Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

தொன்மையிலும், தொடர்ச்சியிலும்...

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொன்மையிலும், தொடர்ச்சியிலும்...

இப்பிடித் தான் நானும் நினைத்தேன் ஆனால் அப்படித் தான் எழுதியிருந்தது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

பிறர் அழிவில் நீ வாழ்ந்தால்

உன் அழிவில் பிறர் மகிழ்வார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

புலி எலியில்லை ஓடி ஒளிவதற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 1

வாழ்வதற்காக வேலை செய்யுங்கள்;

வேலை செய்வதற்காக வாழாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 1

வாழ்வதற்காக வேலை செய்யுங்கள்;

வேலை செய்வதற்காக வாழாதீர்கள்.

வைகாசி மாதப் பிறப்பிற்கு, ஏற்ற அருமையான... பழமொழி.

c8fdc234.gif

Link to comment
Share on other sites

புலம் பெயர் தேசங்களில், வாழ்வதற்காக செய்யும் வேலை தான் வேலை செய்வதற்காக வாழ்வது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. அதுவும், முதலாவது புலம் பெயர் சந்ததியினருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி,ஈஸ் உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்...முந்தி யாயினி வந்து அடிக்கடி கருத்து சொல்வார் ஆனால் இப்ப காணக் கிடைக்குதில்லை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 2

சுதந்திரம் ஒரு வகை செருக்கு,

அதில் தந்திரம் சேர்ந்தால் அது வாழ்வின் சுருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 3

உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல்;

சுறுசுறுப்பே செல்வத்திற்குத் திறவுகோல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 4

உழைப்பின்றி உயர்ந்ததாக பெருமைப்படாதே!

உண்மையான பெருமை உழைப்பில் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 5

அழகோடு அகங்காரம் கூடி நின்றால்,

அந்த அகங்காரமே அழகை அழித்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

வார்த்தைகளில் கரும்பு தடவு,

வாழ்க்கை உனக்கு கனிவாய் இனித்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

அயல் வீட்டு விடுப்பைக் கேட்பதில் இருக்கும் ஆர்வம்

அயலார் துயர் துடைப்பதிலும் இருந்தால் சிறப்பு.

Link to comment
Share on other sites

திகதி 7

அயல் வீட்டு விடுப்பைக் கேட்பதில் இருக்கும் ஆர்வம்

அயலார் துயர் துடைப்பதிலும் இருந்தால் சிறப்பு.

என்ன விளையாடுறீங்களா ரதி? :o

நல்ல பொன்மொழி ஆனால் எங்கட சனங்களிற்ற இதெல்லாம் எதிர் பார்க்கலாமா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

அயல் வீட்டு விடுப்பைக் கேட்பதில் இருக்கும் ஆர்வம்

அயலார் துயர் துடைப்பதிலும் இருந்தால் சிறப்பு.

நோ நோ எங்களுக்கு விடுப்பு மட்டும் வேண்டும்துயர் துடைப்பு எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 8

விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும்;

உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.

Link to comment
Share on other sites

ஒங்க பொன்மொழீங்க எல்லாம் ரெம்ப நன்னா இருக்குங்க ரதி அக்கா . குறிப்பா பொண்ணுங்களுக்கு சர்போர்ட் செஞ்சு எழுதிறீங்க . ஒங்க பொன்மொழீங்க சிலதை லைக் செஞ்சு என்னோட டயறீல நோட் பண்ணுவேங்க . கன்ரினியூ பண்ணுங்க . அப்புறம் ஒங்களை அகான்னு நான் கோல் செஞ்சுக்கலாமா :) :)?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

வெளிநாடு வந்து தமிழ் படிக்க மறுப்பவர்கள்

சிறிலங்காவில் இருந்து சிங்களம் படித்திருக்கலாமே!

ரதி இந்த பகுதியை இன்றுதான் பார்த்தேன் அருமையான பொன்மொழிகள்.

குறிப்பாக திகதி 23 எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது

நான் ஏற்க்கனவே உங்கள் விருப்ப பாடலில் பாடல் இணைத்து வாங்கிகட்டிய ஞாபகம் உள்ளது அதனால்தான் இந்தபகுதியை பார்க்கவில்லை இன்று பார்த்த பின்னர்தான் இப்படி ஒரு அருமையான பகுதியை இதுவரைக்கும் பார்க்காது விட்டுவிடேன் என்று வருந்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

ரதி இந்த பகுதியை இன்றுதான் பார்த்தேன் அருமையான பொன்மொழிகள்.

குறிப்பாக திகதி 23 எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது

நான் ஏற்க்கனவே உங்கள் விருப்ப பாடலில் பாடல் இணைத்து வாங்கிகட்டிய ஞாபகம் உள்ளது அதனால்தான் இந்தபகுதியை பார்க்கவில்லை இன்று பார்த்த பின்னர்தான் இப்படி ஒரு அருமையான பகுதியை இதுவரைக்கும் பார்க்காது விட்டுவிடேன் என்று வருந்துகின்றேன். :)

கருத்தெழுத அனுமதி வாங்கிவிட்டீங்களா தமிழரசு? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒங்க பொன்மொழீங்க எல்லாம் ரெம்ப நன்னா இருக்குங்க ரதி அக்கா . குறிப்பா பொண்ணுங்களுக்கு சர்போர்ட் செஞ்சு எழுதிறீங்க . ஒங்க பொன்மொழீங்க சிலதை லைக் செஞ்சு என்னோட டயறீல நோட் பண்ணுவேங்க . கன்ரினியூ பண்ணுங்க . அப்புறம் ஒங்களை அகான்னு நான் கோல் செஞ்சுக்கலாமா :) :)?

வணக்கம் சொப்னா என்னை அகான்னு கூப்பிட வேண்டாம் அக்கா எனக் கூப்பிடுங்கள் :lol::D:lol:

ரதி இந்த பகுதியை இன்றுதான் பார்த்தேன் அருமையான பொன்மொழிகள்.

குறிப்பாக திகதி 23 எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது

நான் ஏற்க்கனவே உங்கள் விருப்ப பாடலில் பாடல் இணைத்து வாங்கிகட்டிய ஞாபகம் உள்ளது அதனால்தான் இந்தபகுதியை பார்க்கவில்லை இன்று பார்த்த பின்னர்தான் இப்படி ஒரு அருமையான பகுதியை இதுவரைக்கும் பார்க்காது விட்டுவிடேன் என்று வருந்துகின்றேன். :)

வணக்கம் தமிழரசு வாங்கோ இதிலை வந்து உங்கள் கருத்துக்களை எழுதலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

பிறரை ஏமாற்றி எடுத்தவவை வங்கிக் கணக்கில் தான்

பணம்; ஏனைய கணக்குகளில் பாவம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

மனத்தால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;

இணைபவர்களுக்கு இவ்வுலகம் ஒன்றாகத் தெரிந்தால் தான் காதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

பிறரை ஏமாற்றி எடுத்தவவை வங்கிக் கணக்கில் தான்

பணம்; ஏனைய கணக்குகளில் பாவம்!

அப்படி தப்பு கணக்கு போட்ட சிலர் பாவ பலனின் சுமையை இன்று சுமக்கின்றனர்.

அர்த்தமுள்ள ஆழமான வரிகள் நன்றி ரதி.

Link to comment
Share on other sites

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

முடியாது.யாரின் மனதை யாரால் அடக்க முடியும்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.