Nailatikau மற்றும் பிஜியின் பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டதாக “தெ பிஜி டைம்ஸ் ஒன்லைன்” செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அறிய இக்குறிப்பை படியுங்கள் (https://www.facebook.com/note.php?note_id=10150249932139710 தமிழர் வாழும் நாடுகள் -fiji- பீஜித் தீவில் தமிழர்)

 

403280_10150522076732473_198158916_n.jpg

மலேசியாவில் தமிழ் நாள்காட்டி - 2043
தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஆறாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது.

மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார். 2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழ் நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணி நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்தந்து குறிப்பிடலாம்.
2012 சனவரித் திங்கள் 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2043 ஆகும்.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. 

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

 

424496_10150522573212473_448196561_n.jpg

 

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை.
முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

.. எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி - http://siththarkal.blogspot.com/2010/07/blog-post_09.html

 -

420699_10150529038067473_1005445634_n.jp

 

முரளிகிருட்டிணன் :>தமிழ் மொழியில் பாடங்களின் பெயர் சிறப்பம்சம்
நாம் படிக்கும் பாடங்களின் தமிழ் பெயர்களும் மற்ற மொழியை விட நம் மொழியில் பெயர் மற்றும் பெயர் காரணம் விளக்க விழைகிறேன்
என் அறிவிற்கு எட்டியதை நான் எழுதுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ,சரியாக இருந்தால் சிந்திக்கவும் நம் மொழியின் சிறப்பைப் பற்றி....
ஆங்கிலம் மற்றும் தமிழ் ஒப்பீடு
Science :--The intellectual and practical activity encompassing the systematic study of the structure and behavior of the physical and natural...
அறிவியல் :-- அறிவோடு இயல்பாக ஒத்துப் போகும் நிகழுவுகள் எல்லாம் அறிவியல்.அவ்வாறு இல்லையெனில் அது அறிவியல் என்று சொல்ல இயலாது .....

History :--the discovery, collection, organization, and presentation of information about past events...
வரலாறு :--வரம் + ஆற்று -- நீ வந்த வரவறிந்து செயலாற்று

Geography :-- The study of the physical features of the earth and its atmosphere, and of human activity as it affects and is affected by these.
புவியல் :- புவியின் இயல்பு மற்றும் அதை சுற்றி உள்ளவற்றின் இயல்பு 

Civics:-- The study of the rights and duties of citizenship
குடிமியல் :-- குடும்பத்தின் (தேசத்தின்) இயல்பு .ஒரு குடும்பத்தின் உள்ள உறுப்பினர்களின் உரிமை மற்றும் கடமைகளை பற்றி உணர்த்துவது 

Mathematics:-The abstract science of number, quantity, and space.
The mathematical aspects of something: "the mathematics of general relativity".
கணிதவியல்:-கணிப்பதின் இயல்பு .

இவ்வாறு ஒரு சொல்லில் பாடத்தின் இயல்பை பற்றி கூறுகிறது .இது போன்ற சிறப்பம்சம் எந்த மொழியிலும் கிடையாது என்று நம்புகிறேன் 

---முரளிகிருட்டிணன் சின்னதுரை

419702_10150535046987473_1748891060_n.jp

தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள் > உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாகஉள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும். -இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.
தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே.

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

 


399797_10150578778937473_1021385042_n.jp

Dr. C.R. Krishnamurti:- islAmic and Christian Contributions to Thamil Literature>
The contribution of Jain and Buddhist monks and scholars to the development of Thamil has already been discussed (Chapter 4). The five great epics (ஐம்பெருங்காப்பியங்கள்) written by these scholars continue to be the pride and joy of the Thamil people. Thamil language was also enriched significantly by foreigners who came into India as missionaries, traders and tourists.

As early as the 3rd century B.C. Alexander the Great from Greece invaded India but his army was too tired to move into the southern peninsular region. Nevertheless the word, yavanarkaL (யவனர்கள்) is found in PathiRRup patthu (பதிற்றுப்பத்து) and refers to the Ionians or Greeks. The excavations in arisimEdu (அரிசிமேடு) near Pondicherry ((புதுச்சேரி) also point to the yavana settlements. 

Around the 9th and 10th century A.D. Persian invaders entered India from the north west region through the Kyber pass and eventually established the Kulji and Lodhi dynasties. The rule of the Moghul emperors extended to a significant part of India including the south. Though the Thamil region was not directly under the Moghul rule at any time, the increased movement of troops, artists and scholars between the north and the south exerted direct as well as indirect influences of the islAmic traditions on the culture and language in the Thamil region.

Even during this point in history, it is a credit to the secular attitudes of the Thamil people that they kept an open mind and welcomed changes that would enrich their language. Probably ThiruvaLLuvar's advice that 'Regardless of which source one learns from, it is wise to learn the truth' did not fall on deaf ears. (எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு). Thamil people did not hesitate to borrow Arabic words which later became an integral part of the language (சபாசு, சலாம்). The Arabic medical system, yunAni (யுனானி) complemented the Sittha Vaitthiyam (சித்தவைத்தியம்) already in vogue in the Thamil region.

The islAmic influence on arts, architecture, music and dance was evident in every segment of the society. Conversely people who converted to islam continued to maintain their affinity to Thamil traditions especially the language. As in the case of Sanskrit, scholars became proficient both in Thamil and Arabic. On the spiritual side, some of the concepts preached by the prophet Mohammed, such as the formlessness of God, the nobility of compassion and alms giving, did appeal to everyone transcending religious boundaries. People who converted to islAm imbibed the teachings of prophet Mohammed and were famous for their philanthropy and willingness to share. The most significant feature of the islAmic impact was evident in the field of Thamil literature which is relevant to our discussion.

At a time when the poverty stricken Thamil pulavarkaL (புலவர்கள்) were struggling for their very existence for want of patronage, a Thamil philanthropist belonging to the islAmic faith, Syed KhAdhar (சையத் காதர்) came to their rescue. He lived in the 17th century in the town, KAyal and was popularly known as KAyal Thurai SIthakkAthi (காயல்துரை சீதக்காதி). The Thamil region was encountering a severe drought and the pulavars' life became still more miserable. SIthakkAthi was the only person who came out to support them under those difficult conditions.

The following poem by PatikkAsup pulavar (படிக்காசுப்புலவர்) says: "When a plate of rice was as expensive as a plate of gold, SIthakkAthi was the only person who had the courage and conviction to come forward to feed them despite several oppositions".

ஓர்தட்டி லேபொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும் 
கார்தட் டியபஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர் 
ஆர்தட் டினும்தட்டு வாராமலே அன்ன தானத்துக்கு 
மார்தட் டியதுரை மால்சீதக்காதி வரோதயனே
(படிக்காசுப்புலவர்)

When SIthakkAthi died, the highest encomium was paid to him by PatikkAsup pulavar: "unless SIthakkAthi is reborn and comes back alive there is no salvation for Thamil pulavarkaL".

Similar sentiments were expressed, when SIthakkAthi died, by n^amasivAyap pulavar (நமச்சிவாயப்புலவர்) who said " What does it matter whether Saraswathi, Lakshmi or indeed anybody else continued to live or not?; the moment, the great SIthakkAthi died Thamil literature died along with him".

பூ மாது இருந்தென்ன புவிமாது இருந்தென்ன பூ தலத்தில் 
நாமாது இருந்தென்ன நாம் இருந்தென்ன நல் நாவலர்க்குக் 
கோமான் அழகமர் மால்சீதக் காதிகொடை மிகுந்த 
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே

10.1.2. SIRAp purANam (சீறாப்புராணம்)

Recognizing that the life and teachings of the prophet Mohammed were in Arabic, and the details were not easily be accessible to Thamil people belonging to the islAmic faith, SIthakkAthi (சீதக்காதி) commissioned a Thamil scholar, umaRup pulavar (உமறுப்புலவர்) to write a detailed account of the biography and spiritual philosophy of the prophet. The great Thamil epic, SIRAp purANam (சீறாப்புராணம்) (SIRA=biography) written by umaRup pulavar is one of the highly respected Thamil literary works. The singular beauty of SIRAp purANam is that, besides being rich in Thamil literary style, it captures the spiritual philosophy of the prophet in an appealing manner to all readers.

It is significant to point that even in this essentially religious work, the author, umaRup pulavar could not help displaying his Thamil background. Like his counter parts of other religions, umaRup pulavar followed the conventional Thamil literary formats in his epic. In describing the Arabian peninsula, where the religious events took place, one cannot miss the Thamil landscape with which the author was familiar. The other noteworthy feature of SIRAp purANam is that it is filled with deep devotional appeal befitting the Thamil tradition. In the very first invocation poem, umaRup pulavar described the omnipresence and omnipotence of the Absolute Being in a heart rendering fashion:

திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் 
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த 
மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்
மதித்திடாப் பேரொளி அனைத்தும் 
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப் 
பூ தலத் தூறந்தபல் உயிரின்
கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த
கருத்தனைப் பொருந்துதல் கருத்தே.

Unfortunately SIthakkAthi died before SIRAp purANam could be completed. The project was then supported by another patron, Abdul KAsim MaraikkAyar (அப்துல் காசிம்மரைக்காயர்). SIRAp purANam contains 5027 songs. After umaRup pulavar's death, it was left to PanI Mohammed MaraikkAyar (பனீமுகமது மரைக்காயர்) to finish the project with additions referred to as Chinna SIRA (சின்னச்சீறா)

10.1.3. KuNankudi MasthAn (குணங்குடி மஸ்தான்)

His given name is SulthAn Abdul KAdir (சுல்தான்அப்துல்காதிர்). He became an ascetic and was well known for his literary proficiency as well as for his religious equanimity. This is evident from the tributes paid to him by his peers belonging to the Hindu faith. KuNankudi n^Athar PathiRRup patthan^thAthi(குணங்குடிநாதர் பதிற்றுப்பத்தந்தாதி). written by ayyAswAmi MuthaliyAr (ஐயாசாமிமுதலியார்) is an example of such a tribute.

10.1.4. Another Thamil literary work, considered to be the one of the best in the century is (நெஞ்சில்நிறைந்தநபிமணி) by SirAjpak kavirAyar (சிராஜபாக்கவிராயர்f). This work contains 3663 kaNNikaL (கண்ணிகள்)and deals with the teachings of n^abikaL n^Ayakam (நபிகள் நாயகம்).

10.1.5. Conclusion

Scholars from the islAmic faith are held in very esteem by the Thamil literary community. Over the centuries, scholars and poets belonging to the islmic faith had become an integral part of the Thamil culture not only through literary contributions on topics related to their religion but also by their deep appreciation of the literary niceties of the Thamil language per se. In recent years, the critics and commentaries by Justice M.M. ismAil (இஸ்மாயில்) on various aspects of Kampa rAmAyaNam are illustrious examples of how love for the language can overcome religious boundaries. Let us hope that his leadership will be followed by scholars of different castes and creeds so that the Thamil language may help build a society in which peace and harmony prevail.

10.2. Christianity

When Alexander the Great, the King of Macedonia, invaded India in 325 B.C. his ambition was to establish a vast empire and extend the Greek civilization as far east as possible. It was not his intention to spread the gospel or learn more about other cultures. With his own army revolting and wanting to go back, he could fulfill his ambition only partly.

The first European missionary to land in the Thamil region is said to be the Franciscan Giovanni de Monte Corvino (1247-1328A.D.) who stayed in Madras for a year in 1291 A.D. St. Francis Xavier arrived on the west coast as the Papal legate in 1542 but his Thamil knowledge was limited to the memorization of a few prayers. These and other details of early Christian missionary activities have recently been reviewed by James (1991). The Thamil community will ever be grateful to the Christian missionaries for their outstanding contributions in the areas of health, medicine, education, social service and rural development. More pertinent to our discussion is their role in the development of Thamil literature.

As in the case of other religious groups, their primary mandate was to popularize the Christian faith among the people. When the missionaries from foreign countries arrived in India, therefore, they faced the problem of first communicating with the local people in their native language before they could undertake evangelism. Some of the missionaries not only succeeded in their attempts to learn Thamil but also achieved a high level of proficiency to enable them to introduce desirable changes in the linguistic style which are still in vogue. The accomplishments of the missionaries and their contribution to the growth of Thamil literature are discussed below. For a review see MInAtchi sun^tharan (மீனாட்சிசுந்தரன்f)(1974).

10.2.1. The Italian Jesuit, Rev. Robert de Nobili (நொபிலி) (1577-1656 A.D.) arrived in India in 1605 A.D. and founded the Mathurai Mission. He chose to lead the life of a south Indian Brahmin, abstaining from meat and alcohol much to the surprise and annoyance of his own church. He learned Thamil and Sanskrit and even changed his name to (தத்துவகுரு) (philosophy teacher) to justify his love for his new role. He was responsible for introducing the prose style (உரைநடை) in Thamil. He has written two books, Athma n^irNayam (ஆத்மநிர்ணயம்)and GnAnOpathEsa kANdam (ஞானோபதேச காண்டம்) 

10.2.2. Costanzo Giuseppe Beschi (வீரமாமுனிவர்) (1680-1747 A.D.)

Beschi was an Italian Jesuit who arrived in Mathurai in 1710. A scholar in every respect, Beschi was proficient in French, Greek, Poruguese, Latin, Hebrew and Sanskrit. He was an outstanding grammarian and an intuitive lexicographer. Therefore it did not take him long before he made his mark in the field of Thamil literature. He adopted the name, Dhairiya n^Athan = (Constantius) (தைரியநாதன்).

10.2.2.1. According to MInAtchi (மீனாட்சி)(1985) Thamil was conventionally written without word or sentence spacing and without graphic indication of santhi (சந்தி).. Recognizing that the lack of spacing made construction of metrical dictionaries in Thamil impossible, Beschi was the first to introduce the European concept of dictionary where the words are alphabetically arranged. Up to this point, the n^ikaNdus (நிகண்டு) in Thamil were arranged in the poetic format using the subject matter(பொருள்) as titles. His SathurakarAthi (சதுரகராதி) thus became the first Thamil dictionary in the new format.

10.2.2.2. Some revisions in Thamil letters are also ascribed to Beschi. In the older Thamil, the short (குறில்), (எ) and (ஒ) had a dot on them while the long(நெடில்), (ஏ) did not have the lower line. These were changed to the present format at Beschi's suggestion.

10.2.2.3. Beschi is recognized for his analysis of the differences in spoken (வழக்கு) and written (literary) Thamil formats. He had also laid down grammatical rules for the two (செந்தமிழ் இலக்கணம) and (கொடுந்தமிழ் இலக்கணம்). His grammatical text, ThonnUl ViLakkam (தொன்னூல்விளக்கம்) is considered to be a minor TholkAppiam, probably the highest compliment in those days to a foreigner !

10.2.2.4. ThEmpAvaNi (தேம்பாவணி)

Beschi is well remembered for his famous Christian epic, ThEmpAvaNi (தேம்பாவணி) which contains 3615 poems. It deals with the life and teachings of Jesus Christ which are described in a moving manner. The high regard Beschi enjoys in the Thamil community may be attributed to the fact that he not only became proficient in Thamil but also captured the true spirit of the Thamil people in all his literary works. Even in a purely religious work, ThEmpAvaNi, he had taken the trouble of ensuring that the Thamil background of the readers was kept in mind. This becomes evident in the descriptions of the landscape and in his mastery of introducing concepts from ThirukkuRaL (திருக்குறள்f) and Kampa rAmAyaNam (கம்பராமாயணம்). For example, the similarities in the invocation between Kampa rAmAyaNam and ThEmpAvaNi are given below:

பூசை முற்றவும் நக்கப் புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் 
(கம்பராமாயணம், பாயிரம்,4 )

பூசையுற் றதனை நக்கப் புக்கென உளத்தை தூண்டும் 
ஆசையுற்றூற் னேனும் அருங்கதை அறையலுற்றேன்.
(தேம்பாவணி, பாயிரம், 5)

The inscriptions of the ten commandments (வேதக்கட்டளைகள்)on the rocks were described by Beschi in a moving fasion in the following two poems in ThEmpAvaNi:

மின்னலால் நிகர்ப்பரிந்தோர் எழுத்தத்தீட்டி விதித்திருகல் 
என்னல்லால் இறைமையளார் உமக்கில்லாவீர் எனை மெய்ம்மை
தன்னல்லால் சாட்சிவையீர், திருநாள் ஆடத்தவிர்கில்லீர் 
மன்னல்லா ரணமிதென்று ஒருகல் கொள்முவ் வாசகமே) 
(தந்தைதாய் வணங்குமின்நீர், கொலையோ செய்யீர், தவிர்காம
நிந்தையாய் ஊடில்லீர், கரவீர், பொய்யீர், நிலைப்பிறரில்
சிந்தையாய் இரீர், பிறர்கைப் பொருளை வெஃகீர் தீங்கிதென்று
எந்தையாய்ந் திரண்டாங்கல் தீட்டி வைத்த ஏழ்விதியே)
(சீனயிமாமலை காண்படலம், 21-22) 
(கரவு= வஞ்சனை)

Another poem in ThEmpAvaNi which is bound to move even the stone hearted is the way Beschi described the feelings of Jesus Christ viewing the cross as a comfortable bed:

ஓர்மரக் கனியால் வந்ததீ தகற்றி
ஒருங்குமன் னுயிரெலாம் உவப்ப 
பேர்மரத் திறத்தல் வேண்டுமென் றதுவே 
பெறற்கரு நலந்தனக் கெனநோய்
கூர்மரச் சிலுவை தனக்கோர்செங் கோலே 
கொலுவதே அமளியே என்னா
சூர்மரத் துயர் தான் இளமையில் தொடங்கிச்
சுகமெனத் துயில்கொள்வான் அம்மா 
(தூதுரைப் படலம், 51)

Beschi's literary policy was to spread the gospel which he described in the following poem in ThEmpAvaNi:

இத்திறத்தவர் இறத்தல்கண் பலரும் அம் மறைசெய்
மெய்த்திறத்தில இவ்வீரமாம் எனவுளம் தேறி
அத்திறத்தில் அங்கொருவரர் மாய்ந்துஆ யிரர்தெளிந்து
பொய்த்திறத்த நூல்போக்கி மெய்சுருதி கைக்கொள்வார். 
(புரோகிதப்படலம், 103)

Love themes are very meager in ThEmpAvaNi which may be ascribed to the fact that the author himself was an ascetic. To appeal to the Thamil community he had also changed some biblical names to the Thamil equivalents, e.g. Joseph (vq[f), John (கருணையன்), Isaac (நகுலன்). The title of VIra mAmunivar (வீரமாமுனிவர்)was conferred on him by the Thamil scholars in recognition of his literary achievement.

10.2.2.5. He has translated ThirukkuraL into Latin. His other works include: Thiruk KAvalUrk kalampakam (திருக்காவலூர்க்கலம்பகம்) and KitthEri ammAL ammAnai (கித்தேரி அம்மாள்அம்மானை). The literary works in the prose style are: ParamArttha Kuruvin kathai (பரமார்த்தகுருவின்கதை)) VEdhiyar olukkam (வேதியர்ஒழுக்கம்), Ganak kaNNAdi (ஞானக்கண்ணாடி), VEda ViLakkam (வேதவிளக்கம்) and BEtha maRutthal (பேதமறுத்தல்).

10.2.3. Caldwell (கால்டுவெல்) (1814-1891) was a English missionary with proficiency in a number of Dravidian languages. He had written a book in English comparing the similarities and differences between the Dravidian group of languages. He is noted for his analysis of the etymological derivation of words used in different Dravidian languages. His Thamil literary works include GnAnak kOil ஞானக்கோயில்) and n^aRkaruNait thiyAnamAlai (நற்கருணைத்தியானமாலை).

10.2.4. George Uglow Pope (ஜி.யு. போப்) (1820-1908)

Pope, an English missionary, is one of the most popular scholars in the Thamil region and his work is very familiar even to the present generation. His translation of several Thamil works into English earned him an ever lasting place in the hearts of the Thamil community. ThirukkuRaL (திருக்குறள்), ThiruvAchakam (திருவாசகம்), n^AlatiyAr (நாலடியார்) and sections of PuRa n^AnURu (புறநானூறு) and PuRap PoruL veNpA (புறப்பொருள்வெண்பா) are some of the literary works which are now available in English. He was a living example of ThiruvaLLuvar's ideal of a great man: (செயற்கரிய செய்வர் பெரியாரசிறியர் செயற்கரிய செய்கலாதார்).. His genuine love for the Thamil language would be exemplified by his ultimate desire that his epitaph should read, (ஓருதமிழ் மாணவன்) (A Thamil Student).

10.2.5. Other Thamil Scholars

Besides the missionaries from foreign countries, many Thamil persons belonging to the Christian faith have also exploited the richness of their language to spread the gospel in an effective manner. The literary endeavours of three such individuals are discussed below:

10.2.5.1. VEtha n^Ayaka SAsthiriyAr (வேதநாயக சாஸதிரியார்)(1774-1864)

He had the unique advantage of literary proficiency in Thamil as well as the association with western theological experts. His literary policy as mentioned in his own words was to sing His glory and nothing else:

பராபரன் அல்லாத பாட்டறியான் எம்
பராபரனை அன்றிப் பாட்டுரையான்
பராபரன் தன்னையே கொண்டாடி நிதம்
பாட்டுப் பாடுவான் ஞானப்பெண்ணே 
(சாஸதிரக் கும்மி 433)

In all his poems he employed a very simple folk style coupled with an appealing music. In the following poem he said " When You and the scriptures are there, when I have my mouth to sing and my mind at Your disposal, when I have the love of all Your devotees, when You are there to look after me like a mother, why should I suffer?".

நீயிருக்க வேத நெறியிருக்க நெஞ்சமுற
வாயிருக்க நின்பதத்தில் வந்திருக்க வென்மனமும்
போயிருக்க நின்புதல்வன் புண்ணியனா ரன்பிருக்க
தாயிருக்க சேய்க்குத் தவிப்பேன் பராபரனே
(பராபரன்மாலை)

In order to convey the Biblical messages to the ordinary people, SAsthiriyAr followed the example of PAmpAtti Sitthar (பாம்பாட்டிசித்தர்). The Sitthar's poem and SAsthiriyAr's poem describing the Biblical anecdote pertaining to the serpent are given below:

நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே 
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே 
பாதலித்தில் குடிபுகும் பேகொள் பாம்பே 
பாடிப் பாடி நின்றுவிளை யாடு பாம்பே 
(பாம்பாட்டிசித்தர் பாடல்)

காவாதி தோட்டத்தில் வந்த பாம்பு - அது
கள்ளப் பாம்பு ஆகாத கொள்ளிப் பாம்பு 
ஏவாளை ஏய்த்துக் கெடுத்த பாம்பு - உல
கெங்கும் திரியுதென் டுபாம்பே 
(வேதநாயகசாஸதிரியார்)

He had been aptly described as (கிறிஸ்துவஇசைப்பாவலர்) by the Christian community based on his tremendous capacity to use the three major attributes of the Thamil language (இயல், இசை, நாடகம்) for reaching to the people. John Samuel (1978) had reviewed the literary contributions of VEtha n^Ayaka SAsthiriyAr.

10.2.5.2. KrishNap PiLLai, H.A. (கிருஷணப்பிள்ளை)

A staunch VaishNavaite till age 30, KrishNap PiLLai embraced Christianity and was baptized in 1858. He was a contemporary of isaip pulavar Vethan^Ayaka SAsthiriyAr (வேதநாயகசாஸதிரியார்) Mutthamil Vitthakar MAyUram VEthan^Ayakam PiLLai (முத்தமிழ் வித்தகர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை) MahA VidwAn MInAtchi Sun^tharam PiLLai (மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை) and RAo BahadUr Sun^tharam PiLLai (ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை) with all of whom he had personal friendships. Born with a natural gift for music, KrishNap PiLLai had followed the traditional Thamil literary format in his writings on the spiritual aspects of Christianity.

Like the great authors of his time, KrishNap PiLLai had spelled out his literary policy (பொருண்மை) very clearly at the outset. The uniqueness of KrishNap PiLLai lies in the fact that, though he did not hesitate to borrow the style of ChinthAmaNi’s sweetness or the musically sounding versification of Kampa rAmAyaNam and Periya PurANam, he deviated from the convention of employing love themes and descriptions in his works. He proved that, in a literary work devoted to spiritual discussion there was no need for introducing romantic love between man and woman.
His literary works include the following:

(போற்றித் திரு அகவல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம்).

His religious equanimity is illustrated by the following lines from (இரட்சணிய யாத்திரிகம்) :

இருதலைக் கொள்ளியுற்ற வெறும்பென வேகு மார்க்கம்
ஒருதலையானுங் காணா துணங்கியோன்
(இரட்சணிய யாத்திரிகம், மெய்யுணர்ச்சிப் படலம் 5)

Similar sentiments were expressed by him in his work in prose titled (இரட்சணிய சமயநிர்ணயம்).

i) Literary Policy.

In his invocation he says “ Instead of wasting my time in frivolous pursuits, I will write spiritual poems resembling rubies from the snake and avoid discussions on sensual pleasures( சிற்றின்பம்f). My writings will be a remedy from the All Preserving Almighty (ஆத்தும ரக்ஷணை வழங்குமோர்மருந்து). . This may come as a surprise to those who are led to believe that explicit display of love themes is the sole indicator of a progressive society.

வெற்று நேரப் போக்காய்புகல் வினோதமுமன்று
பற்ற ராவிடம் பொதிந்த செப்பெனக் கவிபுனைந்து
சிற்றின் பத்தறம் திருத்திய காதையுமன்று
மற்றி தாத்தும ரக்ஷணை வழங்குமோர் மருந்தாகும்
(இரட்சணிய யாத்திரிகம், சிறப்புப் பாயிரம் 14)

ii) In KrishNap PiLLai's poems, one could not help notice that, in pure devotion and absolute surrender to the Supreme, one is automatically elevated to a higher level of human perception. Under these conditions, minor differences in rituals and modes of worships become irrelevant. In the two poems below the author depicts his complete surrender to Jesus Christ.

சிந்திக்க நெஞ்சடியேன் சென்னியிறைஞ்சக் கரங்கள்
வந்திக்க எஞ்ஞான்றும் வாழ்த்துகவாய் - புத்திக்குள்
வீற்றிருக்கும் சேசு விரைமலர்ப் பூ ஞ்சேவடிக்கே
ஆற்றுக மெய்யன்பின் பணி. 
(இரட்சணிய மனோகரம் 34)

கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை 
வெள்ளமுகத்து அருள் பொழியும் விமலலோசன நிதியை
உள்ள முவப்புறுதேனை உயிரக்குயிரை யுலவாத
தெள்ளமுதத் தீங்கனியைச் சிலுவை மிசை கண்டேனே
(இரட்சணிய யாத்திரிகம்)

iii) To describe the graceful utterances (சொல்வண்ணம்)of Jesus Christ, KrishNap PiLLai has chosen to adopt Kampar’s description of rAman’s feet in the akalikaip patalam (அகலிகைப்படலம்) of Kampa rAmAyaNam. This shows his open mindedness and his regard for Kampar. Thus he earned the title of 'Christian Kampar'.

இவ்வண்ணமி ரட்சணிய நெறிபுதுக்கி 
வானுற வோங்கிதயக் குன்றில்
மெய்வண்ண வற்புதமாந் திருவிளக்கில்
விசுவாசச் சுடரை யேற்றி
உய்வண்ணஞ் சமைத்திடு வானுளங்கொண்டு
குமரேசனுல கோருக்குக்
கைவண்ண மருள்வண்ணங் காட்டும் வண்ணஞ்
சொல் வண்ணங் காட்டுங் கொல்லோ
(இரட்சணிய யாத்திரிகம் 159)

இவ்வண்ண நிகழ்ந்த வண்ண மினியிந்த
வுலகுக் கெல்லாம்
உய்வண்ணமன்றி மற்§ர் துயர்வண்ண 
முறவ துண்டே
மைவண்ணத் தரக்கி போரின் மழைவண்
ணத் தண்ணலே யு ன்
கைவண்ண மங்குக் கண்டேன் கால்
வண்ணமிங்குக் கண்டேன்
(கம்பராமாயணம், அகலிகைப் படலம் 82)

iv) Absolute surrender to the Supreme Being and repentance for one’s past actions are common to all religions. The manner in which KrishNap PiLLai had skillfully used Thirun^vukkarasar's (திருநாவுக்கரசர்) ThEvAram (தேவாரம்) style in expressing his feelings towards Jesus Christ had rendered his poems appealing to all religious groups in the Thamil community.

பக்தனாய்ப் பாடேன் சுத்தனாயொழுகேன்
பகலெல்லாம் பாவமே பழகி
எத்தனாய்க் கழித்தே னின்றுளே னாளை
யில னென வெண்ணவும் படுவேன்
பித்தனேற் றுனது பேரருளல்லாற்
பிழைக்கு மா றிலையா தலினால்
அத்தனே யடியேனின் சரணடைந்தே
னஞ்சலென் றடைக்கல மருளே
(இரட்சணிய மனோகரம், கையடைப்பதிகம் 2)

நீதியால் வாழ மாட்டேன்
நித்தலுந் தாயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே யுன்றன்
தூமலர்ப் பாதங் காண்பேன்
ஆதியே அலந்து போனேன்
அதிகைவீ ரட்டனீரே
(திருநாவுக்கரசர்)

An excellent review on KrishNap PiLLai's literary works has been published by SelvarAj (1978).

10.2.5.3. VEthan^Ayam PiLLai (வேதநாயகம்பிள்ளை) (1826-1889)

He was a lawyer by profession and was employed as a judge in the civil service. He studied Thamil under MahA VidwAn MInAtchi sun^tharam PiLLai (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை).. It is to be noted that, in those days, one will not be readily accepted by the stalwarts of the Thamil fraternity until the latter are fully convinced that one is extremely good. VEthan^Ayakam PiLLai did not follow the footsteps of his mentor in his own literary style. He believed in a simple style so that people could understand the subject matter better. He possessed a tremendous sense of humor and was proficient in English and music. As a civil servant he was well aware of the strengths and weaknesses of various members of the society. His literary policy therefore had specific objectives.

As a Christian he wanted to translate the Biblical teachings into simple Thamil which would have an impact on ordinary people. With his knowledge of English, experience in professional career and sense of humor, he was well suited to write satires on erring officials and greedy elements in the society. People who were rather tired of listening to purANic stories were receptive to these new formats in prose (novels) which became very popular. He translated the legendary unintelligible legal jargons and laws into Thamil for the benefit of the common man. Finally he made use of his musical talents to compose poems (கீர்த்தனைகள்) about religion, social reforms and a variety of topics relevant to the time.

His literary works include two in the an^thAthi style (திருவருள்அந்தாதி, தேவமாதாஅந்தாதி), two devotional poems (திருவருள்மாலை, தேவதோத்திரமாலை), and a few musicals (சர்வசமயசமரசக்கீர்த்தனை, சத்தியவேதக்கீர்த்தனை). The novels which brought him fame are: (பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம்). The last two were milestones in the history of Thamil literature.

The following poem is an example of VEthan^Aykam PiLLai's satirical verses about the legal profession and corrupt officials: 

நானே பொதுநீதி தானே செலுத்திட
நல்ல வரம் அருள் கோனே
வரும் வழக்கர் மனத்தை
வன்சொற்களால் கெடாமல்
மற்றைக் கீழ் உத்தியோகஸதர்
வம்புக்கு இடம்கொடாமல்
அருமடியால் வழக்கு
ஆராய்ச்சியில் பின்னிடாமல்
அப்பன் பாட்டன் சொன்னாலும்
அறநெறி கைவிடாமல்
தரும தேவதை ஞாய
தலந்தனில் நடிக்க
தப்பு சாட்சிகள் கிடு
கிடுஎனவே துடிக்க
இருமைல்கல் அநீதியே
ஓட்டம் பிடிக்க
இலஞ்சம் வாங்கிகள்
வெட்கத்தால் உயிர்மடிக்க - நானே...

To this list of scholars belonging to the Christian religion should be added the name of Solomon PAppiAh(சாலோமோன்பாப்பையா), who is currently extremely popular in Thamil n^Adu because of his proficiency in Kampa rAmAyaNam. There is hardly a meeting or conference on Kampa rAmAyNam in which he is not a scheduled speaker. The series of talks he is giving on ThirukkuRaL on the television bears testimony to his communicative skills and perception of literary niceties.

10.3. Conclusion

The examples of Thamil devotional poems from the two religions discussed above show that there are more things in common among them than in their diversity. Even the Thamil phraseology used to express the ecstasy associated with communion with the Divine is similar. The difference is the location of these spiritual outbursts (temple, mosque or church) and in the specific name given to the Absolute Being. Inasmuch as Thamil was the medium in all the cases, it is pertinent to ask the question, at the expense of exposing my own naivety, whether religious doctrines and dogmas exist for the sake of the people or whether the people exist to safeguard religion and support the creeds that thrive on their differences ? Certainly the responsibility falls on the shoulders of religous heads to recognize this elementary concept and preach it to their followers to save humanity from needless social tensions.

10.4. Bibliography

aruNAchalam, M. (1975) அருணாசலம், மு. முதற்காப்பியங்கள்.In தமிழ் இலக்கியக் கொள்கை - ஓர் அறிமுகம். தொகுதி 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. பக்.93-135.

aruNAchalam, M. (1975) அருணாசலம், மு. தமிழ் இலக்கிய வரலாறு. 9-ஆம் நூற்ண்டு. காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம். பக்.365.

Encyclopaedia of Tamil Literature. (1990) Introductory Articles. G. John Samuel (ed.) Vol. I, Institute of Asian Studies, Madras. pp.696.

GOvindasAmy, M. (1969) கோவிந்தசாமி, மு. தமிழ் இலக்கிய வரலாறு (இலக்கியத் தோற்றம்). பாரி நிலையம், சென்னை. பக். 170.

iLavarasu, S. (1970) சோம. இளவரசு. இருபது நூற்றாண்டுகளில் தமிழ். மணிவாசகர் நூலகம், சிதம்பரம். பக். 170.

innAsi,S. (1983) சூ.இன்னாசி, தேம்பாவணித்திறன் Post Graduate Department of Tamil and Research Center, St. Xavier's College, PALayamkOttai. pp. 116.

ismAil, M.M.(1978) எம்.எம். இஸமாயில். மும்மடங்கு பொலிந்தன. வானதி பதிப்பகம், சென்னை. பக். 259

ismAil, M.M. (1985) எம். எம். இஸமாயில். கம்பன் கண்ட சமரசம். வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.

ismAil, M.M. (1987) எம். எம். இஸமாயில். உந்தும் உவகை. வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.

MInAtchi sun^tharan, T.P. History of Tamil Literature. aNNAmalai University Publications in linguistics - 3. aNNAmalai University, aNNAmalai n^agar. (1965). pp.211.

rAmAnujan, A.K. (1968) Tamil Studies in the United States I. In Thani Nayakam, X.S. pp.109-113.

rAmasAmy SAstry, K. S. (1967) The Tamils and Their Culture. Annamalai University, Annamalai Nagar. p. 179-196.

Samuel, J.J. (1977) வேதநாயக சாஸதிரியார். In சுப்பிரமணியன், ச.வே. & க.த. திருநாவுக்கரசு. தமிழ் இலக்கியக் கொள்கை . தொகுதி 2 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. பக். 397-422.

SInicchAmy, T. (1985) சீனிச்சாமி, து. தமிழில் காப்பியக்கொள்கை. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக். 400.

SelvarAj, G. (1978) செல்வராசு. ஜி. கவியரசர் கிருஷணபிள்ளை. In சுப்பிரமணியன், ச.வே. & க.த.திருநாவுக்கரசு. தமிழ இலக்கியக் கொள்கை . தொகுதி 3 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. பக். 249-282. 

SubramaNian, S.V. and V.VIraswAmi (ed.) (1981) Cultural Heritage of the Tamils. International Institute of Tamil Studies, Madras. pp. 425.

VaiyApurip PiLLai, S. (1956) History of Tamil Language and literature (beginning to 1000 A.D.) New Century Book House, Madras. pp.206.

VaiyApurip PiLLai, S. (1989) வையாபுரிப் பிள்ளை, எஸ. இலக்கியச் சிந்தனைகள். தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. பக். 552.

VaiyApurip PiLLai, S. (1957) வையாபுரிப் பிள்ளை. காவிய காலம். தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

VaradharAjan, M. (1972)வரதராஜன், மு. தமிழ் இலக்கிய வரலாறு. SAhitya Academy, New Delhi . pp. 376.

VenkatasAmi,S. (1971)வெங்கடசுவாமி, ஷீனி. கிறிஸதவமும் தமிழும். சைவசித்தாந்தக் கழகம், சென்னை

 

64689_10150610796852473_451596472_n.jpg

 

சுப நற்குணன்(மலேசியா):>எதைப் பேசித் தமிழன் கெட்டான்?
“தமிழன் பேசிப் பேசியே கெட்டான்”
“பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்”
“தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”
"தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”
இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள்.
இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா?
இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
எதைப் பேசி தமிழன் கெட்டான்?
தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி – இனம் – கலை – பண்பாடு – இலக்கியம் – அறிவுநூல் – வரலாறு - நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம்பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான் – கெடுகின்றான் – எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான். இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்.

இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம் - தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.

நன்றி http://thirutamil.blogspot.com/2009/12/blog-


552589_10150935685477473_1473585609_n.jp

அடும்பு – Ipomoea
அதிமதுரம், இன்குளகு, Liquorice
அதிரல், புனலி
அறுகம்புல், அறுகை
அவரைக் கொடி
ஆம்பல் – White Water Lily
ஆவிரை – Senna
இஞ்சி – Ginger
இண்டு – a kind of acacia vine
ஈங்கை – Touch Me Not
உழிஞை – Balloon Vine
உழுந்து
ஊகம் – Broomstick Grass
எருக்கம்
எருவை – Reed
எள் – Seasame
ஐவனம் – Mountain Rice
கடுகு, ஐயவி – White Mustard
கரந்தை – Basil or Globe thistle
கருணைக்கிழங்கு
கரும்பு – Sugarcane
கருவிளை
கறி, மிளகு – Black Pepper Vine
கள்ளி – Cactus
கவலைக் கிழங்கு
காந்தள் – Malabar Glory Lily
கீரை
குறிஞ்சி
குவளை, நெய்தல் – Purple Water Lily
கூதளி, கூதாளம்
கொள் – Horse Gram
சாய் – Grass
சுரைக்காய் – Bottle gourd
சூரல், பிரம்பு – Rattan
செருந்தி – Sedge
சேப்பங்கிழங்கு
தமாலம் – பச்சிலை
தளவம் – Jasmine
தாமரை – Lotus
தாளி, Bindweed
தினை – Millet
தும்பை
துவரை, முதிரை
தோன்றி – Malabar Glory Lily
நறைக் கொடி
நெருஞ்சி – Cow’s Thorn
நெல்
பசும்பிடி, பச்சிலை, Mysore gamboge
பஞ்சாய்க் கோரை – Grass
பஞ்சி – Cotton
பயறு – Green Gram
பாகல், பாவக்காய் கொடி
பித்திகம், பிச்சிக் கொடி – Jasmine Vine
பீரம், பீர்க்கை – Sponge Gourd
மஞ்சள் கிழங்கு
மரல் – Hemp
மாணைக் கொடி
முசுண்டை
முண்டகம்
முல்லை – Jasmine
மௌவல் – Jasmine
யா – Cactus
வஞ்சிக் கொடி
வயலைக் கொடி
வரகு – millet
வள்ளிக் கிழங்கு – Creeper
வள்ளை – Creeping Bindweed
வெட்சி – Scarlet Ixora
வெள்ளரி – Cucumber
வேளைச் செடி
வேழம் – Reed

Ref : https://plantsinsangamtamil.wordpress.com/

 -

 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பறைதல் என்றால் என்றால் சொல்லுதல் என்று பொருள்.முற்காலத்தில் மக்களுக்கு ஒரு விடயத்தை அறிவிப்பதற்கு பறை அடித்துச் சொல்வார்கள்.இன்றும் எங்காவது பறைச் சத்தம் கேட்டால் அது யாரோ இறந்து விட்டார் என்ற செய்தியை நமக்குச் சொல்லும்.ஆக பறையர் என்றால் சொல்பவர் என்று பொருள்(செய்தியாளர்).ஆரியர்கள் அதனை ஒரு சாதியாக வகைப்படுத்தினார்கள்.இன்றும் மலையாளத்தில் பறைதல் என்றே சொல்கிறார்கள்.மலையாள மொழியில் பல சுத்தமான தமிழ்ச் சொற்கள் வழக்கிலிருக்கின்றன. ஒரு செய்தி போரை அறிவப்பதாயின் முரசு கொட்டி அறிவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பதிவு. இதைத் தொடர்ந்து முகப்பில் கூடப் போடலாம். நன்றி யாழ் அன்பு பகிர்ந்தமைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அருமையான சொற்கள்..... இது வரை கேள்விப் படாதவை.

இணைப்பிற்கு... நன்றி யாழன்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு... நன்றி...!!

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி யாழ் அன்பு.

 

எல்லாத் தகவலையும் மொத்தமாக ஒரே இடத்தில் கொடுத்ததினால் படிப்பதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது :)  இருந்தாலும் பல அரிய தகவல்களை கதம்பமாக தரும்போது அந்தக் கடினமும் நீங்கி விடுகிறது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.